Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூட்டுவலியை குணமாக்கும் அடம்பு
Page 1 of 1 • Share
மூட்டுவலியை குணமாக்கும் அடம்பு
சிறுநீர் பெருக்கியாக விளங்கும் அடும்பு மூட்டு வலியை குணப்படுத்த கூடியது. இது வயிற்று வலியை போக்கவல்லது, ரத்தக்கட்டை கரைக்க கூடியது, வயிற்று கோளாறுக்கு இது மருந்தாகவும், வலி நிவாரணி மருந்தாகவும் விளங்குகிறது.
கடற்கரை, ஆற்றங்கரை ஓரங்களில் வளரக் கூடியது அடம்பு. பல்வேறு நன்மைகளை கொண்ட இது படர்ந்து கொடியாக இருக்கும். இதற்கு ஆட்டுக்கால் அடம்பு என்ற பெயரும் உண்டு. அடம்புவின் இலைகள் ஆட்டுக்கால் போன்ற தோற்றம் கொண்டது. இலைகள் கடினமாகவும், பூக்கள் நீல நிறமாகவும் இருக்கும். அரியவகை மருத்துவ மூலிகையான அடம்பு வயிற்றுபோக்கை நிறுத்தக் கூடியது. மலச்சிக்கலை போக்கும். சிறுநீரை பெருக்கும் தன்மை உடையது.
அடம்புவை பயன்படுத்தி சிறுநீரை பெருக்க கூடிய மருந்து தயாரிக்கலாம். அடம்புவின் வேரை சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் அரை ஸ்பூன் சீரகம், பனங்கற்கண்டு சேர்க்கவும். பின்னர், ஒரு டம்ளர் நீர் விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். வடிகட்டி குடித்தால், இது சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு வயிறு மற்றும் கால்களில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
அடம்பு இலைகளை பயன்படுத்தி வயிற்று வலிக்கான மருந்து தயாரிக்கலாம். 5 முதல் 10 இலைகளை நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து, நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், வடிகட்டி அதனுடன் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை குடித்தால் வயிற்று வலி சரியாகும். அல்சருக்கு மருந்தாகிறது. மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந் தால் அதை கரைக்கும்.
சர்க்கரை நோயை தணிக்க கூடிய தன்மையை பெற்றுள்ள மூலிகை அடம்பு. இது ரத்தக் கசிவை தடுக்கும். குமட்டல், வாந்தியை தணிக்க கூடியது. வயிற்றுக் கோளாறு அனைத்துக்கும் இது அற்புதமான மருந்தாகிறது. வயிற்று வலி, வயிற்றுப் போக்கை சரிசெய்கிறது. அடம்பு இலைகளை பயன்படுத்தி மூட்டு வலி, வீக்கம் மற்றும் வயிற்று வலிக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம்.
அடம்பு இலைகளை எடுத்து விளக்கெண்ணெய் மீது வைத்து சிறுதீயில் சூடுபடுத்தவும். வலி இருக்கும் இடத்தில் சூடுபடுத்தப்பட்ட இலைகளை வைத்து கட்டும்போது வலி மற்றும் வீக்கம் குறையும். அடிபட்டு ரத்தம் கட்டியிருந்தால், இந்த இலையை கட்டி வைத்தால் வலி சரியாகும். அடம்பு, வலி நிவாரணியாக செயல்படுகிறது. , மூலம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். ஆட்டின் கால் தடத்தை போன்று இருக்கும் அடம்புவின் இலைகளை உடைத்தால் அதிலிருந்து பால் வரும். அரியவகை மூலிகையான இதை அழகிற்காக வீட்டில் வளர்க்கலாம்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூட்டுவலியை குணமாக்கும் அடம்பு
அடம்பு மூலிகையின் பயன்களை அறியத்தந்தமைக்கு நன்றி ஜி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» முதுமையுடன் கூடவே வரும் மூட்டுவலியை போக்குவதற்கான பாட்டி வைத்தியம்!
» நாட்பட்ட புண்களை பட்டை குணமாக்கும்
» பக்கவாதத்தைக் குணமாக்கும் சோயாபீன்ஸ்
» வாய்ப்புண்ணை குணமாக்கும் காய்கறிகள்
» நீரிழிவு நோயை குணமாக்கும் மிளகு
» நாட்பட்ட புண்களை பட்டை குணமாக்கும்
» பக்கவாதத்தைக் குணமாக்கும் சோயாபீன்ஸ்
» வாய்ப்புண்ணை குணமாக்கும் காய்கறிகள்
» நீரிழிவு நோயை குணமாக்கும் மிளகு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|