தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

View previous topic View next topic Go down

கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை Empty கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

Post by ஸ்ரீராம் Wed Nov 18, 2015 11:42 am

கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை 6417-350x250

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி, மயிலாடுதுறை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் ஒரு லட்சம் ஏக்கர் பரப்பிலான சம்பா பயிர்கள் மற்றும் 3,500 ஏக்கர் பரபரப்பளவில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் நீரில் மூழ்கின. வளர்ந்த பயிர்களில் சூல்கட்டும் பருவத்தில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் உள்ளதால் பயிரில் நெற்கதிர் உருவாகும் வாய்ப்பு இன்றி வீணாகி விடுமோ என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே வெண்பாக்கம், வாகை, பல்லாவரம் உள்ளி்ட்ட 30-க்கும் மேற்பட்ட ஊர்களில் ஏரிகளின் மதகுகள், கால்வாய்கள், தரைப்பாலங்கள், உடைந்துள்ளது. பெரிய ஏரியில் உடைப்பு ஏற்பட்டு நமண்டி, அரிகரபாக்கம் இடையே தரைப்பாலம் முற்றிலும் உடைந்து சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. ஏரி மற்றும் கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நூற்றுக்கணக்கான விளைநிலங்களில் மழைநீர் புகுந்துள்ளது.

வெள்ளகுள கிராமத்தில் 15 ஆடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழையால் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பகரை அருவியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளதாக வனச்சரகர் சந்துரு அறிவித்துள்ளார். காளகஸ்தி பகுதியில் பெய்து வரும் கனமழையால் ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் நிரம்பியுள்ளன.

சொர்ணமுகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் சுற்றுவட்டார பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காளகஸ்தி சிவன் கோவிலில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். ஆற்றின் கரையோர பகுதிகளில் தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை Empty Re: கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

Post by kanmani singh Wed Nov 18, 2015 12:24 pm

இயற்கையை யாரால் ஜெயிக்க முடியும்!?
avatar
kanmani singh
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 4190

Back to top Go down

கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை Empty Re: கனமழை தமிழகத்தின் பல மாவட்டங்களில் சம்பா, குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum