Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
முல்லா கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1 • Share
முல்லா கதை
முல்லா கதை
*
தாழ்வு மனப்பான்மை…!!
*
ஒரு முறை முல்லா நசிருதீன் என்னிடம் வந்தார். அவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.
“ என்ன ஆயிற்று? ” என்று கேட்டேன்.
“ நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். சமீப காலமாக எனக்குப் பயங்கரமான தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் எப்படியாவது… ”.
அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு என்ன காரணம்? ”
“ நான்தான் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்தவன் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சமீபகாலமாக மற்றவர்களும் எனக்குச் சமமாகத்தான் இருக்கிறார்கள். என்ற உணர்வு வருகிறது. இந்தத் தாழ்வு மனப்பான்மையில் மாட்டிக் கொண்டு தவியாகத் தவிக்கிறேன். நான் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று எனக்குப் புரிய வைத்து, இந்தத் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்… ” – என்ற நூல் – பக்கம் – 214.
தகவல் ; ந.க.துறைவன்
*
*
தாழ்வு மனப்பான்மை…!!
*
ஒரு முறை முல்லா நசிருதீன் என்னிடம் வந்தார். அவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.
“ என்ன ஆயிற்று? ” என்று கேட்டேன்.
“ நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும். சமீப காலமாக எனக்குப் பயங்கரமான தாழ்வுமனப்பான்மை வந்துவிட்டது. என்ன செய்வது என்றே தெரியவில்லை. நீங்கள்தான் எப்படியாவது… ”.
அதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்கள். இந்தத் தாழ்வு மனப்பான்மைக்கு என்ன காரணம்? ”
“ நான்தான் இருப்பதிலேயே மிகவும் உயர்ந்தவன் என்று எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால் சமீபகாலமாக மற்றவர்களும் எனக்குச் சமமாகத்தான் இருக்கிறார்கள். என்ற உணர்வு வருகிறது. இந்தத் தாழ்வு மனப்பான்மையில் மாட்டிக் கொண்டு தவியாகத் தவிக்கிறேன். நான் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் உயர்ந்தவன் என்று எனக்குப் புரிய வைத்து, இந்தத் தாழ்வு மனப்பான்மையைப் போக்குங்கள்.
ஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியாக இருந்தால்… ” – என்ற நூல் – பக்கம் – 214.
தகவல் ; ந.க.துறைவன்
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Re: முல்லா கதை
முல்லா கதை.
*
முல்லா நஸ்ருதீன் ஒருமுறை என்னிடம் “ பல மாதங்களாக இந்த கெட்ட நாளுக்காக நான் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நான் போக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ” என்றார்.
“ மருத்துவரிடமா, பல் வைத்தியரிடமா – யாரிடம் போகிறீர்கள்? ”என்று கேட்டேன்.
“ இரண்டும் இல்லை. நான் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறேன் ” என்றார் முல்லா.
ஆதாரம் ;“ சத்தமில்லாத சப்தம் ” – ஓஷோ – நூல் – பக்கம் – 19.
தகவல் ; ந.க.துறைவன்.
*
*
முல்லா நஸ்ருதீன் ஒருமுறை என்னிடம் “ பல மாதங்களாக இந்த கெட்ட நாளுக்காக நான் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்திருந்தேன். நான் போக வேண்டிய தருணம் வந்துவிட்டது. ” என்றார்.
“ மருத்துவரிடமா, பல் வைத்தியரிடமா – யாரிடம் போகிறீர்கள்? ”என்று கேட்டேன்.
“ இரண்டும் இல்லை. நான் திருமணம் செய்துக்கொள்ளப் போகிறேன் ” என்றார் முல்லா.
ஆதாரம் ;“ சத்தமில்லாத சப்தம் ” – ஓஷோ – நூல் – பக்கம் – 19.
தகவல் ; ந.க.துறைவன்.
*
ந.கணேசன்- இளைய தளபதி
- பதிவுகள் : 1580
Similar topics
» முல்லா கதைகள் 9 - முல்லா ஏன் அழுதார்?
» முல்லா கதைகள் 15 அடி கொடுத்த முல்லா:
» முல்லா கதை
» முல்லா கதை
» முல்லா நஸ்ருதீன்!
» முல்லா கதைகள் 15 அடி கொடுத்த முல்லா:
» முல்லா கதை
» முல்லா கதை
» முல்லா நஸ்ருதீன்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|