தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ரத்த மூலம்

View previous topic View next topic Go down

ரத்த மூலம்  Empty ரத்த மூலம்

Post by முழுமுதலோன் Thu Nov 26, 2015 3:00 pm

ரத்த மூலத்தை கட்டுப்படுத்தும் அத்தி

ரத்த மூலம்  12274757_1513256975638439_2033961142881479510_n

இன்றைய நாட்டு மருத்துவத்தில் அத்தியின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். அத்திப் பூத்தாற் போல என்கிற பழமொழி அத்தியின் சிறப்பை நமக்கு விளக்குவதாக உள்ளது. அத்தி என்பது ஒரு மர வகையைச் சேர்ந்ததாகும். பிகஸ் ரெசிமோசா என்ற தாவர பெயரை கொண்ட அத்தி உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. ஆறாத புண்களை ஆற்றக் கூடியது. அத்தியின் காய்கள் சுவையான உணவாக அமையக் கூடியது. அத்தி மரத்தின் இலைகள், காய்கள், பட்டை என அனைத்து பகுதிகளும் மருந்தாக பயன்படும் தன்மை கொண்டவையாக உள்ளன.

அத்தி மர பட்டையை பயன்படுத்தி பெரும்பாடு, ரத்த கழிசல், ரத்த மூலம் போன்றவற்றை கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள் அத்தி மரத்தின் பட்டை, அதை பொடி செய்து எடுத்துக் கொள்ள ேவண்டும். நாவல் பட்டை பொடி. கருவேலம் பட்டை பொடி. அத்தி பட்டை பொடியை அரை ஸ்பூன் எடுத்துக் கொள்ளவேண்டும். அரை ஸ்பூன் அளவு நாவல் பட்டை பொடி மற்றும் அரை ஸ்பூன் அளவு கருவலேம் பொடி எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சுவைக்காக சிறிது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் நீர்விட்டு கலக்க வேண்டும்.

இதை நன்றாக கொதிக்க விட வேண்டும். பின்னர் வடி கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த அத்தியால் செய்யப்பட்ட தேநீர் ரத்த போக்கை கட்டுப்படுத்துகிறது. அத்திக்கு ரத்தத்தை உறைய செய்யும் தன்மை உள்ளது. சீதபேதியை கட்டுப்படுத்தும் குணம் அத்திக்கு உள்ளது. வயிற்று போக்கு, அதிகமான மாத விடாய் ரத்த போக்கு போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது. அத்தி காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உள் உறுப்புகள் பலம் பெறுகின்றன.

ரத்த சோகையை போக்கும். அத்தி காயோடு தயிர் சேர்த்து உண்ணுகின்ற போது ரத்த சோகை இல்லாமல் ஆகிறது. ரத்தசோகை, வயிற்று புண் போன்றவற்றை குணமாக்கக் கூடிய மருந்தை தயாரிக்கலாம். இதற்கு தேவையான பொருட்கள், அத்தி காய் பிஞ்சு, இதில் இருக்கும் பூச்சிகளை நீக்கி விட்டு உப்பு மஞ்சள் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் புளிப்பில்லாத தயிர் சேர்க்க வேண்டும். இதை நன்றாக கலக்க வேண்டும். சுவைக்காக சிறிது உப்பு சேர்க்க வேண்டும்.

தாளிப்பதற்காக நல்லெண்ணெய், கடுகு சீரகம் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் நல்லெண்ணெயை வாணலியில் விட்டு கடுகு, சீரகம் ஆகியவற்றுடன் சேர்த்து தாளித்து எடுத்துக் கொள்ள வேண்டும். இது ரத்த சோகை, வயிற்று புண் போன்றவற்றை போக்கக் கூடியதாகும். அத்தியில் பாஸ்பரஸ், மெக்னீஷியம், பொட்டாசியம், அயர்ன், வைட்டமின் சி, கே., இ போன்ற உடலுக்கு வலுவூட்டக் கூடிய பொருட்களை கொண்டதாக விளங்குகிறது.

இதில் இருக்கும் இரும்பு சத்து ரத்த சுத்தியை, ரத்தத்தை ஊக்கப்படுத்தக் கூடியதாக உள்ளது. ரத்த சோகையை போக்கக் கூடியது. இதில் இருக்கும் வேதிப் பொருட்கள் எலும்புகளுக்கு பலம் தரக் கூடியதாக உள்ளது. எனவே இதை அவசியம் வாரம் ஒருமுறையாவது உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்வதால் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.



மருத்துவம் 
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

ரத்த மூலம்  Empty Re: ரத்த மூலம்

Post by முரளிராஜா Fri Nov 27, 2015 5:28 pm

பயனுள்ள தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

ரத்த மூலம்  Empty Re: ரத்த மூலம்

Post by செந்தில் Fri Nov 27, 2015 7:07 pm

அத்தியின் மருத்துவப் பயன்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

ரத்த மூலம்  Empty Re: ரத்த மூலம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum