Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பன்முக மூலிகை :-துளசி
Page 1 of 1 • Share
பன்முக மூலிகை :-துளசி
மனதையும், உடலையும் சுத்தம் செய்ய பெருமளவு உதவும் துளசி எனும் அற்புத மூலிகை - இயற்கை மருத்துவம் :-
துளசி செடி உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது. தினமும் காலையில் துளசி நீர் பருகி வந்தால் பொதுவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து தீர்வுக் காணலாம்.ஏன், அன்றாடம் நமது உடலுக்கு தொல்லைத் தரும் வகையில் அமையும் சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகள் ஏற்படாமல் கூட காக்க முடியும்.
மன அழுத்தம் :-
குறையும் துளசி அழுத்த எதிர்ப்பு தன்மை கொண்டது. உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்க செய்து அழுத்தத்தின் அளவை குறைக்க துளசி பெருமளவில் உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு :-
டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு துளசி ஒரு அருமருந்து. இது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைத்து, சீராக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால் :-
அதிகமாக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசியை சாப்பிடலாம். இது அதிகமாக இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயனளிக்கிறது. மேலும் இதனால் இதயம் வலுவடைகிறது.
நுரையீரல் தொற்று :-
அன்றாடம் துளசியை சிறிதளவு வெறும் வாயில் போட்டு மென்று உண்ணுதல் அல்லது துளசி நீர் அல்லது துளசி டீ பருகுவது போன்றவை சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றன. முக்கியமாக துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.
அழற்சி :-
துளசி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆனது அழற்சி / மூட்டு அழற்சி போன்றவைக்கு நல்ல தீர்வளிக்க கூடியவை.
பன்முக மூலிகை :-
துளசி உடல் சார்ந்து மட்டுமின்றி சருமம், கூந்தல் போன்றவைக்கும் நல்ல தீர்வளிக்கிறது. இது பருக்கள் மற்றும் பொடுகு தொல்லைகளுக்கு கூட சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் பயன் :-
தினமும் சிறிதளவு துளசியை வாயில் போட்டு நன்கு மென்று விழுங்கினால் சளி, இருமல், காய்ச்சல், சுவாசக் கோளாறு, செரிமான பிரச்சனை என பலவற்றுக்கும் சீரிய முறையில் தீர்வுக் காணலாம்.
ஐந்தாயிரம் வருட பாரம்பரிய மூலிகை :-
நமது இந்தியாவில் துளசியை உடல்நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
துளசி செடி உடல்நல பயனை அள்ளித்தரும் பன்முக மூலிகையாக திகழ்ந்து வருகிறது. தினமும் காலையில் துளசி நீர் பருகி வந்தால் பொதுவாக ஏற்படும் உடல்நல பாதிப்புகளில் இருந்து தீர்வுக் காணலாம்.ஏன், அன்றாடம் நமது உடலுக்கு தொல்லைத் தரும் வகையில் அமையும் சிறு சிறு உடல் உபாதைகள், கோளாறுகள் ஏற்படாமல் கூட காக்க முடியும்.
மன அழுத்தம் :-
குறையும் துளசி அழுத்த எதிர்ப்பு தன்மை கொண்டது. உடலில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்சை அதிகரிக்க செய்து அழுத்தத்தின் அளவை குறைக்க துளசி பெருமளவில் உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு :-
டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு துளசி ஒரு அருமருந்து. இது உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைத்து, சீராக்க உதவுகிறது.
கொலஸ்ட்ரால் :-
அதிகமாக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சிறிதளவு துளசியை சாப்பிடலாம். இது அதிகமாக இருக்கும் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க பயனளிக்கிறது. மேலும் இதனால் இதயம் வலுவடைகிறது.
நுரையீரல் தொற்று :-
அன்றாடம் துளசியை சிறிதளவு வெறும் வாயில் போட்டு மென்று உண்ணுதல் அல்லது துளசி நீர் அல்லது துளசி டீ பருகுவது போன்றவை சளி மற்றும் நுரையீரல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கின்றன. முக்கியமாக துளசி நுரையீரலில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மைக் கொண்டது ஆகும்.
அழற்சி :-
துளசி விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆனது அழற்சி / மூட்டு அழற்சி போன்றவைக்கு நல்ல தீர்வளிக்க கூடியவை.
பன்முக மூலிகை :-
துளசி உடல் சார்ந்து மட்டுமின்றி சருமம், கூந்தல் போன்றவைக்கும் நல்ல தீர்வளிக்கிறது. இது பருக்கள் மற்றும் பொடுகு தொல்லைகளுக்கு கூட சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
அன்றாடம் உட்கொள்வதால் கிடைக்கும் பயன் :-
தினமும் சிறிதளவு துளசியை வாயில் போட்டு நன்கு மென்று விழுங்கினால் சளி, இருமல், காய்ச்சல், சுவாசக் கோளாறு, செரிமான பிரச்சனை என பலவற்றுக்கும் சீரிய முறையில் தீர்வுக் காணலாம்.
ஐந்தாயிரம் வருட பாரம்பரிய மூலிகை :-
நமது இந்தியாவில் துளசியை உடல்நல பிரச்சனைகளுக்கு அருமருந்தாக கடந்த ஐந்தாயிரம் வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பன்முக மூலிகை :-துளசி
துளசியின் மகத்துவங்களை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை..
» துளசி மல்லி கஷாயம்
» துளசி
» துளசி மகிமை
» சுகப்பிரசவத்திற்கு துளசி சாப்பிடுங்க! ! ! !
» துளசி மல்லி கஷாயம்
» துளசி
» துளசி மகிமை
» சுகப்பிரசவத்திற்கு துளசி சாப்பிடுங்க! ! ! !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|