Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கம்பெனி தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்
Page 1 of 1 • Share
கம்பெனி தொடங்குவதற்கு முன் நாம் செய்ய வேண்டிய வேலைகள்
நீங்கள் ஒரு பிஸினஸ் செய்கிறீர்கள் என்றால், பொதுவாக அந்த நிறுவனத்தை கம்பெனி என்றுதான் சொல்லுவோம். ஆனால், பிஸினஸை தனி நபர் வியாபாரம், கூட்டு வியாபாரம் மற்றும் கம்பெனி என்று மூன்று விதமாக பிரிக்கலாம். இதில் கம்பெனி என்று ஆரம்பிக்கும்போது நாம் செய்ய வேண்டிய வேலைகள் அதிகம்.
கம்பெனி தொடங்குவதற்கு, ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸில்தான் விண்ணப்பிக்க வேண்டும். இப்பொழுது எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டதால், ஆன்லைனிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். முதலில் ரூ.500/_ கட்ட வேண்டும் (கிரெடிட் கார்டில் கட்டிக் கொள்ளலாம்.) கம்பெனிக்கான ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பெயர்கள், நாம் செய்யும் பிஸினஸ§க்குத் தொடர்புடையதாக இருப்பது அவசியம். உதாரணமாக சாஃப்ட்வேர் பிஸினஸ் என்றால் கம்ப்யூட்டர் தொடர்பாகத்தான் இருக்க வேண்டும். அத்துடன் ஃபார்ம் 1கி படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதில் கம்பெனி ஆரம்பிக்கும் (பப்ளிக் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் ஏழு பேர். பிரைவேட் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் இரண்டு பேர்) இரண்டு பேரின் பெயர், முகவரியோடு கொடுக்க வேண்டும். அத்துடன் நாம் ஆரம்பிக்கப்போகும் மெயின் பிஸினஸ் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பெயர்கள், நாம் செய்யப் போகும் பிஸினஸ§க்கு எப்படி தொடர்புடையது என்பதையும் நியாயப்படுத்த வேண்டும்.
நாம் போடப் போகும் முதலீடு (பிரைவேட் லிமிடேட் கம்பெனி என்றால் ரூபாய் ஒரு லட்சம் இருக்க வேண்டும்) எவ்வளவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மேலே சொன்னவற்றையெல்லாம் முடித்து, விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டால், பத்து நாட்களுக்குள் அப்ரூவல் வந்துவிடும். அப்ரூவல் வந்த பிறகு, மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன்’ (மெயின் பிஸினஸ் மற்றும் அதன் தொடர்புடைய பிஸினஸ் பற்றிய விவரங்கள்), ‘ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் (கம்பெனி இயங்கும் விதம், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் போன்றவை) ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸ் அலுவலகத்தில் கொடுத்து உரிய கட்டணத்தைக் கட்டி ஒப்புதல் வாங்க வேண்டும். செய்யும் முதலீடுக்குத் தகுந்தாற்போல் இந்தக் கட்டணம் மாறுபடும்.
கம்பெனி தொடங்குவதற்கு முன் கீழ்க்கண்ட ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்:
மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன் மற்றும் ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் இரண்டையும், டைரக்டர்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டு, அவர்களுடைய பெயர், முழு முகவரி, தற்போது செய்து வரும் வேலை போன்றவற்றைக் குறிப்பிட்டு கொடுக்க வேண்டும்.
ஃபார்ம் _1ஐ ரூ.20/_ மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் (பத்திரங்கள் பதிவு செய்யும் முத்திரைத்தாள்), தேவைப்பட்ட விவரங்களைக் கொடுத்திருப்பதாக உறுதி அளித்துக் கொடுக்க வேண்டும். ஃபார்ம் _18ல் கம்பெனியின் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் பற்றி குறிப்பிட்டு கம்பெனியின் ஒரு டைரக்டர் கையெழுத்துப் போட்டு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
ஃபார்ம்_32ல் டைரக்டர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தை, அவர்களின் கையெழுத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
கம்பெனியின் பெயர் அங்கீகரிக்கப்பட்ட கடிதம்.
மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷனில் பெயர் குறிப்பிட்ட அனைவரும் கையெழுத்துப் போட்டு டைரக்டர்களில் யாராவது ஒருவருக்கு, ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட, பொது அதிகாரப் பத்திரம் கொடுக்க வேண்டும்.
இவையெல்லாம் கொடுத்த பிறகு, ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பனிஸ்’ அலுவலகத்திலிருந்து ஒருநாளைக் குறிப்பிட்டு, அந்த ஆவணங்களைச் சரி பார்க்க அழைப்பார்கள். எல்லாம் சரியாக இருந்தால் ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ கிடைத்துவிடும். அது வந்தவுடன் நமது பிஸினஸைத் தொடங்கிவிடலாம்.
நன்றி:http://atozthagavalkalangiyam.blogspot.in/
கம்பெனி தொடங்குவதற்கு, ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸில்தான் விண்ணப்பிக்க வேண்டும். இப்பொழுது எல்லாமே கம்ப்யூட்டர் மயமாகிவிட்டதால், ஆன்லைனிலும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். முதலில் ரூ.500/_ கட்ட வேண்டும் (கிரெடிட் கார்டில் கட்டிக் கொள்ளலாம்.) கம்பெனிக்கான ஐந்து பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். பெயர்கள், நாம் செய்யும் பிஸினஸ§க்குத் தொடர்புடையதாக இருப்பது அவசியம். உதாரணமாக சாஃப்ட்வேர் பிஸினஸ் என்றால் கம்ப்யூட்டர் தொடர்பாகத்தான் இருக்க வேண்டும். அத்துடன் ஃபார்ம் 1கி படிவத்தைப் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதில் கம்பெனி ஆரம்பிக்கும் (பப்ளிக் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் ஏழு பேர். பிரைவேட் லிமிடெட் என்றால் குறைந்த பட்சம் இரண்டு பேர்) இரண்டு பேரின் பெயர், முகவரியோடு கொடுக்க வேண்டும். அத்துடன் நாம் ஆரம்பிக்கப்போகும் மெயின் பிஸினஸ் பற்றி விரிவாகக் குறிப்பிட வேண்டும். நாம் தேர்ந்தெடுத்திருக்கும் பெயர்கள், நாம் செய்யப் போகும் பிஸினஸ§க்கு எப்படி தொடர்புடையது என்பதையும் நியாயப்படுத்த வேண்டும்.
நாம் போடப் போகும் முதலீடு (பிரைவேட் லிமிடேட் கம்பெனி என்றால் ரூபாய் ஒரு லட்சம் இருக்க வேண்டும்) எவ்வளவு என்பதையும் குறிப்பிட வேண்டும்.
மேலே சொன்னவற்றையெல்லாம் முடித்து, விண்ணப்பத்தைக் கொடுத்துவிட்டால், பத்து நாட்களுக்குள் அப்ரூவல் வந்துவிடும். அப்ரூவல் வந்த பிறகு, மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன்’ (மெயின் பிஸினஸ் மற்றும் அதன் தொடர்புடைய பிஸினஸ் பற்றிய விவரங்கள்), ‘ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் (கம்பெனி இயங்கும் விதம், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் போன்றவை) ரெஜிஸ்டிரார் ஆஃப் கம்பெனிஸ் அலுவலகத்தில் கொடுத்து உரிய கட்டணத்தைக் கட்டி ஒப்புதல் வாங்க வேண்டும். செய்யும் முதலீடுக்குத் தகுந்தாற்போல் இந்தக் கட்டணம் மாறுபடும்.
கம்பெனி தொடங்குவதற்கு முன் கீழ்க்கண்ட ஆவணங்களைக் கொடுக்க வேண்டும்:
மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷன் மற்றும் ஆர்டிகிள்ஸ் ஆஃப் அசோசியேஷன் இரண்டையும், டைரக்டர்கள் எல்லோரும் கையெழுத்துப் போட்டு, அவர்களுடைய பெயர், முழு முகவரி, தற்போது செய்து வரும் வேலை போன்றவற்றைக் குறிப்பிட்டு கொடுக்க வேண்டும்.
ஃபார்ம் _1ஐ ரூ.20/_ மதிப்புள்ள ஸ்டாம்ப் பேப்பரில் (பத்திரங்கள் பதிவு செய்யும் முத்திரைத்தாள்), தேவைப்பட்ட விவரங்களைக் கொடுத்திருப்பதாக உறுதி அளித்துக் கொடுக்க வேண்டும். ஃபார்ம் _18ல் கம்பெனியின் ரிஜிஸ்டர் ஆஃபீஸ் பற்றி குறிப்பிட்டு கம்பெனியின் ஒரு டைரக்டர் கையெழுத்துப் போட்டு பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
ஃபார்ம்_32ல் டைரக்டர்கள் நியமிக்கப்பட்ட விவரத்தை, அவர்களின் கையெழுத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும்.
கம்பெனியின் பெயர் அங்கீகரிக்கப்பட்ட கடிதம்.
மெமோரெண்டம் ஆஃப் அசோசியேஷனில் பெயர் குறிப்பிட்ட அனைவரும் கையெழுத்துப் போட்டு டைரக்டர்களில் யாராவது ஒருவருக்கு, ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ வாங்குவதற்கு அதிகாரம் அளிக்கப்பட்ட, பொது அதிகாரப் பத்திரம் கொடுக்க வேண்டும்.
இவையெல்லாம் கொடுத்த பிறகு, ரிஜிஸ்ட்ரார் ஆஃப் கம்பனிஸ்’ அலுவலகத்திலிருந்து ஒருநாளைக் குறிப்பிட்டு, அந்த ஆவணங்களைச் சரி பார்க்க அழைப்பார்கள். எல்லாம் சரியாக இருந்தால் ‘சர்டிஃபிகேட் ஆஃப் இன்கார்பரேஷன்’ கிடைத்துவிடும். அது வந்தவுடன் நமது பிஸினஸைத் தொடங்கிவிடலாம்.
நன்றி:http://atozthagavalkalangiyam.blogspot.in/
Similar topics
» இரவில் தூங்க போகும் முன் நாம் செய்யக்கூடாத விஷயங்கள்!
» Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
» Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு..!
» செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
» Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.
» Smartphone வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்
» நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு..!
» செஸ்ஸிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|