Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உண்மையாக வாழ முடியுமா
Page 1 of 1 • Share
உண்மையாக வாழ முடியுமா
உண்மையாக வாழ விரும்புவதென்பது என்னை போன்ற சிலருக்கு விருப்பம்தான் ஆனால் அப்படி வாழ முடியுமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
மனதில் உள்ள எல்லா வித எண்ணங்களையும் அப்படியே பேசி வாழ ஆசைபடுவதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை, பிறர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் நாம் திருப்தி படுத்துபவராக இருந்தால் மட்டுமே நல்லவர் என்ற பெயர் கிடைக்கிறது, நமது உள்ளத்தில் எது தோன்றுகிறதோ அதன் படி வாழும் போது மற்றவர்கள் நம்மை அருவருப்புடன் நினைப்பதும் நம்மை பற்றி தவறாக எடை போடுவதும் தான் மிச்சம்.
எந்த சூழலிலும் அந்த சூழலுக்கேற்ப தம்மை மாற்றி கொண்டு வாழ்பவரை தான் உலகம் ஏற்று கொள்ளுகிறது. ஒருவரை அவரது உண்மையான குணத்துடன் வாழ விடுவதில்லை.
உண்மையாக வாழ விரும்புவது நமது குணமாக இருந்து விட்டால் வேறு வினையே தேவை இல்லை, நம்மை வேற்று கிரக மனிதர்களை போல பார்க்கிறது நம்மை சுற்றி இருக்கும் சமுதாயம். அல்லது பைத்தியக்காரன் என்ற கிண்டலுக்கும் கேலி பேச்சுக்கும் ஆளாக வேண்டியதாகி விடுகிறது.
உண்மையை யாரும் ஏற்றுக் கொள்ள தாயாரில்லை, ஷேக்ஸ்பியர் சொன்னது போல ' நாடகமே உலகம் அதில் நாமெல்லாரும் நடிகர்கள் ' என்பது போல.
மனிதர்களுக்கு உலகம் கொடுத்துள்ள சுதந்திரம் இவ்வளவுதான், மிருகங்களும் பறவைகளும் எத்தனை உண்மையாக வாழுகிறது ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் எல்லாவற்றிலும் விதி விலக்கு தான். பொய்மை நிறைந்த உலகம். பொய்மையை வரவேற்கும் உலகம். நிஜங்களை ஏற்று கொள்ள முடியாத உலகம்
நேத்திரம்
மனதில் உள்ள எல்லா வித எண்ணங்களையும் அப்படியே பேசி வாழ ஆசைபடுவதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை, பிறர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் நாம் திருப்தி படுத்துபவராக இருந்தால் மட்டுமே நல்லவர் என்ற பெயர் கிடைக்கிறது, நமது உள்ளத்தில் எது தோன்றுகிறதோ அதன் படி வாழும் போது மற்றவர்கள் நம்மை அருவருப்புடன் நினைப்பதும் நம்மை பற்றி தவறாக எடை போடுவதும் தான் மிச்சம்.
எந்த சூழலிலும் அந்த சூழலுக்கேற்ப தம்மை மாற்றி கொண்டு வாழ்பவரை தான் உலகம் ஏற்று கொள்ளுகிறது. ஒருவரை அவரது உண்மையான குணத்துடன் வாழ விடுவதில்லை.
உண்மையாக வாழ விரும்புவது நமது குணமாக இருந்து விட்டால் வேறு வினையே தேவை இல்லை, நம்மை வேற்று கிரக மனிதர்களை போல பார்க்கிறது நம்மை சுற்றி இருக்கும் சமுதாயம். அல்லது பைத்தியக்காரன் என்ற கிண்டலுக்கும் கேலி பேச்சுக்கும் ஆளாக வேண்டியதாகி விடுகிறது.
உண்மையை யாரும் ஏற்றுக் கொள்ள தாயாரில்லை, ஷேக்ஸ்பியர் சொன்னது போல ' நாடகமே உலகம் அதில் நாமெல்லாரும் நடிகர்கள் ' என்பது போல.
மனிதர்களுக்கு உலகம் கொடுத்துள்ள சுதந்திரம் இவ்வளவுதான், மிருகங்களும் பறவைகளும் எத்தனை உண்மையாக வாழுகிறது ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் எல்லாவற்றிலும் விதி விலக்கு தான். பொய்மை நிறைந்த உலகம். பொய்மையை வரவேற்கும் உலகம். நிஜங்களை ஏற்று கொள்ள முடியாத உலகம்
நேத்திரம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உண்மையாக வாழ முடியுமா
நல்லதொரு கட்டுரை பதிவுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» உண்மையாக வாழ முடியுமா ??
» இப்படியும் வாழ முடியுமா ?
» யார் உண்மையாக காதலிப்பர்?
» நன்றி சொல்லும்போது உண்மையாக சொல்லுங்கள்.
» உண்மையாக நடந்து கொண்டால் உறுதி தானாக வரும்
» இப்படியும் வாழ முடியுமா ?
» யார் உண்மையாக காதலிப்பர்?
» நன்றி சொல்லும்போது உண்மையாக சொல்லுங்கள்.
» உண்மையாக நடந்து கொண்டால் உறுதி தானாக வரும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|