தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மருந்திலா மருத்துவம்

View previous topic View next topic Go down

மருந்திலா மருத்துவம்  Empty மருந்திலா மருத்துவம்

Post by முழுமுதலோன் Thu Feb 18, 2016 3:41 pm

துன்பம் துடைக்கும் துளசி...

திருநீற்றுப்பச்சை, ருத்திரகடை என்று அழைக்கப்படும், துளசியில் மருத்துவ குணங்கள் நிறைய உண்டு.
இதில் வேந்துளசி, கருந்துளசி என்று இரண்டு வகையும், காட்டு துளசி வகையில் ராமதுளசி என்ற வகையும் உண்டு.
துளசி உடம்பிலுள்ள கதகதப்பை பாதுகாக்கும், குறைந்தால் கதகதப்பை உண்டாக்கும்.
குழந்தைகளின் அஜீரணம் மார்புச்சளி நீர்க்கொர்வைக்கும் நல்ல மருந்து!
உட்கொள்வதன் மூலம், உடல் புண்ணை குணப்படுத்தும், கீரிப்பூச்சியை வெளிப்படுத்தும் உடலில் பூசி படை, தேமல், எச்சில் தழும்பு
குணப்படுத்தலாம்.
இருதயம் கல்லீரல் போன்ற உறுப்புகளில் உள்ள குறைகளை நீக்கும்.


மருந்திலா மருத்துவம்  543225_238621029580853_784424390_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by முழுமுதலோன் Thu Feb 18, 2016 3:43 pm

தொண்டையில் நோயா?
தினமும் காலையில் சில இளம் மாவிலைகளை மென்று விழுங்கினால் தொண்டை நோய்களிலிருந்து நிவாரணம் 
பெறுவதோடு இனிய குரல் வளமும் பெறலாம்.


மருந்திலா மருத்துவம்  521490_238620342914255_2064364168_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by முழுமுதலோன் Thu Feb 18, 2016 3:44 pm

ஜலதோசம் நீங்க...
சிறிதளவு கடுகை வறுத்து நன்கு போடி செய்து வெள்ளம் போட்டு கொதிக்க வைத்து குடிக்கவும். 
ஜலதோசம் போய்விடும்.


மருந்திலா மருத்துவம்  318106_238619472914342_1146257342_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by முழுமுதலோன் Thu Feb 18, 2016 3:45 pm

கொதிக்கும் எண்ணெய் பட்டுவிட்டால்...
கொதிக்கும் எண்ணைய் போன்ற பொருள்களை நம் உடம்பில் பட்டுவிட்டால் உடனடியாக
தோசை மாவு போன்ற பொருள்களை அதன் மேல் தடவுவதால் கொப்பளங்கள் எழும்பாமல் தடுக்கும்.


மருந்திலா மருத்துவம்  485823_238618719581084_509648038_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by முழுமுதலோன் Thu Feb 18, 2016 3:46 pm

வேப்பம் பூ
குடல் சுத்தம் செய்ய, ஜீரண சத்திக்கு நல்லது.


மருந்திலா மருத்துவம்  562211_236262703150019_800683994_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by முழுமுதலோன் Thu Feb 18, 2016 3:47 pm

முடக்கத்தான் இலையை அரிசிமாவுடன் கூட்டி அடை செய்து உண்ண மூட்டு மட்டும் உடல் வலி தீரும்.


மருந்திலா மருத்துவம்  536431_236258873150402_991387405_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by முழுமுதலோன் Thu Feb 18, 2016 3:50 pm

புளியின் இலைச்சாற்றுடன் இரண்டு ஸ்பூன் காய்ச்சி பசும் பால் கலந்து உண்டால் சீதபேதி நிற்கும்.


மருந்திலா மருத்துவம்  522369_236256459817310_379838667_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by முழுமுதலோன் Thu Feb 18, 2016 3:52 pm

சந்தனத்தின் குணம்...,
சந்தனக் கட்டைக்கு நிறைய மருத்துவ குணங்கள் உண்டு.
சிரங்கு சொறிக்கு சந்தனத்தை பூசி வந்தால் மறைந்து போகும்.
கொப்புளத்தில் பூசினால் உடைந்து அதிலுள்ள சீழ் வெளி வரும்.
நெல்லிச்சாற்றில் இந்த சந்தன விழுதைப் போட்டு சாப்பிட்டு வர சர்க்கரை வியாதி குணமாகும்.


மருந்திலா மருத்துவம்  543352_236254399817516_1374610258_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by முழுமுதலோன் Thu Feb 18, 2016 3:54 pm


மருந்திலா மருத்துவம்  292637_235722189870737_542821073_n

 
மூட்டு வலியா?
முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வர மூட்டு வலி நீங்கும்.

https://www.facebook.com/Tamilmedicine
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by செந்தில் Sat Feb 20, 2016 7:48 pm

எளிய மருத்துவக் குறிப்புகளுக்கு நன்றி அண்ணா
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

மருந்திலா மருத்துவம்  Empty Re: மருந்திலா மருத்துவம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum