Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
Page 1 of 1 • Share
உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
இந்த பகுதியில் உங்களுக்கு தெரிந்த தமிழ் அறிஞர் பெரு மக்களை பற்றி
பகிர்ந்து கொள்ளுங்கள்
*condtions apply ( ithu enga area.....!!! )
பகிர்ந்து கொள்ளுங்கள்
*condtions apply ( ithu enga area.....!!! )
Re: உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
தமிழ் வளர்த்த அறிஞர்கள்...ராமநாதன் செட்டியார்
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே தமது தலைமையான
பணி என வாழ்ந்த அறிஞர் பெருமக்களுள் ராமநாதன் செட்டியாரும் (1915) ஒருவர்.
இவர் பணியாற்றிய அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர். எத்தகைய
சிக்கல் வாய்ந்த பாடலைக் கூட எளிமையாக விளக்கும் தமிழ்ப்புலமை பெற்றவர்.
ஆய்வுக் கட்டுரைகளை மிகவும் எளிய நடையில் எழுதிப் பெரும் புகழ் பெற்றவர்.
ராமநாதன் செட்டியார் ஐந்து முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிகழ்நிலைத்
துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். இவர் பத்துப்பாட்டு வளம், நோக்கு,
திருத்தக்கத் தேவர், வாழ்க்கை வளம், தொல்காப்பியச் செல்வம், அண்ணாமலை
அரசர், சங்ககாலத் தமிழர் வாழ்வு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ராமநாதன்
செட்டியார் தமது வயது முதிர்ந்த வயதிலும் கூட தம்மால் இயன்ற பணிகளை
தமிழுக்கு ஆற்றி வருகிறார்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பாடுபடுவதே தமது தலைமையான
பணி என வாழ்ந்த அறிஞர் பெருமக்களுள் ராமநாதன் செட்டியாரும் (1915) ஒருவர்.
இவர் பணியாற்றிய அனைத்து துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர். எத்தகைய
சிக்கல் வாய்ந்த பாடலைக் கூட எளிமையாக விளக்கும் தமிழ்ப்புலமை பெற்றவர்.
ஆய்வுக் கட்டுரைகளை மிகவும் எளிய நடையில் எழுதிப் பெரும் புகழ் பெற்றவர்.
ராமநாதன் செட்டியார் ஐந்து முறை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் நிகழ்நிலைத்
துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார். இவர் பத்துப்பாட்டு வளம், நோக்கு,
திருத்தக்கத் தேவர், வாழ்க்கை வளம், தொல்காப்பியச் செல்வம், அண்ணாமலை
அரசர், சங்ககாலத் தமிழர் வாழ்வு ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ராமநாதன்
செட்டியார் தமது வயது முதிர்ந்த வயதிலும் கூட தம்மால் இயன்ற பணிகளை
தமிழுக்கு ஆற்றி வருகிறார்.
Re: உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
அறிஞர் இராமநாதன் செட்டியார் அவர்கள் குறித்த மேலதிக தகவல்களும் கொடுங்கள் நண்பரே..
வைகைத்தமிழன்- பண்பாளர்
- பதிவுகள் : 54
Re: உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
ஞானசம்பந்தனார்
ஒரு நூலைத் திறனாய்வு செய்வதற்குரிய ஆழ்ந்த நுண்ணறிவும்,
பரந்த நூற்பயிற்சியும் பெற்றவர் அ.ச.ஞானசம்பந்தனார் (1916 - 2002).
பச்சையப்பன் கல்லூரியில் திறனாய்வுக்கென முதன் முதலாக நியமிக்கப்பட்ட
பேராசிரியர் இவர் தான். ஆன்மிகத் துறையில் பேரார்வம் கொண்ட இவர்,
கம்பராமாயணம், பெரியபுராணம், திருவாசகம் ஆகிய நூல்களில் ஆழ்ந்த
புலமையுடையராக விளங்கினார். இவர் ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்,
இலக்கியக்கலை, நாடும் மன்னனும், தம்பியர் இருவர், அரசியல் மூவர், மகளிர்
வளர்த்த தமிழ், குறள் கண்ட கனவு, நான் கண்ட பெரியவர்கள் போன்ற பல நூல்களை
எழுதியுள்ளார். இவர் எழுதிய 'கம்பன் புதிய பார்வை' என்னும் நூல் 'சாகித்ய
அகாடமி' விருது பெற்றது. 1987ம் ஆண்டு தமிழக அரசு இவருடைய தமிழ்ப்பணியைப்
பாராட்டி 'கலைமாமணி' விருது வழங்கி சிறப்பித்தது.
ஒரு நூலைத் திறனாய்வு செய்வதற்குரிய ஆழ்ந்த நுண்ணறிவும்,
பரந்த நூற்பயிற்சியும் பெற்றவர் அ.ச.ஞானசம்பந்தனார் (1916 - 2002).
பச்சையப்பன் கல்லூரியில் திறனாய்வுக்கென முதன் முதலாக நியமிக்கப்பட்ட
பேராசிரியர் இவர் தான். ஆன்மிகத் துறையில் பேரார்வம் கொண்ட இவர்,
கம்பராமாயணம், பெரியபுராணம், திருவாசகம் ஆகிய நூல்களில் ஆழ்ந்த
புலமையுடையராக விளங்கினார். இவர் ராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்,
இலக்கியக்கலை, நாடும் மன்னனும், தம்பியர் இருவர், அரசியல் மூவர், மகளிர்
வளர்த்த தமிழ், குறள் கண்ட கனவு, நான் கண்ட பெரியவர்கள் போன்ற பல நூல்களை
எழுதியுள்ளார். இவர் எழுதிய 'கம்பன் புதிய பார்வை' என்னும் நூல் 'சாகித்ய
அகாடமி' விருது பெற்றது. 1987ம் ஆண்டு தமிழக அரசு இவருடைய தமிழ்ப்பணியைப்
பாராட்டி 'கலைமாமணி' விருது வழங்கி சிறப்பித்தது.
Re: உலக தமிழ் செம்மொழி மாநாடு - சிறப்பு பகுதி
வைகைத்தமிழன் wrote:அறிஞர் இராமநாதன் செட்டியார் அவர்கள் குறித்த மேலதிக தகவல்களும் கொடுங்கள் நண்பரே..
இந்த தகவலே போதுமானது .................அன்பரே (நண்பரே, நண்பரே னு சொல்லி
சொல்லி சலிச்சு போச்சு )
இங்கே அவர் தமிழுக்காக என்ன செய்துள்ளார்
என்பதை மட்டுமே என்னால் விவாதிக்க முடியும்
Similar topics
» கோவை : உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு
» உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்
» தமிழ் செம்மொழி என்றால் அதற்கு நீதிமன்றத்தில் இடமளிக்க மறுப்பதேன்?
» தமிழ் அறிஞர்கள் புகைபடங்கள் பகுதி 1
» உலக தமிழ் செம்மொழி மாநாடுக்காக மு. கருணாநதி அவர்கள் பிற தமிழின் மிக பிரபல செய்யூள் வரிகளை கலந்து எழுதி பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்
» உலகத்தமிழ் செம்மொழி மாநாடு பாடல்
» தமிழ் செம்மொழி என்றால் அதற்கு நீதிமன்றத்தில் இடமளிக்க மறுப்பதேன்?
» தமிழ் அறிஞர்கள் புகைபடங்கள் பகுதி 1
» உலக தமிழ் செம்மொழி மாநாடுக்காக மு. கருணாநதி அவர்கள் பிற தமிழின் மிக பிரபல செய்யூள் வரிகளை கலந்து எழுதி பாடலுக்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|