Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
Page 1 of 1 • Share
திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
-
திரைப்படம்: குலமகள் ராதை
பாடியவர்: P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
–
————————————
–
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
–
கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி
–
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
–
அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?
–
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
–
———————————
-
திரைப்படம்: குலமகள் ராதை
பாடியவர்: P. சுசீலா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: K.V. மஹாதேவன்
–
————————————
–
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
–
கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
கணக்கினில் கண்கள் இரண்டு அவை காட்சியில் ஒன்றே ஒன்று
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி
பெண்மையின் பார்வை ஒரு கோடி அவை பேசிடும் வார்த்தை பல கோடி
–
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
–
அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
அங்கும் இங்கும் அலை போலே தினம் ஆடிடும் மானிட வாழ்விலே
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?
எங்கே நடக்கும் எது நடக்கும் அது எங்கே முடியும் யாரறிவார்?
–
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
அறிவுக்கு ஆயிரம் கண்கள் உறவுக்கு ஒன்றே ஒன்று
இரவுக்கு ஆயிரம் கண்கள் பகலுக்கு ஒன்றே ஒன்று
–
———————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
கம்பன் ஏமாந்தான்…
-
படம் – நிழல் நிஜமாகிறது
பாடியவர்- எஸ்.பி.பாலசுபரமணி`ம்
பாடல் வரிகள் – கண்ணதாசன்
–
——————————–
–
கம்பன் ஏமாந்தான் – இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் – இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ – அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ
(கம்பன்)
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ – அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ
(கம்பன்)
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் – அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே – ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே
(கம்பன்)
-
படம் – நிழல் நிஜமாகிறது
பாடியவர்- எஸ்.பி.பாலசுபரமணி`ம்
பாடல் வரிகள் – கண்ணதாசன்
–
——————————–
–
கம்பன் ஏமாந்தான் – இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே ஹஹ கம்பன் ஏமாந்தான்
கம்பன் ஏமாந்தான் – இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
கற்பனை செய்தானே கம்பன் ஏமாந்தான்
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ
அம்பு விழி என்று ஏன் சொன்னான் அது பாய்வதினால் தானோ – அவள்
அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான் அது கொதிப்பதனால் தானோ
(கம்பன்)
தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
தீபத்தின் பெருமையன்றோ – அந்த
தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
தீபமும் பாவமன்றோ
(கம்பன்)
வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
வரிசையை நான் கண்டேன் – அந்த
வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
நானும் ஏமந்தேன்
ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
அடுப்படி வரைதானே – ஒரு
ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
அடங்குதல் முறைதானே
(கம்பன்)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
-
-
-படம்:- “அடுத்த வீட்டுப் பெண்”;
ரிலீஸ்:- 11th பிப்ரவரி 1960;
இசை:- ஆதிநாராயண ராவ்;
பாடல்:- T.N.ராமய்யா தாஸ்;
பாடியவர்:- P.B.ஸ்ரீனிவாஸ் (PBS);
நடிப்பு:- K.A.தங்கவேலு, T.R.ராமசந்திரன்,
A.கருணாநிதி, அஞ்சலி தேவி.
–
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே – நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே…)
பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே – உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே – என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே…)
பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே…)
-
-
-படம்:- “அடுத்த வீட்டுப் பெண்”;
ரிலீஸ்:- 11th பிப்ரவரி 1960;
இசை:- ஆதிநாராயண ராவ்;
பாடல்:- T.N.ராமய்யா தாஸ்;
பாடியவர்:- P.B.ஸ்ரீனிவாஸ் (PBS);
நடிப்பு:- K.A.தங்கவேலு, T.R.ராமசந்திரன்,
A.கருணாநிதி, அஞ்சலி தேவி.
–
கண்ணாலே பேசி பேசி் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே – நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே…)
பாசம் மீறி சித்தம் தாளம் போடுதே – உன்
பக்தன் உள்ளம் நித்தம் ஏங்கி வாடுதே
ஆசை வெட்கம் அறியாமல் ஓடுதே – என்
அன்னமே உன் பின்னல் ஜடை ஆடுதே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே…)
பதுமை போல காணும் உந்தன் அழகிலே
நான் படகு போல தத்தளிக்கும் நிலையிலே
மதுவை ஏந்தி கொந்தளிக்கும் மலரிலே
என் மதிமயங்கி வீழ்ந்தேன் உன் வலையிலே
காதல் தெய்வீக ராணி
போதை உண்டாகுதே நீ
கண்ணே என் மனதை விட்டுத் துள்ளாதே
(கண்ணாலே…)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
ஆஹா இன்ப நிலாவினிலே…
-
-
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
-
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
-
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
சுவை தனிலே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
-
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
-
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
காலத்திலே
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
கலை வான் மதி போல் காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
-
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
~~~~~
படம்:- மாயா பஜார் – 1957;
இசை:- கண்டசாலா;
இயற்றியவர்:- தஞ்சை டி.என்.ராமையா தாஸ்;
பாடிவயர்:- கண்டசாலா, P.லீலா;
நடிப்பு:- ஜெமினி கணேசன் +சாவித்திரி;
NTR + சந்தியா;
D.பாலசுப்ரமணியம் + லக்ஷ்மி பிரபா.
-
-
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
-
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
-
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
சுவை தனிலே
தாரா சந்திரிகை உலாவும் நிலையிலே
தவழும் நிலவின் அலை தனிலே
தேன்மலர் மதுவை சிந்திடும் வேளை
தென்றல் பாடுது தாலேலோ
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
-
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
-
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
காலத்திலே
அலையின் அசைவிலே ஆசை நினைவிலே
நிலை மறந்தேங்கும் நேரத்திலே
கலை வான் மதி போல் காதல் படகிலே
காணும் இன்ப அனுராகத்திலே
ஆஹா இன்ப நிலாவினிலே
ஓஹோ ஜகமே ஆடிடுதே
ஆடிடுதே விளையாடிடுதே
-
ஆ ஆஆ ஆ ஆஆ
ஆ ஆஆ ஆ ஆஆ
~~~~~
படம்:- மாயா பஜார் – 1957;
இசை:- கண்டசாலா;
இயற்றியவர்:- தஞ்சை டி.என்.ராமையா தாஸ்;
பாடிவயர்:- கண்டசாலா, P.லீலா;
நடிப்பு:- ஜெமினி கணேசன் +சாவித்திரி;
NTR + சந்தியா;
D.பாலசுப்ரமணியம் + லக்ஷ்மி பிரபா.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்…
-
-
திரைப் படம்: வீர அபிமன்யு
பாடியவர்கள்: பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஆண்டு: 1965
–
——————————-
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
–
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
–
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
–
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
–
——————–
-
-
திரைப் படம்: வீர அபிமன்யு
பாடியவர்கள்: பீ. சுசீலா – பி.பி.ஸ்ரீனிவாஸ்
இசை: கே.வி. மஹாதேவன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
ஆண்டு: 1965
–
——————————-
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
–
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் ஒரு
துளித் தேன் சிந்தாமல் களித்தேன் கைகளில்
அணைத்தேன் அழகினை ரசித்தேன்
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்
–
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன் இனி தேன்
இல்லாதபடி கதை முடித்தேன்
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
–
நிலவுக்கு நிலவு சுகம் பெற நினைத்தேன்
உலகத்தை நான் இன்று மறந்தேன்
உலகத்தை மறந்தேன் உறக்கத்தை மறந்தேன்
உன்னுடன் நான் ஒன்று கலந்தேன்
–
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்
–
——————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
-
---
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
–
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)
–
இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும்
பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும்
ஓர் கவிதை
(இலைகளில்,.)
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத
வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவை..)
–
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில்
பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து
வேராவேன்
(வசந்தங்கள்..)
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள்
மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவை..)
–
—————————–
-
---
படம்: நினைவெல்லாம் நித்யா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி
வரிகள்: வைரமுத்து
–
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் பூப்பந்தல் உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
(ரோஜாவை..)
–
இலைகளில் காதல் கடிதம் வந்து எழுதும்
பூஞ்சோலை
இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும்
ஓர் கவிதை
(இலைகளில்,.)
மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத
வண்டு
பார்த்தாலே தாலாட்டும் பூச்செண்டு ஆ ஆ
(ரோஜாவை..)
–
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில்
பூவாவேன்
இலையுதிர்காலம் முழுதும் உனக்கு மகிழ்ந்து
வேராவேன்
(வசந்தங்கள்..)
பூவிலே மெத்தைகள் தைத்து கண்ணுக்குள்
மங்கையை வைத்து
நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஆ ஆ
(ரோஜாவை..)
–
—————————–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில்
-
படம் : நந்தா (2001)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்
–
——————–
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு
–
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
–
காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே
எதனை கொண்டு நாம் வந்தோம்
எதனை கொண்டு போகின்றோம்
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே
–
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
–
காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ
வாழ்க்கை எங்கு போய் சேரும்
காலம் செய்யும் தீர்மானம்
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது
–
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு
–
——————————-
-
படம் : நந்தா (2001)
இசை : யுவன் சங்கர் ராஜா
பாடியவர் : இளையராஜா
வரிகள் : புலமைப்பித்தன்
–
——————–
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு
–
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
–
காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்று அப்போதே
எதனை கொண்டு நாம் வந்தோம்
எதனை கொண்டு போகின்றோம்
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே
–
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
–
காற்றுக்கு யார் இங்கே பாட்டு சொல்லி தந்தாரோ
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டு தந்தாரோ
வாழ்க்கை எங்கு போய் சேரும்
காலம் செய்யும் தீர்மானம்
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது
–
எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்
உன் சொந்தம் இங்கு யார் யாரோ
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு
–
——————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
-
படம் : சிப்பிக்குள் முத்து
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : வைரமுத்து
–
——————————
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
–
கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று
ராமனை நம்பி வந்தாய்
கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று
ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன்
கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன்
கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
–
தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
–
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும்
இன்றும் பெண்களுக்கே
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும்
இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும்
வானமும் நனைந்ததம்மா
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும்
வானமும் நனைந்ததம்மா
–
இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூப்போட
அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் பூப்போட
துள்ளி துள்ளி துள்ளீ
–
-----------------
-
படம் : சிப்பிக்குள் முத்து
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம், ஜானகி
வரிகள் : வைரமுத்து
–
——————————
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
நீ கண்ணீர் விட்டால் சின்ன மனம் தாங்காதம்மா
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
–
கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று
ராமனை நம்பி வந்தாய்
கட்டிய தாலி உண்மையென்று நீ அன்று
ராமனை நம்பி வந்தாய்
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன்
கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
மன்னன் உன்னை மறந்ததென்ன
மன்னவன் உன்னை மறந்ததென்ன உன்
கண்ணீரில் கானகம் நனைந்ததென்ன
–
தாயே தீயில் மூழ்கி
அட தண்ணீரில் தாமரை போல நீ வந்தாய்
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
நீதி மட்டும் உறங்காது நெஞ்சே நெஞ்சே நீ தாங்கு
துள்ளி துள்ளி துள்ளீ துள்ளி துள்ளி துள்ளி
துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா
–
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும்
இன்றும் பெண்களுக்கே
துன்பம் என்றும் ஆணுக்கல்ல அது அன்றும்
இன்றும் பெண்களுக்கே
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும்
வானமும் நனைந்ததம்மா
நீ அன்று சிந்திய கண்ணீரில் இந்த பூமியும்
வானமும் நனைந்ததம்மா
–
இரவென்றால் மறுநாளே விடியும்
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்
அன்பு கொண்டு நீ ஆடு காலம் கூடும் பூப்போட
அன்பில்லை நான் ஆட தோளில்லை நான் பூப்போட
துள்ளி துள்ளி துள்ளீ
–
-----------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரைப்பட பாடல் வரிகள் - தொடர் பதிவு
சோகம் இனி இல்லை , அட இனி வானமே எல்லை
-
படம் : வானமே எல்லை
பாடல் : சோகம் இனி
இசை : மரகத மணி
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
+++++++++++++++++++++++++++++++++++++++
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
—
உறவுகள் வேண்டாம் உலகம் எங்கே போகலாம்
இரவுகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம்
வீரமிருந்தால் விண்ணிலெங்கும் செல்லலாம்
நேரம் இருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம்
ஆர்பறிகும் பறவைகளாய் அனுதினம்
உலகினை வலம் வரலாம்
பூப்பறிக்கும் சிறுமிகளாய்
புவியை ரசிக்கலாம்
வாழ்வென்ன உலகில் நித்தியமா
வாழ்வோமே இதிலே பத்தியமா
—
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
—
உலகினை விற்று நிலவு லோகம் வாங்கலாம்
நிலவினை விற்று புதிய வானம் வாங்கலாம்
கவலையை விற்று கவிதை நூல்கள் வாங்கலாம்
கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம்
மூச்சிருக்கும் வயது வரை 20 வயதினில் இருந்திடலாம்
காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம்
வேண்டாமே இனிமேல் சச்சரவு
வாழ்வோமே இதுவே உத்தரவு
—
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
–----------------------------------
-
படம் : வானமே எல்லை
பாடல் : சோகம் இனி
இசை : மரகத மணி
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
+++++++++++++++++++++++++++++++++++++++
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
—
உறவுகள் வேண்டாம் உலகம் எங்கே போகலாம்
இரவுகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம்
வீரமிருந்தால் விண்ணிலெங்கும் செல்லலாம்
நேரம் இருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம்
ஆர்பறிகும் பறவைகளாய் அனுதினம்
உலகினை வலம் வரலாம்
பூப்பறிக்கும் சிறுமிகளாய்
புவியை ரசிக்கலாம்
வாழ்வென்ன உலகில் நித்தியமா
வாழ்வோமே இதிலே பத்தியமா
—
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
—
உலகினை விற்று நிலவு லோகம் வாங்கலாம்
நிலவினை விற்று புதிய வானம் வாங்கலாம்
கவலையை விற்று கவிதை நூல்கள் வாங்கலாம்
கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம்
மூச்சிருக்கும் வயது வரை 20 வயதினில் இருந்திடலாம்
காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம்
வேண்டாமே இனிமேல் சச்சரவு
வாழ்வோமே இதுவே உத்தரவு
—
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது
ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
சோகம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
தூரம் இனி இல்லை
அட இனி வானமே எல்லை
–----------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நீ காற்று, நான் மரம்,- திரைப்பட பாடல் வரிகள்
» திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு
» தேன் கிண்ணம் - திரைப்பட பாடல் - காணொளி & பாடல் வரிகள் (தொடர்பதிவு)
» வெட்கமாய் இருக்குதடி…(திரைப்பட பாடல் வரிகள்)
» திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
» திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு
» தேன் கிண்ணம் - திரைப்பட பாடல் - காணொளி & பாடல் வரிகள் (தொடர்பதிவு)
» வெட்கமாய் இருக்குதடி…(திரைப்பட பாடல் வரிகள்)
» திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|