Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆரம்பத்தில் அறிந்தால் ஆபத்தை தவிர்க்கலாம்
Page 1 of 1 • Share
ஆரம்பத்தில் அறிந்தால் ஆபத்தை தவிர்க்கலாம்
உலக அளவில் புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களின் தவறான உணவு பழக்கமும் வாழ்க்கை முறையுமே இந்நோய் வர காரணம். முற்றிய நிலையில் குணப்படுத்த மருந்து இல்லை என்பதால் இது உயிர்க்கொல்லி நோய் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு நுரையீரலிலும், புகையிலை உபயோகிப்பவர்களுக்கு வாயிலும், மது அருந்துபவர்களுக்கு வயிற்றிலும் புற்றுநோய் ஏற்படுகிறது. கதிர்வீச்சு மற்றும் ரசாயனப்பொருட்களாலும் புற்றுநோய் வரும்.
சொத்தையான கடலை, முந்திரி, பாதாம் போன்றவற்றில் எப்ளாடக்ஸின் என்ற விஷப்பொருள் உள்ளது. இது நாளடைவில் ஈரல் புற்று நோயை உருவாக்கும். சரியான உணவு பழக்கமில்லாதவர்களுக்கு குடல் மற்றும் ஆசனவாய் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம். ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெச்ஐவி வைரஸ்களாலும் புற்றுநோய் வர சாத்தியம் உள்ளது. நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. முதிர்ந்த செல்கள் அழிவதும் புதிய செல்கள் தோன்றுவதும் கட்டுப்பாட்டுடன் நடக்கின்றன. சில காரணங்களால் இந்தக் கட்டுப்பாடு குலைந்து புதிய வகையான செல்கள் உருவாகிப் பெருகி கட்டியாவதை புற்று நோய் என்கிறோம்.
அறிகுறிகள்:
வாய் மற்றும் நாக்கில் நீண்ட நாள் வெள்ளையான தடிப்பு - வாய் புற்று, பெண்கள் மார்பில் ரத்தக்கசிவு, மாதவிடாய் நின்றபின் ரத்தக் கசிவு மற்றும் வெள்ளைப்படுதல் - மார்பக புற்று நீண்ட நாள் புண் ஆறாமல் இருத்தல்- தோல் புற்று உணவை விழுங்க முடியாமல் அடைப்பு- உணவுக்குழாய் புற்று திடீர் குரல் மாற்றம்- மூச்சுக் குழாய் புற்று நெடுங்காலம் குறையாத தலைவலி, வலிப்பு, மயக்கம், கண்பார்வை குறைவு, கை கால் செயல் இழத்தல்- மூளை புற்று, சிகிச்சை பெற்றும் குணமடையாத காமாலை நோய்- பித்தப்பை, கணையத்தில் புற்று, இருமல், மூச்சிரைப்பு, கோழையில் ரத்தம்- நுரையீரல் புற்று வயிற்றுவலி, ரத்த வாந்தி, சாப்பிட இயலாமை- இரைப்பை புற்று, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி- பெருங்குடல் புற்று சிகிச்சை முறைகள் ஆபத்தை தவிர்க்கலாம்.
அறுவை சிகிச்சை:
நோய் பாதித்த உறுப்பை அறவே அகற்றவும் பரவிவிட்ட நிலையில் தற்காலிக சிகிச்சைக்காகவும் ஆபரேஷன் பயன்படுகிறது.
கதிரியக்கம்: கதிரியக்கத்தின் மூலம் புற்று நோய் செல்களின் மையக் கருவை அழித்து வளர்ச்சியை தடுப்பது.
வேதியியல் முறை: மருந்துகள் மூலம் புற்றுநோயின் வீரியத்தை கட்டுப்படுத்துவது.ஹார்மோன் சிகிச்சை முறை: சில ஹார்மோன்களால் புற்று நோய் வீரியமடையும். அவற்றை குறைத்தால் புற்று நோய் வளர்ச்சியும் குறையும். தைராய்டு புற்று, மார்பு புற்று, சினைப்புற்று, ஆண்விதைப் புற்று இதற்கு உதாரணமாகும்.நோய் எதிர்ப்பு சிகிச்சை முறை: இன்டர்லியூக்கின் போன்ற பொருட்களை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் வரலாம். 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களே இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆரம்பக் கட்டத்திலேயே அறிகுறிகளை உணரமுடியும். உடனடியாக மருத்துவம் செய்தால் 50% குணமடைய வாய்ப்புள்ளது.
மருத்துவம்
சொத்தையான கடலை, முந்திரி, பாதாம் போன்றவற்றில் எப்ளாடக்ஸின் என்ற விஷப்பொருள் உள்ளது. இது நாளடைவில் ஈரல் புற்று நோயை உருவாக்கும். சரியான உணவு பழக்கமில்லாதவர்களுக்கு குடல் மற்றும் ஆசனவாய் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம். ஹெபடைடிஸ் பி மற்றும் ஹெச்ஐவி வைரஸ்களாலும் புற்றுநோய் வர சாத்தியம் உள்ளது. நமது உடலில் கோடிக்கணக்கான செல்கள் உள்ளன. முதிர்ந்த செல்கள் அழிவதும் புதிய செல்கள் தோன்றுவதும் கட்டுப்பாட்டுடன் நடக்கின்றன. சில காரணங்களால் இந்தக் கட்டுப்பாடு குலைந்து புதிய வகையான செல்கள் உருவாகிப் பெருகி கட்டியாவதை புற்று நோய் என்கிறோம்.
அறிகுறிகள்:
வாய் மற்றும் நாக்கில் நீண்ட நாள் வெள்ளையான தடிப்பு - வாய் புற்று, பெண்கள் மார்பில் ரத்தக்கசிவு, மாதவிடாய் நின்றபின் ரத்தக் கசிவு மற்றும் வெள்ளைப்படுதல் - மார்பக புற்று நீண்ட நாள் புண் ஆறாமல் இருத்தல்- தோல் புற்று உணவை விழுங்க முடியாமல் அடைப்பு- உணவுக்குழாய் புற்று திடீர் குரல் மாற்றம்- மூச்சுக் குழாய் புற்று நெடுங்காலம் குறையாத தலைவலி, வலிப்பு, மயக்கம், கண்பார்வை குறைவு, கை கால் செயல் இழத்தல்- மூளை புற்று, சிகிச்சை பெற்றும் குணமடையாத காமாலை நோய்- பித்தப்பை, கணையத்தில் புற்று, இருமல், மூச்சிரைப்பு, கோழையில் ரத்தம்- நுரையீரல் புற்று வயிற்றுவலி, ரத்த வாந்தி, சாப்பிட இயலாமை- இரைப்பை புற்று, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி- பெருங்குடல் புற்று சிகிச்சை முறைகள் ஆபத்தை தவிர்க்கலாம்.
அறுவை சிகிச்சை:
நோய் பாதித்த உறுப்பை அறவே அகற்றவும் பரவிவிட்ட நிலையில் தற்காலிக சிகிச்சைக்காகவும் ஆபரேஷன் பயன்படுகிறது.
கதிரியக்கம்: கதிரியக்கத்தின் மூலம் புற்று நோய் செல்களின் மையக் கருவை அழித்து வளர்ச்சியை தடுப்பது.
வேதியியல் முறை: மருந்துகள் மூலம் புற்றுநோயின் வீரியத்தை கட்டுப்படுத்துவது.ஹார்மோன் சிகிச்சை முறை: சில ஹார்மோன்களால் புற்று நோய் வீரியமடையும். அவற்றை குறைத்தால் புற்று நோய் வளர்ச்சியும் குறையும். தைராய்டு புற்று, மார்பு புற்று, சினைப்புற்று, ஆண்விதைப் புற்று இதற்கு உதாரணமாகும்.நோய் எதிர்ப்பு சிகிச்சை முறை: இன்டர்லியூக்கின் போன்ற பொருட்களை பயன்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி புற்றுநோயைக் கட்டுப்படுத்தலாம். எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்களுக்கும் புற்றுநோய் வரலாம். 40 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களே இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர். குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்க்கான காரணம் என்ன என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆரம்பக் கட்டத்திலேயே அறிகுறிகளை உணரமுடியும். உடனடியாக மருத்துவம் செய்தால் 50% குணமடைய வாய்ப்புள்ளது.
மருத்துவம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஆரம்பத்தில் அறிந்தால் ஆபத்தை தவிர்க்கலாம்
சூப்பர்
சிறப்பான உடல் நல/மருத்துவ பகிர்வுக்கு நன்றி அண்ணா
சிறப்பான உடல் நல/மருத்துவ பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பதட்டம் எதனால் உண்டாகிறது? எப்படித் தவிர்க்கலாம்
» உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காய்ச்சல்கள்!!!
» ` உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..’
» சிகரெட் பிடிப்பதை இப்படியும் தவிர்க்கலாம்!
» கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்
» உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் காய்ச்சல்கள்!!!
» ` உன்னை அறிந்தால்… உலகத்தில் போராடலாம்..’
» சிகரெட் பிடிப்பதை இப்படியும் தவிர்க்கலாம்!
» கவனமாக இருந்தால் கர்பப்பை புற்றுநோயை தவிர்க்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|