தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இலட்சியம் ----முஹம்மத் ஸர்பான்

View previous topic View next topic Go down

இலட்சியம் ----முஹம்மத் ஸர்பான் Empty இலட்சியம் ----முஹம்மத் ஸர்பான்

Post by mohammed sarfan Sat May 07, 2016 11:54 am

பிறப்புக்கும் இறப்புக்குமிடையில் தள்ளாடும் வாழ்க்கை பாதையில் பெறுமதிமிக்க பயணங்கள் இலட்சியம்.
விரலில்லாதவன் பேனா பிடிக்க முடியாது;குருடனால் வானவில்லை ரசித்து ருசிக்க முடியாது;முடவனால் சேற்றை கடக்க இயலாது என்பதை போல் முயற்சி என்ற நாமகரணத்தை மட்டும் சொல்லிக்கொண்டு எழுந்திருக்காமல் உறங்கிக் கிடப்பவனுக்கு முயற்சி என்ற நம்பிக்கையும் சாபமாகிவிடும்.

நீ யார் என்று உணர்வதற்கு பிறரை பின்பற்றி நடக்கத் தேவையில்லை.உன்னை படி,உன்னை நேசி,உன்னை மட்டும் விரும்பு..,வாழ்க்கை என்பதும் எளிதாக புரிந்துவிடும்.எந்த இலக்கை அடையப்போகின்றாய் என்பதை தேர்ந்தெடுத்து உன் மதியோடு விவாதித்துப்பார். முள் நிறைந்த பாதையும் இலகாகத்தெரியும்.எட்டி பிடிக்க முடியாத விண்மீன்களும் உன் கைகளில் ஒட்டிக் கொள்ளும்

இலக்கை அடையும் வரை கொட்டிக் கொண்டிருக்கும் அருவி போல் ஓடிக் கொண்டு இரு.எட்டிய பின் அத்துறையிலுள்ள ஆறு,கடல்,மற்றும் சமுத்திரம் எனும் கிளைகளுக்குள் புகுந்து கொள்! உலகம் உன்னை நாடி வரும் போது நிலவிற்கும் கடிதம் எழுது;நொடிகளில் நிமிடத்தை கடக்க வேண்டும்.நிமிடத்திற்குள் நாழிகையை அடக்கி பார்.முதுமையிலும் இளமை பிறக்கும்;இறந்த பின் பெயரும் நிலைக்கும்.

லட்சக்கணக்கான விந்து முட்டைகளின் போராட்டத்தின் பின் தான் சூளோடு கருவொன்று உருவாகிறது;
ஆயிரம் தடவைகள் விழுந்ததன் பின்னரே முதல் தடவை எழுந்து நின்றோம் என்பதைப் போல் உன் இலட்சியமும் போராட்டத்தோடு அமையவேண்டும்.மாறாக,முதல் தோல்வியிலேயே விழுந்து விட்டால் எழுந்து நடக்க முடியாத குட்டை போல் முடமாகி விடுவாய்.சமூகமும் குப்பையென நினைத்து உன் மேல்
உமிழக்கூடும்.

"அந்தத்துறையில் நீ வாழ நினைப்பது உன் விருப்பம்
அந்தத்துறையை நீ வாழ வைப்பது உன் இலட்சியம் "

என்ற,கவிப்பேரரசின் வைர வரிகளைப் போல் உன்னால் உன் இலட்சியம் சாகாமல் வாழவேண்டும். சுவாசத்திலுள்ள துடிப்புகளை எண்ணுவதை விட்டுவிட்டு விண்ணிலுள்ள நட்சத்திரங்களை எண்ணிப்பார்;கண்ணில் தெரிகின்ற வானவில் வண்ணங்களை விட்டு விட்டு மண்ணுக்குள் ஒளிந்துள்ள வண்ணங்களை குழி தோண்டி தேடிப்பார்.

போட்டியில்லாத உலகம் வேண்டாம்.அது உன் இலட்சியத்தை சீர்குழைத்து விடும்.எல்லையில்லாத வானில் இலட்சியம் எனும் பட்டத்தை கட்டி பறக்கவிடு!நூல் அருந்த பின்னும் உயரப்பறக்கக் கற்றுக்கொடு!காற்றோடு மழை வந்த பின்பும் திசைமாறாமல் பறந்து கொண்டு இரு!இலட்சியம் வெல்வாய்!உலகை ஆள்வாய்!!!
mohammed sarfan
mohammed sarfan
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள் : 297

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum