Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அவசரம் -ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1 • Share
அவசரம் -ஒரு பக்க கதை
என் அக்காவின் குட்டிப் பெண் ஷிகாவை பள்ளியிலிருந்து
அழைத்து வரச் சென்றபோது, ரவியைப் பார்த்தேன்.
–
ஐந்து வருடங்களுக்கு முன், கல்லூரி வாசலில் ரவியைப்
பிரிந்தபோது, எத்தனை காலமானாலும் எனக்காகக்
காத்திருப்பதாகச் சொன்னார்.
–
இன்று தினமும் அப்பாவிடம் சண்டையிட்டுக் கொண்டு,
நான்தான் காத்திருக்கிறேன். இதோ அவர் பிள்ளையுடன்…
கை பிடித்து வருகிறார். அப்படியே அவர் ஜாடை.
பெயரைக் கேட்டேன். ‘‘சுரேஷ்’’ என்றார் ரவி.
எனக்கு வேறெதுவும் பேசத் தோன்றவில்லை…
அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது!
–
வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.
‘அவர் கை காட்டும் யாரையும் மணந்துகொள்ள ரெடி’
என்று. என் சம்மதத்திற்காக காத்திருந்த குமாருக்கு
உடனடியாக போன் போட்டு பேசத் துவங்கிவிட்டார் அவர்.
–
மறுநாள் காலையில் ஷிகாவுடன் பள்ளிக்குச் செல்லவில்லை.
திரும்பவும் ரவி முகத்தில் விழிக்க விருப்பமில்லை.
அழைத்து வரச் சென்றபோது, ரவியைப் பார்த்தேன்.
–
ஐந்து வருடங்களுக்கு முன், கல்லூரி வாசலில் ரவியைப்
பிரிந்தபோது, எத்தனை காலமானாலும் எனக்காகக்
காத்திருப்பதாகச் சொன்னார்.
–
இன்று தினமும் அப்பாவிடம் சண்டையிட்டுக் கொண்டு,
நான்தான் காத்திருக்கிறேன். இதோ அவர் பிள்ளையுடன்…
கை பிடித்து வருகிறார். அப்படியே அவர் ஜாடை.
பெயரைக் கேட்டேன். ‘‘சுரேஷ்’’ என்றார் ரவி.
எனக்கு வேறெதுவும் பேசத் தோன்றவில்லை…
அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது!
–
வீட்டுக்கு வந்தவுடன் அப்பாவிடம் சொல்லிவிட்டேன்.
‘அவர் கை காட்டும் யாரையும் மணந்துகொள்ள ரெடி’
என்று. என் சம்மதத்திற்காக காத்திருந்த குமாருக்கு
உடனடியாக போன் போட்டு பேசத் துவங்கிவிட்டார் அவர்.
–
மறுநாள் காலையில் ஷிகாவுடன் பள்ளிக்குச் செல்லவில்லை.
திரும்பவும் ரவி முகத்தில் விழிக்க விருப்பமில்லை.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அவசரம் -ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
‘‘சித்தி’’ – மாலை ஷிகா கத்திக்கொண்டே ஓடிவந்தாள்.
‘‘நேத்து வந்தாரே, சுரேஷோட சித்தப்பா… அவர் இன்னிக்கும்
வந்திருந்தார். நீ ஏன் வரலைன்னு கேட்டார்’’ என்றாள்.
‘சித்தப்பாவா? ஐயோ, நான் அவசரப்பட்டுவிட்டேனா?’
– என் காலின் கீழ் பூமி நழுவியது.
–
—————————————
மல்லிகா குரு
குங்குமம்
-
‘‘சித்தி’’ – மாலை ஷிகா கத்திக்கொண்டே ஓடிவந்தாள்.
‘‘நேத்து வந்தாரே, சுரேஷோட சித்தப்பா… அவர் இன்னிக்கும்
வந்திருந்தார். நீ ஏன் வரலைன்னு கேட்டார்’’ என்றாள்.
‘சித்தப்பாவா? ஐயோ, நான் அவசரப்பட்டுவிட்டேனா?’
– என் காலின் கீழ் பூமி நழுவியது.
–
—————————————
மல்லிகா குரு
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ‘காதல்’ அவசரம் தடைபோடாதீர்கள்!
» சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை
» வலி – ஒரு பக்க கதை
» அப்பா - ஒரு பக்க கதை
» கொட்டாவி – ஒரு பக்க கதை
» சல்மான்கானை திருமணம் செய்ய அவசரம் காட்டவில்லை
» வலி – ஒரு பக்க கதை
» அப்பா - ஒரு பக்க கதை
» கொட்டாவி – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: நாவல்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|