Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் கனவுகள் நிஜமாகும்
Page 1 of 1 • Share
என் கனவுகள் நிஜமாகும்
வெற்றியைக் காண சிறந்த வழிகள் எவை?
என் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் …
செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.
- ஜேம்ஸ் ஆலன்.
உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உனக்குள்ளேயே குடிகொண்டு இருக்கின்றன.
- சுவாமி விவேகானந்தர்.
தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது.
- எமர்சன்.
வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- நெப்போலியன்.
அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் தேர்வை வைக்கிறது. பின்னர் பாடம் கற்பிக்கிறது.
- வெர்ணன்.
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதுபோலத்தான் வாழ்வில் உயர்வதும்.
- ரூசோ.
அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நினைப்பவன் புத்திசாலி.
- சாணக்கியன்.
சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.
-டென்னிசன்.
மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;மனிதனை வெறுக்காதே.
- ஷேக்ஸ்பியர்.
எல்லாத் தடைகளையும் தாண்டி, எடுத்த செயலை நன்னெறிப் பாதையில் முடிப்பவனே உண்மையான மனிதன்.
- துளசிதாசர்.
நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;அது திரும்பிவராது.
- ஜேஷி.
அறிவு மௌனத்தைக் கற்றுத்தரும். அன்பு பேச்சைக் கற்றுத்தரும்.
- ரிக்டர்.
உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.
- ஷெல்லி.
தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.
- சாணக்கியன்.
அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.
- ரஸ்கின்.
வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.வேறு குறுக்கு வழிகள் இல்லை.
- எட்மண்ட் பர்க்.
பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.
- ஹிட்லர்.
வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.
- விவேகானந்தர்.
மனம் சொர்க்கத்தை நரகமாக்கும்/நரகத்தை சொர்க்கமாக்கும் தன்மையுடையது.
- மில்டன்.
தீயுள்ள இடத்தில் சூடுண்டு; சூடுள்ள இடத்தில் தீயுண்டு. அறிவுள்ள இடத்தில் நினைப்புண்டு; நினைப்புள்ள இடத்தில் அறிவுண்டு.
- ஜேம்ஸ்ஆலன்.
உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
- எடிசன்
Sakthivel Balasubramanian
என் கனவுகள் நிஜமாகும் என்ற நம்பிக்கையில் …
செயலை விதையுங்கள்; பழக்கம் உருவாகும். பழக்கத்தை விதையுங்கள்; பண்பு உருவாகும். பண்பை விதையுங்கள்; எதிர்காலம் உருவாகும்.
- ஜேம்ஸ் ஆலன்.
உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உனக்குள்ளேயே குடிகொண்டு இருக்கின்றன.
- சுவாமி விவேகானந்தர்.
தோல்வியைக் கண்டு அஞ்சுபவர்களிடமிருந்து வெற்றி தானாகவே ஒதுங்கிக் கொள்கிறது.
- எமர்சன்.
வாழ்க்கையில் வெற்றி அடைய வேண்டுமானால் கஷ்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
- நெப்போலியன்.
அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர். காரணம் அது முதலில் தேர்வை வைக்கிறது. பின்னர் பாடம் கற்பிக்கிறது.
- வெர்ணன்.
வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதுபோலத்தான் வாழ்வில் உயர்வதும்.
- ரூசோ.
அடுத்தவரின் வாழ்க்கையுடன் ஒப்பிடாமல் தன் வாழ்க்கையை மகிழ்ச்சியாக நினைப்பவன் புத்திசாலி.
- சாணக்கியன்.
சுயமரியாதை, சுயபுத்தி, தன்னடக்கம் இம் மூன்று குனங்களே வாழ்க்கையை சிறப்பான வெற்றிக்கு வழி நடத்திச் செல்லும்.
-டென்னிசன்.
மனிதனின் கெட்ட குணங்களை வெறுத்துவிடு;மனிதனை வெறுக்காதே.
- ஷேக்ஸ்பியர்.
எல்லாத் தடைகளையும் தாண்டி, எடுத்த செயலை நன்னெறிப் பாதையில் முடிப்பவனே உண்மையான மனிதன்.
- துளசிதாசர்.
நேரம் என்பது செலுத்தப்பட்ட அம்பைப் போன்றது;அது திரும்பிவராது.
- ஜேஷி.
அறிவு மௌனத்தைக் கற்றுத்தரும். அன்பு பேச்சைக் கற்றுத்தரும்.
- ரிக்டர்.
உறுதியைப் போல உழைப்பும் இருந்தால் வெற்றி காண்பாய்.
- ஷெல்லி.
தன்னைக் கட்டுப்படுத்தத் தெரிந்தவந்தான் வலிமையானவன்.
- சாணக்கியன்.
அறிவின் முதற்பாடம் செல்வத்தை வெறுப்பது;அன்பின் முதற்பாடம் அதை அனைவருக்கும் செய்வது.
- ரஸ்கின்.
வெற்றியைக் காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள்.வேறு குறுக்கு வழிகள் இல்லை.
- எட்மண்ட் பர்க்.
பேசப்படும் சொல்லைவிட எழுதப்படும் சொல்லே வலிமை வாய்ந்தது.
- ஹிட்லர்.
வேலைக்காரனாக இருக்கக் கற்றுக்கொள்.பிறகு எஜமானனாகும் தகுதி தானாக வரும்.
- விவேகானந்தர்.
மனம் சொர்க்கத்தை நரகமாக்கும்/நரகத்தை சொர்க்கமாக்கும் தன்மையுடையது.
- மில்டன்.
தீயுள்ள இடத்தில் சூடுண்டு; சூடுள்ள இடத்தில் தீயுண்டு. அறிவுள்ள இடத்தில் நினைப்புண்டு; நினைப்புள்ள இடத்தில் அறிவுண்டு.
- ஜேம்ஸ்ஆலன்.
உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
- எடிசன்
Sakthivel Balasubramanian
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» கற்பனை செய்யுங்கள் அது நிஜமாகும்
» கனவுகள் நனவாகும் காலம்!!!
» கனவுகள்! நிகழ்வுகள்!
» கனவுகள்! நிகழ்வுகள்!
» கனவுகள் ஓர் அறிமுகம்
» கனவுகள் நனவாகும் காலம்!!!
» கனவுகள்! நிகழ்வுகள்!
» கனவுகள்! நிகழ்வுகள்!
» கனவுகள் ஓர் அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|