Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இருண்மையின் கனவில் முள்ளிவாய்க்கால் --முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
இருண்மையின் கனவில் முள்ளிவாய்க்கால் --முஹம்மத் ஸர்பான்
ஒவ்வொரு இரவும்
என்னுடலில் தீப்பற்றி எரிகிறது.
நிர்க்கதியான சடலங்களின்
கல்லறை ஓசைகள் என்
செவிப்பறைகளில் கேட்கிறது.
தாயின் கருவறை கல்லறையான
சேய்யொன்று கை கால்கள்
இன்றி என்னை நோக்கி வருகிறது.
பிள்ளையின் பசியாற்றும்
பால் சுரக்கும் மருமத்தில் ஈக்கள்
குவிந்து மானம் காக்கும் உடையானது.
அண்ணனென என்னை
கதறிக் கொண்டு கைகள் நீட்டிய
தங்கையின் கற்பையும் பல
நரமாமிச கிருமிகள்
பங்கு போட்டுக் கொல்கிறது.
என் கண்களில் ஆயுதங்களை
வெல்லும் வெறியும் தைரியமும் உண்டு
ஆனால் நடந்து செல்ல பாதங்களற்ற
முடவனென்று யாரோ ஒருவன்
மண்ணில் தலையை அடித்து தற்கொலை
செய்கிறான்.தடுக்க நினைத்தும்
என் மனவேகத்தால் முடியவில்லை.
பிள்ளையை ஒருமுறை
பார்த்து வருகிறேன் என்று அலை போல்
கண்ணீருடன் தந்தை ஒருவன் கதறுகிறான்
காவியணிந்த இருண்மையின் தோற்றம்
வாளால் அவன் தலையை வெட்டி பந்தாடுகிறது.
"தாயை மட்டும்
விட்டு விடு என்னை கொன்று விடு"
என்ற வாக்கியம்
எரியும் பிண வெளிச்சத்தில் தெரிகிறது.
"என் மரணத்தை ஒரு நிமிடம் தாமதி
அவள் முகத்தில் மாங்கல்ய அழகு மின்னட்டும்"
என்று தற்கொலை ஊஞ்சலொன்றின்
நிழலில் கடிதங்கள் வாசிக்கின்றேன்.
பசிக்கிறது பசிக்கிறது என்ற
துப்பாக்கி தோட்டாவின் ஓசையில்
காரணமறியா பலரின் உயிர்கள்
வாடி வதங்கி பிணமாகி பசியாற்றுகிறது.
வானம் கூட ஊமைதான்
காற்றுக் கூட காலில்லாத முடவன் தான்
கடவுளும் மெளனம் கொண்டான்,
ஏனென என்னை நோக்கி சிலுவைகள்
தோட்டம் போராட்ட யாத்திரை வருகிறது.
நான் பயந்து கதறிக்கதறி அழுகிறேன்
மரணமும் கழுத்தை நெறிக்கிறது
இடிமின்னலும் என் கண்களின் வீச்சில் தோற்கிறது.
முள்ளி வாய்க்கள் நதியை கதிரவன்
தொட்ட பின் தான் இருண்மையின் நாளென
இன்றைய கனவில் உணர்ந்தேன்..
என்னுடலில் தீப்பற்றி எரிகிறது.
நிர்க்கதியான சடலங்களின்
கல்லறை ஓசைகள் என்
செவிப்பறைகளில் கேட்கிறது.
தாயின் கருவறை கல்லறையான
சேய்யொன்று கை கால்கள்
இன்றி என்னை நோக்கி வருகிறது.
பிள்ளையின் பசியாற்றும்
பால் சுரக்கும் மருமத்தில் ஈக்கள்
குவிந்து மானம் காக்கும் உடையானது.
அண்ணனென என்னை
கதறிக் கொண்டு கைகள் நீட்டிய
தங்கையின் கற்பையும் பல
நரமாமிச கிருமிகள்
பங்கு போட்டுக் கொல்கிறது.
என் கண்களில் ஆயுதங்களை
வெல்லும் வெறியும் தைரியமும் உண்டு
ஆனால் நடந்து செல்ல பாதங்களற்ற
முடவனென்று யாரோ ஒருவன்
மண்ணில் தலையை அடித்து தற்கொலை
செய்கிறான்.தடுக்க நினைத்தும்
என் மனவேகத்தால் முடியவில்லை.
பிள்ளையை ஒருமுறை
பார்த்து வருகிறேன் என்று அலை போல்
கண்ணீருடன் தந்தை ஒருவன் கதறுகிறான்
காவியணிந்த இருண்மையின் தோற்றம்
வாளால் அவன் தலையை வெட்டி பந்தாடுகிறது.
"தாயை மட்டும்
விட்டு விடு என்னை கொன்று விடு"
என்ற வாக்கியம்
எரியும் பிண வெளிச்சத்தில் தெரிகிறது.
"என் மரணத்தை ஒரு நிமிடம் தாமதி
அவள் முகத்தில் மாங்கல்ய அழகு மின்னட்டும்"
என்று தற்கொலை ஊஞ்சலொன்றின்
நிழலில் கடிதங்கள் வாசிக்கின்றேன்.
பசிக்கிறது பசிக்கிறது என்ற
துப்பாக்கி தோட்டாவின் ஓசையில்
காரணமறியா பலரின் உயிர்கள்
வாடி வதங்கி பிணமாகி பசியாற்றுகிறது.
வானம் கூட ஊமைதான்
காற்றுக் கூட காலில்லாத முடவன் தான்
கடவுளும் மெளனம் கொண்டான்,
ஏனென என்னை நோக்கி சிலுவைகள்
தோட்டம் போராட்ட யாத்திரை வருகிறது.
நான் பயந்து கதறிக்கதறி அழுகிறேன்
மரணமும் கழுத்தை நெறிக்கிறது
இடிமின்னலும் என் கண்களின் வீச்சில் தோற்கிறது.
முள்ளி வாய்க்கள் நதியை கதிரவன்
தொட்ட பின் தான் இருண்மையின் நாளென
இன்றைய கனவில் உணர்ந்தேன்..
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Similar topics
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» புன்னகை -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» புன்னகை -முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|