Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டும்
Page 1 of 1 • Share
தூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டும்
காலையில எழுந்திருக்கும்போதே தலகாணியில முடி உதிர்ந்து கிடக்கு… குளிக்கும்போது கொத்துக் கொத்தா முடி வருது… தலை வாரும் போது சீப்பு முழுக்க முடி… என்ன பிரச்னைன்னே தெரியலை…’ என கவலைப்படுகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம். முதல் நாள் இரவு நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் இப்படி முடி உதிர்வுப் பிரச்னையை எதிர்கொள்வீர்கள். நல்ல தூக்கம் என்பது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அது மட்டுமல்ல… தூங்கும்போது கூந்தலை கன்னாபின்னாவென வைத்துக் கொண்டு படுக்கக்கூடாது. காலையில் எழுந்ததும் கூந்தல் சிக்கின்றியும் கையாள எளிதாகவும் இருக்க சில டிப்ஸ்…
தூங்கச் செல்வதற்கு முன் கூந்தலைப் பிரித்து நன்கு வாரி, சிக்கு எடுத்து விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீண்ட கூந்தல் இருந்தால் அதை நன்கு வாரி, தளர்வாகப் பின்னிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள். தூங்கும் போது தலையில் ஹேர் பேண்ட், கிளிப், ஹேர் பின் என எதுவும் இருக்க வேண்டாம்.
கூந்தலை எப்போதும் டைட்டாக கட்டிக் கொண்டோ, பின்னிக் கொண்டோ தூங்கச் செல்லாதீர்கள். கூந்தல் ஈரமாக இருந்தால் அத்துடன் தூங்காதீர்கள். கூந்தலில் ஹென்னா, ஹேர் பேக் என எதையும் தடவிக் கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். எப்போதும் தூங்கச் செல்வதற்கு முன் தலையில் எண்ணெய் தடவி, மிதமாக மசாஜ் செய்துவிட்டு, மறுநாள் காலையில் அலசிவிடுவதே சிறந்தது. அப்படி எண்ணெய் வைக்கிற போது அதிகமாக வைக்காமல் மிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.
கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு தூங்காதீர்கள். கூடிய வரையில் 2 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தலையணை உறையை மாற்றுங்கள். தினமும் சரியான நேரத்தில் தூங்குவதையும், போதுமான அளவு தூங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
தினமலர்
தூங்கச் செல்வதற்கு முன் கூந்தலைப் பிரித்து நன்கு வாரி, சிக்கு எடுத்து விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீண்ட கூந்தல் இருந்தால் அதை நன்கு வாரி, தளர்வாகப் பின்னிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள். தூங்கும் போது தலையில் ஹேர் பேண்ட், கிளிப், ஹேர் பின் என எதுவும் இருக்க வேண்டாம்.
கூந்தலை எப்போதும் டைட்டாக கட்டிக் கொண்டோ, பின்னிக் கொண்டோ தூங்கச் செல்லாதீர்கள். கூந்தல் ஈரமாக இருந்தால் அத்துடன் தூங்காதீர்கள். கூந்தலில் ஹென்னா, ஹேர் பேக் என எதையும் தடவிக் கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். எப்போதும் தூங்கச் செல்வதற்கு முன் தலையில் எண்ணெய் தடவி, மிதமாக மசாஜ் செய்துவிட்டு, மறுநாள் காலையில் அலசிவிடுவதே சிறந்தது. அப்படி எண்ணெய் வைக்கிற போது அதிகமாக வைக்காமல் மிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.
கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு தூங்காதீர்கள். கூடிய வரையில் 2 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தலையணை உறையை மாற்றுங்கள். தினமும் சரியான நேரத்தில் தூங்குவதையும், போதுமான அளவு தூங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
தினமலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» முடி உதிர்வதை தடுக்க… வழுக்கையில் முடி வளர… முடி கருப்பாக… வாங்க… வாங்க..!
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளரவும்.
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால்=பாஸ்வேர்டு
» முடி உதிர்வு அல்லது முடி மெலிவுப் பிரச்னை
» முடி உதிர்வதைத் தடுக்கவும், முடி வளரவும்.
» தூக்கம் வந்தால், தூக்கம் போடுங்கள்!
» கொஞ்சம் ஜாக்கிரதையாக இல்லாவிட்டால்=பாஸ்வேர்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|