Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
திரையரங்குகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: டி.ராஜேந்தர்
Page 1 of 1 • Share
திரையரங்குகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: டி.ராஜேந்தர்
தமிழக திரையரங்குகளில் கட்டணத்தைக் குறைக்க வேண்டும்
என, திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி
பாத்திர சுவாமிகளின் இல்ல திருமண விழாவுக்கு வியாழக்கிழமை வந்த
திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர், மலைக் கோயிலுக்கு
சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திரைஉலகம் கஷ்டமான சூழலில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம்,
திரையரங்குகளில் வசூலிக்கும் கட்டணமே. ரூ. 100-க்கு கீழே கட்டணம்
வசூலித்தால் மட்டுமே மக்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள்
என்றார்
என, திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி
பாத்திர சுவாமிகளின் இல்ல திருமண விழாவுக்கு வியாழக்கிழமை வந்த
திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர், மலைக் கோயிலுக்கு
சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
திரைஉலகம் கஷ்டமான சூழலில் உள்ளது. இதற்கு முக்கிய காரணம்,
திரையரங்குகளில் வசூலிக்கும் கட்டணமே. ரூ. 100-க்கு கீழே கட்டணம்
வசூலித்தால் மட்டுமே மக்கள் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பார்கள்
என்றார்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: திரையரங்குகளில் கட்டணத்தை குறைக்க வேண்டும்: டி.ராஜேந்தர்
பேட்டியின் போது டி.ராஜேந்தர் தெரிவித்தது
-
கடந்த 35 ஆண்டுகளாக ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.
பல வருடங்களாகவே நான் ஆன்மிகத்தை நேசிப்பவன். எனக்குள்
இருந்த ஆன்மிக உணர்வு இப்போது அதிகரித்துள்ளது.
நான் வெற்றி பெற காரணம் தன்னம்பிக்கை என்கின்றனர்.
ஆனால் அது கடவுளின் அருள். அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
கிரியாசக்தி என்பது போல நான் எதுவும் இல்லை.
பகவத்கீதையை முழுமையாக நம்புகிறேன். கடமையை செய் பலனை
எதிர்பாராதே என்ற நிலைக்கு தற்போது வந்து விட்டேன்.
மனிதனை சொல்லவில்லை குத்தம். எல்லாமே இறைவன் சித்தம்.
ஒரு தலை ராகம் எடுத்த நான் இன்று ஒருதலைக் காதல் எடுக்கிறேன்.
அன்றிருந்தது போலவே இன்றும் இருக்க காரணம் தமிழ்.
நான் மேக் அப் போடுபவன் அல்ல. என் முகத்தை விட அகத்தையே
அதிகம் காட்ட விரும்புகிறேன்.
இங்கு வந்தது என் முகத்தை காட்ட அல்ல. ஆறுமுகத்தை பார்க்க.
அவரை பார்த்தால் ஏறுமுகம். என் எதுகை, மோனைக்கு இறைவனே
காரணம். எது கை கொடுக்கிறதோ இல்லையோ எதுகை எனக்கு கை
கொடுக்கிறது. அடுக்கு மொழிக்கு காரணம் தமிழக்கடவுள் முருகனே.
பதினென் சித்தர்களை வணங்குபவன்.
-
கடந்த 35 ஆண்டுகளாக ஜோதிட ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்.
பல வருடங்களாகவே நான் ஆன்மிகத்தை நேசிப்பவன். எனக்குள்
இருந்த ஆன்மிக உணர்வு இப்போது அதிகரித்துள்ளது.
நான் வெற்றி பெற காரணம் தன்னம்பிக்கை என்கின்றனர்.
ஆனால் அது கடவுளின் அருள். அவனன்றி ஒரு அணுவும் அசையாது.
கிரியாசக்தி என்பது போல நான் எதுவும் இல்லை.
பகவத்கீதையை முழுமையாக நம்புகிறேன். கடமையை செய் பலனை
எதிர்பாராதே என்ற நிலைக்கு தற்போது வந்து விட்டேன்.
மனிதனை சொல்லவில்லை குத்தம். எல்லாமே இறைவன் சித்தம்.
ஒரு தலை ராகம் எடுத்த நான் இன்று ஒருதலைக் காதல் எடுக்கிறேன்.
அன்றிருந்தது போலவே இன்றும் இருக்க காரணம் தமிழ்.
நான் மேக் அப் போடுபவன் அல்ல. என் முகத்தை விட அகத்தையே
அதிகம் காட்ட விரும்புகிறேன்.
இங்கு வந்தது என் முகத்தை காட்ட அல்ல. ஆறுமுகத்தை பார்க்க.
அவரை பார்த்தால் ஏறுமுகம். என் எதுகை, மோனைக்கு இறைவனே
காரணம். எது கை கொடுக்கிறதோ இல்லையோ எதுகை எனக்கு கை
கொடுக்கிறது. அடுக்கு மொழிக்கு காரணம் தமிழக்கடவுள் முருகனே.
பதினென் சித்தர்களை வணங்குபவன்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரயில் கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை: பியுஷ் கோயல்
» இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்
» உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
» உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
» டி.ராஜேந்தர் பாணியில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி!
» இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை குறைக்க வேண்டும்
» உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
» உடலில் உள்ள நீரைக் குறைக்க என்ன செய்ய வேண்டும்
» டி.ராஜேந்தர் பாணியில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|