Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
“என்னால் தூங்க முடியவில்லை” நெகிழும் தன்ஷிகா!
Page 1 of 1 • Share
“என்னால் தூங்க முடியவில்லை” நெகிழும் தன்ஷிகா!
ரஜினி நடித்து வெளியாகும் படங்களில், உடன் நடிக்கும் நடிகைகளின் நடிப்பு பாராட்டப்படுவது மிகவும் அரிது. ‘படையப்பா’வில் ரம்யாகிருஷ்ணன், ‘மன்னன்’ படத்தில் விஜயசாந்தி, ‘முத்து’ படத்தில் மீனா என இதில் ஒருசிலர் மட்டுமே விதிவிலக்கு.
ஆச்சர்யமாக இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தன்ஷிகா. கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக அதிக பாராட்டுக்கள் குவிவது தன்ஷிகாவிற்குதான். படம் வெளியாகி தற்பொழுதுவரை ட்விட்டரிலும், நேரிலும் தன்ஷிகாவை பாராட்டித்தள்ளுகிறார்கள் ரசிகர்கள். கபாலியில் ரஜினிக்கு மகளாக தன்ஷிகா நடித்திருக்கிறார். படத்தில் ரஜினியை கொல்வதற்காக வரும் யோகி என்ற கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர், ரஜினியின் மகள் எனத் தெரியவரும்போது தியேட்டர் கைதட்டலில் அதிர்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில் தன்ஷிகா கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுடைய ட்விட்டுகளையும், பாராட்டுக்களையும் பார்த்தப் பிறகு என்னால் தூங்கமுடியவில்லை. மனதிலிருந்து என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெறும் பாராட்டுகளுக்கெல்லாம் காரணம் ரஞ்சித் மட்டுமே!” என்று தன்ஷிகா அந்த ட்விட்டில் நெகிழ்ந்திருக்கிறார்.
ஆச்சர்யமாக இந்த வரிசையில் இணைந்திருக்கிறார் தன்ஷிகா. கபாலி திரைப்படத்தில் ரஜினிக்கு அடுத்ததாக அதிக பாராட்டுக்கள் குவிவது தன்ஷிகாவிற்குதான். படம் வெளியாகி தற்பொழுதுவரை ட்விட்டரிலும், நேரிலும் தன்ஷிகாவை பாராட்டித்தள்ளுகிறார்கள் ரசிகர்கள். கபாலியில் ரஜினிக்கு மகளாக தன்ஷிகா நடித்திருக்கிறார். படத்தில் ரஜினியை கொல்வதற்காக வரும் யோகி என்ற கதாபாத்திரத்தில் தன்ஷிகா நடித்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர், ரஜினியின் மகள் எனத் தெரியவரும்போது தியேட்டர் கைதட்டலில் அதிர்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில் தன்ஷிகா கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “உங்களுடைய ட்விட்டுகளையும், பாராட்டுக்களையும் பார்த்தப் பிறகு என்னால் தூங்கமுடியவில்லை. மனதிலிருந்து என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பெறும் பாராட்டுகளுக்கெல்லாம் காரணம் ரஞ்சித் மட்டுமே!” என்று தன்ஷிகா அந்த ட்விட்டில் நெகிழ்ந்திருக்கிறார்.
Last edited by rammalar on Tue Jul 26, 2016 8:02 pm; edited 1 time in total
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: “என்னால் தூங்க முடியவில்லை” நெகிழும் தன்ஷிகா!
-
வசூலில் பின்னும் கபாலி
உலகமெங்கும் சுமார் 10 ஆயிரம் திரையரங்குகளில் ‘கபாலி’ ரிலீஸானது. தமிழகத்தில் திரையிட்ட முதல் நாளிலேயே சுமார் 21.5 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூலையும் இப்படம் முறியடித்துள்ளது. உலகளவில் கபாலியின் முதல் நாள் வசூல் 100 கோடி இருக்கும் என்றும் ஆச்சர்யமாக கூறப்படுகிறது.
–
விகடன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» வறண்ட இருமலால் இரவெல்லாம் தூங்க முடியாமல் துன்பப்படுகிறீர்களா?
» உதவி வேண்டும் : என்னால் கணினி தகவல்களிலும் கைபேசி தகவல்களிலும் பதிவு போட முடியவில்லை
» நடிகை தன்ஷிகா
» முடியவில்லையடி என்னால்...!
» என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
» உதவி வேண்டும் : என்னால் கணினி தகவல்களிலும் கைபேசி தகவல்களிலும் பதிவு போட முடியவில்லை
» நடிகை தன்ஷிகா
» முடியவில்லையடி என்னால்...!
» என்னால் முடியாதெனில் வேறு யாரால் முடியும்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|