Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கேலி அவதூறுகளுக்கு செவி சாய்க்காதே…!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
கேலி அவதூறுகளுக்கு செவி சாய்க்காதே…!
ஒரு காட்டில் ஒரு காகம் இருந்தது.
அதன் அலகு சற்று வளைந்திருந்தது. அதனால்
அந்தக் காக்கைக்குத் தான் அழகில்லை என்ற
எண்ணம் இருந்தது.
பிற காக்கைகள் தன்னைக் கேலியாகப் பேசுவதுபோல
அதற்கு தோன்றியது. எந்தக் காக்கையுடனும் அது
பழகுவதில்லை. ஒரு நாள் புதிதாக ஒரு காக்கை
அப்பகுதிக்கு வந்தது. அதன் அலகும் வளைந்துதான்
இருந்தது. ஆனால் அக்காக்கை மிக மகிழ்ச்சியாக பறந்து
திரிந்தது.
இந்த காக்கை மட்டும் எப்படி இவ்வளவு அசிங்கமாக
இருந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைத்
தெரிந்துகொள்ள அந்தக் காக்கையிடம் சென்றது.
அப்போதுதான் தெரிந்தது அந்தக் காக்கைக்கு காது
கேட்காது என்பது. அப்போது இந்தக் காக்கைக்கு ஒரு
விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன்பின் இந்தக் காக்கையிடம்
பெரிய மாற்றம் ஏற்பட்டது.
இப்போது எந்தக் காக்கையைப் பற்றியும் அது கவலைப்
படுவதில்லை. எல்லோரிடமும் அது நன்றாகப் பேச
ஆரம்பித்தது. சில நாட்களில் அந்தப் பகுதிக்குத் தலைவராகி
விட்டது.
ஒரு நாள் அந்த காக்கைக் கூட்டத்தின் பெருந்தலைவரான
காக்கையிடம் அது பேச ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது
பெருந்தலைவர் கேட்டது,
”நான் கேள்விப்பட்டிருக்கிறேன், நீ முன்பெல்லாம்
கோழையாய் யாருடனும் பழகாமல் இருந்தாயாமே?
இப்போது எப்படி இங்கு புகழ் பெற்றாய்?”
–
இந்த காகம் பதில் சொன்னது,
”நான் மற்றவர்கள் பேசும் கேலிக்கு செவிடாய் இருக்கப்
பழகிக் கொண்டேன். அடுத்தவர்கள் நம்மைப் பற்றிக் கூறும்
கேலி அவதூறுகளுக்கு நாம் செவி சாய்த்தாலொழிய
அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை. பிறர் சொல்லுக்கு
பயப்படுவதை உதறித் தள்ளி விட்டேன். இப்போது எனக்கு
எப்போதும் உற்சாகம் தான்.”என்றது
பெரிய காக்கையும் அதைப் பாராட்டியது. அப்போதுதான்
இக்காக்கை கவனித்தது. பெரிய காக்கையின் அலகு தன்
அலகை விட மோசமாக வளைந்திருந்தது.
–
—————————————
மனமே மலர்க – ஓஷோ கட்டுரையிலிருந்து
அதன் அலகு சற்று வளைந்திருந்தது. அதனால்
அந்தக் காக்கைக்குத் தான் அழகில்லை என்ற
எண்ணம் இருந்தது.
பிற காக்கைகள் தன்னைக் கேலியாகப் பேசுவதுபோல
அதற்கு தோன்றியது. எந்தக் காக்கையுடனும் அது
பழகுவதில்லை. ஒரு நாள் புதிதாக ஒரு காக்கை
அப்பகுதிக்கு வந்தது. அதன் அலகும் வளைந்துதான்
இருந்தது. ஆனால் அக்காக்கை மிக மகிழ்ச்சியாக பறந்து
திரிந்தது.
இந்த காக்கை மட்டும் எப்படி இவ்வளவு அசிங்கமாக
இருந்து கொண்டு மகிழ்ச்சியாய் இருக்கிறது என்பதைத்
தெரிந்துகொள்ள அந்தக் காக்கையிடம் சென்றது.
அப்போதுதான் தெரிந்தது அந்தக் காக்கைக்கு காது
கேட்காது என்பது. அப்போது இந்தக் காக்கைக்கு ஒரு
விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன்பின் இந்தக் காக்கையிடம்
பெரிய மாற்றம் ஏற்பட்டது.
இப்போது எந்தக் காக்கையைப் பற்றியும் அது கவலைப்
படுவதில்லை. எல்லோரிடமும் அது நன்றாகப் பேச
ஆரம்பித்தது. சில நாட்களில் அந்தப் பகுதிக்குத் தலைவராகி
விட்டது.
ஒரு நாள் அந்த காக்கைக் கூட்டத்தின் பெருந்தலைவரான
காக்கையிடம் அது பேச ஒரு வாய்ப்பு கிட்டியது. அப்போது
பெருந்தலைவர் கேட்டது,
”நான் கேள்விப்பட்டிருக்கிறேன், நீ முன்பெல்லாம்
கோழையாய் யாருடனும் பழகாமல் இருந்தாயாமே?
இப்போது எப்படி இங்கு புகழ் பெற்றாய்?”
–
இந்த காகம் பதில் சொன்னது,
”நான் மற்றவர்கள் பேசும் கேலிக்கு செவிடாய் இருக்கப்
பழகிக் கொண்டேன். அடுத்தவர்கள் நம்மைப் பற்றிக் கூறும்
கேலி அவதூறுகளுக்கு நாம் செவி சாய்த்தாலொழிய
அவற்றிற்கு எந்த அர்த்தமும் இல்லை. பிறர் சொல்லுக்கு
பயப்படுவதை உதறித் தள்ளி விட்டேன். இப்போது எனக்கு
எப்போதும் உற்சாகம் தான்.”என்றது
பெரிய காக்கையும் அதைப் பாராட்டியது. அப்போதுதான்
இக்காக்கை கவனித்தது. பெரிய காக்கையின் அலகு தன்
அலகை விட மோசமாக வளைந்திருந்தது.
–
—————————————
மனமே மலர்க – ஓஷோ கட்டுரையிலிருந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» விவிலியச் சிந்தனைகள்: கடவுள் செவி கொடுக்கிறாரா?
» நகைசுவை கேலி சித்திரங்கள்
» பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்!
» மங்கள்யான் வெற்றியை கேலி செய்து கார்ட்டூன் : மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை
» இந்தக் காலக் குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டக்காரர்களே...
» நகைசுவை கேலி சித்திரங்கள்
» பாவம், அவர்களை கேலி செய்யாதீர்கள்!
» மங்கள்யான் வெற்றியை கேலி செய்து கார்ட்டூன் : மன்னிப்பு கேட்டது அமெரிக்க பத்திரிகை
» இந்தக் காலக் குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன் மக்கள் நம்மைப்பற்றி என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டக்காரர்களே...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|