Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஒரு ஜென் கதை…
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஒரு ஜென் கதை…
ஒரு பெரிய பணக்காரர். அவருக்குப் பிஸினஸில்
ஏதோ பிரச்னை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.
அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார்.
‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி
கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.
பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை.
-
ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக
அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம்
தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு
ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னார். அவருடைய
பிரச்னைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும்
முன்வைத்தார்.
-
அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு
வந்துவிட்டது.
‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது.
நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம்
இந்தமாதிரி சின்னச் சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா?
-
என்னால நம்பமுடியலை!’
ஜென் துறவி கோபப்படவில்லை.
‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.
‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’
‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’
’
அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான்
வந்திருக்கேன்!’
-
‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோ
மீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’
-
‘நிச்சயமா’ என்றார் அந்தப் பணக்கார்.
‘அதில் என்ன சந்தேகம்?’
-
‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான்
வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர்
எப்படிப் பயணம் செய்வீங்க?’
-
‘என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்கு
மட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை
வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோ
மீட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!’
’-
அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!’ என்றார்
ஜென் துறவி. ‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க,
அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி
போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’
–
————————————
ஏதோ பிரச்னை. மன அழுத்தம் தாங்காமல் தவித்தார்.
அப்போது அந்த ஊருக்கு ஒரு ஜென் துறவி வந்திருந்தார்.
‘அவரைச் சந்திச்சா உன்னோட மனசுக்கு நிம்மதி
கிடைக்கும்’ என்று சில நண்பர்கள் சிபாரிசு செய்தார்கள்.
பணக்காரருக்குப் பெரிய நம்பிக்கை எதுவும் இல்லை.
-
ஆனாலும் நண்பர்கள் சொல்கிறார்களே என்பதற்காக
அந்தத் துறவியைச் சந்திக்கச் சென்றார். அவரிடம்
தன்னுடைய பிரச்னைகளை விளக்கிச் சொன்னார்.
எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட துறவி அவருக்கு
ஆறுதலாக சில வார்த்தைகளைச் சொன்னார். அவருடைய
பிரச்னைகள் தீர்வதற்கு ஒன்றிரண்டு யோசனைகளையும்
முன்வைத்தார்.
-
அவற்றைக் கேட்ட பணக்காரருக்குச் சிரிப்பு
வந்துவிட்டது.
‘ஐயா, நீங்க என்னைத் தப்பா நினைச்சுக்கக்கூடாது.
நான் சந்திக்கிற பிரச்னைகள் ரொம்பப் பெரிசு, அதையெல்லாம்
இந்தமாதிரி சின்னச் சின்ன யோசனைகளால தீர்த்துடமுடியுமா?
-
என்னால நம்பமுடியலை!’
ஜென் துறவி கோபப்படவில்லை.
‘இங்கிருந்து உங்க வீடு எவ்வளவு தூரம்?’ என்றார்.
‘ஏழெட்டுக் கிலோ மீட்டர் இருக்கும். ஏன் கேட்கறீங்க?’
‘பொழுது இருட்டிடுச்சே. நீங்க எப்படித் திரும்பிப் போவீங்க?’
’
அது ஒண்ணும் பெரிய பிரச்னையில்லை. நான் கார்லதான்
வந்திருக்கேன்!’
-
‘உங்க கார்ல இருக்கிற விளக்கு அந்த ஏழெட்டுக் கிலோ
மீட்டருக்கும் வெளிச்சம் காட்டுமா?’
-
‘நிச்சயமா’ என்றார் அந்தப் பணக்கார்.
‘அதில் என்ன சந்தேகம்?’
-
‘எனக்குத் தெரிஞ்சு எந்தக் கார் விளக்கும் சில அடி தூரத்துக்குதான்
வெளிச்சம் காட்டும். அதை வெச்சுகிட்டு ஏழெட்டுக் கிலோமீட்டர்
எப்படிப் பயணம் செய்வீங்க?’
-
‘என்ன சாமி காமெடி பண்றீங்க? நாம கார் ஓட்டற தொலைவுக்கு
மட்டும் வெளிச்சமும் வழியும் தெரிஞ்சாப் போதாதா? அதை
வெச்சுகிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி ஏழெட்டு கிலோ
மீட்டர் என்ன? ஏழாயிரம் கிலோமீட்டர்கூடப் போகலாமே!’
’-
அதேமாதிரிதான் நான் சொன்ன யோசனைகளும்!’ என்றார்
ஜென் துறவி. ‘சின்னதா, எளிமையா இருக்கேன்னு பார்க்காதீங்க,
அதைப் பயன்படுத்திக் கொஞ்சம் கொஞ்சமா முன்னாடி
போனீங்கன்னா வழி தெரியும், எவ்வளவு தூரமும் பயணம் செய்யலாம்!’
–
————————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|