Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்
Page 1 of 1 • Share
சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் கமல்ஹாசன்
[img][/img]
-
வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.
‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு கமல்ஹாசன் கடந்த மாதம் சென்னை திரும்பினார். கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் மாடியிலிருந்து படியில் இறங்கும்போது அவர் தவறி விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனை யோடு மருத்துவமனையிலே ஓய்வில் இருந்தார்.
வீட்டுக்கு திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை எழுந்தபோது, மருத்துவர்கள் கண்காணிப்பில் இன்னும் சில நாட்கள் இருக்க வேண்டும் என கமலுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘‘ரசிகர்களுடனும், நண்பர்களுடனும் பகிர ஒரு நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கமல்ஹாசன்.
இந்நிலையில் இன்று காலையில் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார். மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து ஒய்வெடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகே படப்பிடிப்பில் பங்கேற்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது
-
வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் ஓய்வெடுத்து வந்த நடிகர் கமல்ஹாசன் வீடு திரும்பினார்.
‘சபாஷ் நாயுடு’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவில் முடித்துவிட்டு கமல்ஹாசன் கடந்த மாதம் சென்னை திரும்பினார். கடந்த 2 வாரங்களுக்கு முன் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் மாடியிலிருந்து படியில் இறங்கும்போது அவர் தவறி விழுந்தார். அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மருத்துவர்களின் ஆலோசனை யோடு மருத்துவமனையிலே ஓய்வில் இருந்தார்.
வீட்டுக்கு திரும்புவது குறித்து பேச்சுவார்த்தை எழுந்தபோது, மருத்துவர்கள் கண்காணிப்பில் இன்னும் சில நாட்கள் இருக்க வேண்டும் என கமலுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘‘ரசிகர்களுடனும், நண்பர்களுடனும் பகிர ஒரு நற்செய்தி. இன்று எழுந்து நடந்தேன். காந்தியார் போல தோள் தாங்க இருவருடன்தான் என்றாலும் முன்னேற்றம்’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார் கமல்ஹாசன்.
இந்நிலையில் இன்று காலையில் கமல்ஹாசன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருக்கிறார். மருத்துவர்கள் அவரைத் தொடர்ந்து ஒய்வெடுக்கச் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகே படப்பிடிப்பில் பங்கேற்பார் என தகவல் வெளியாகி இருக்கிறது
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ரியாலிட்டி ஷோ’வில் கமல்ஹாசன்!
» போபால் விஷவாயு வழக்கு முடிந்து போன விஷயம்: அமெரிக்கா கருத்து
» ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்
» பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
» உங்கள் வீடு உங்கள் அனுபவம்: பழைய வீடு, புதிய அனுபவம்
» போபால் விஷவாயு வழக்கு முடிந்து போன விஷயம்: அமெரிக்கா கருத்து
» ஆஸ்திரியாவில் பாஸ்போர்ட், பணத்தை பறிகொடுத்த நடிகை வித்யூலேகா சென்னை திரும்பினார்
» பிரபல நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி
» உங்கள் வீடு உங்கள் அனுபவம்: பழைய வீடு, புதிய அனுபவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|