Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
Page 1 of 1 • Share
கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
கடமை
கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
கடமையை செய்து வை புகழ் தானே வரும்
கயமை என்பது மற்றவர் துன்பத்திலே இன்பம் தேடுவது
கடமை என்பது மற்றவர் இன்பத்திலே இன்பம் தேடுவது
கயமைக்கு உடனே பலன் கிடைக்கும் நெடுநாள் சிறையிருக்க வேண்டும்
கடமைக்கும் பலன் கிடைக்கும் நெடுநாள் காத்திருக்க வேண்டும்
கள்ளமில்லாதவன் செல்வம் வளர் பிறை போல வளரும்
கடைமையறியாதவன் வளமை தேய் பிறை போலத்தேயும்
சிலர் வாழ்க்கையை கடமைக்காக சலித்து வாழ்கின்றனர்
சிலர் வாழ்க்கையையே கடமெயென அர்ப்பணித்து வாழ்கின்றனர்
உரிமையை இழந்தவன் அடிமை என இகழப்பவொன்
கடமையைச் செய்யாதவன் கயவன் என இழிவுபவொன்
ஒரு செயலை செய்து விடுவதால் சில துயரம் வரும்
ஒரு செயலை செய்யாமல் விடுவதால் பெருந்துயரம் வரும்
விளையாட்டை விளையாட்டாக விளையாடி மகிழுங்கள்
கடமையை கண் போல கருத்தோடு செய்யுங்கள்
கண்ணோடு பிறக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும் உலகில் ஒரு காட்சியிருக்கிறது
கையோடு பிறக்கும்
ஒவ்வொரு உயிருக்கும் உலகில் ஒரு வேலையிருக்கிறது
ஒரு துளி உதிரம் போகப்போக உன் உயிரும் போகிறது
ஒரு துளி நேரம் வீணாகப் போக உன் உதிரம் உதிர்கிறது
http://bsakthivel.blogspot.in/
கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
கடமையை செய்து வை புகழ் தானே வரும்
கயமை என்பது மற்றவர் துன்பத்திலே இன்பம் தேடுவது
கடமை என்பது மற்றவர் இன்பத்திலே இன்பம் தேடுவது
கயமைக்கு உடனே பலன் கிடைக்கும் நெடுநாள் சிறையிருக்க வேண்டும்
கடமைக்கும் பலன் கிடைக்கும் நெடுநாள் காத்திருக்க வேண்டும்
கள்ளமில்லாதவன் செல்வம் வளர் பிறை போல வளரும்
கடைமையறியாதவன் வளமை தேய் பிறை போலத்தேயும்
சிலர் வாழ்க்கையை கடமைக்காக சலித்து வாழ்கின்றனர்
சிலர் வாழ்க்கையையே கடமெயென அர்ப்பணித்து வாழ்கின்றனர்
உரிமையை இழந்தவன் அடிமை என இகழப்பவொன்
கடமையைச் செய்யாதவன் கயவன் என இழிவுபவொன்
ஒரு செயலை செய்து விடுவதால் சில துயரம் வரும்
ஒரு செயலை செய்யாமல் விடுவதால் பெருந்துயரம் வரும்
விளையாட்டை விளையாட்டாக விளையாடி மகிழுங்கள்
கடமையை கண் போல கருத்தோடு செய்யுங்கள்
கண்ணோடு பிறக்கும்
ஒவ்வொரு மனிதனுக்கும் உலகில் ஒரு காட்சியிருக்கிறது
கையோடு பிறக்கும்
ஒவ்வொரு உயிருக்கும் உலகில் ஒரு வேலையிருக்கிறது
ஒரு துளி உதிரம் போகப்போக உன் உயிரும் போகிறது
ஒரு துளி நேரம் வீணாகப் போக உன் உதிரம் உதிர்கிறது
http://bsakthivel.blogspot.in/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கதவைத் திறந்து வை காற்று தானே வரும்
சிறப்பான கட்டுரை தகவலுக்கு மிக்க நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கதவைத் திறந்து வைத்தால் காற்று மட்டுமல்ல கள்வரும் வருவார்கள்
» கதவைத் திற காற்று வரும்
» வெற்றி உங்களைத் தேடி வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட..
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
» கதவைத் திற காற்று வரும்
» வெற்றி உங்களைத் தேடி வந்து உங்கள் வீட்டுக் கதவைத் தட்ட..
» அறிவியல் வளர்ச்சியால் அழிந்து வரும் பூச்சியினமும் நசிந்து வரும் விவசாயமும்.
» கைவிரலில் வரும் வலிகளும் அதனால் வரும் நோய்களும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|