Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம்
Page 1 of 1 • Share
யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம்
பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் படபடக்கின்றன.
விமானம் உயரப் பறக்கிறது. அன்று சுதந்திர தினம்.
பள்ளி சீருடை போன்ற உடையணிந்து கையில் பையோடு
சிறுமியொருவர் நடந்து வருகிறார். கூவத்தை ஒட்டிய ஒரு
வீட்டின் கதவைத் தட்டி அங்கே தூங்கிக்கொண்டிருக்கும்
சிறுவனை அழைக்கிறார்.
அச்சிறுவனோ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்
என்று திரும்ப உறங்குகிறான்.
சிறுவனின் அம்மா வற்புறுத்திய பிறகு எழும் சிறுவன் பல்
துலக்கி, குளித்து, இறந்துபோன அப்பாவுக்கும் தெய்வத்துக்கும்
தீபம் காட்டி, சட்டை அணிந்து வெளியே போகிறான்.
இதிலென்ன இருக்கிறது? அவர்கள் இருவரும் பள்ளிக்குத்தானே
செல்கிறார்கள் என்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன்.
ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் அவர்கள் செல்வது எங்கே..
அதற்கான விடையோடு படம் முடிந்து விடவில்லை.
அங்கே எழும் கேள்விதான் படத்தின் அடிநாதத்தை வலியோடு
வாசிக்கச் செய்கிறது. புரியவில்லையா?
விடை காண படம் பாருங்கள்.
விமானம் உயரப் பறக்கிறது. அன்று சுதந்திர தினம்.
பள்ளி சீருடை போன்ற உடையணிந்து கையில் பையோடு
சிறுமியொருவர் நடந்து வருகிறார். கூவத்தை ஒட்டிய ஒரு
வீட்டின் கதவைத் தட்டி அங்கே தூங்கிக்கொண்டிருக்கும்
சிறுவனை அழைக்கிறார்.
அச்சிறுவனோ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்
என்று திரும்ப உறங்குகிறான்.
சிறுவனின் அம்மா வற்புறுத்திய பிறகு எழும் சிறுவன் பல்
துலக்கி, குளித்து, இறந்துபோன அப்பாவுக்கும் தெய்வத்துக்கும்
தீபம் காட்டி, சட்டை அணிந்து வெளியே போகிறான்.
இதிலென்ன இருக்கிறது? அவர்கள் இருவரும் பள்ளிக்குத்தானே
செல்கிறார்கள் என்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன்.
ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் அவர்கள் செல்வது எங்கே..
அதற்கான விடையோடு படம் முடிந்து விடவில்லை.
அங்கே எழும் கேள்விதான் படத்தின் அடிநாதத்தை வலியோடு
வாசிக்கச் செய்கிறது. புரியவில்லையா?
விடை காண படம் பாருங்கள்.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: யூடியூப் பகிர்வு: ‘அடிமை சுதந்திரம்’- குறும்படம்
-
—
கொடியை ஏற்றினால் நமக்கு சுதந்திரம் கிடைத்துவிடும் என்ற
நம்பிக்கையில் அவற்றைத் தேடி அலைகிறான் அந்தச் சிறுவன்.
கொடியின் மூன்று வண்ணத் துணிகளையும் மூன்று மதங்களில்
இருந்து மூன்று மனிதர்களைக் கொண்டு பெற வைத்தது நல்ல
சிந்தனை.
அடிவாங்கும் சிறுவர்களை அருகில் வைத்துக்கொண்டே
நண்பர்களுக்கு சுதந்திர தின வாழ்த்து சொல்லும் நிலையில்தான்
இன்று பெரும்பாலானோர் இருக்கிறோம். அடிப்பதைத் தடுக்க
முயற்சிக்கும் இளைஞனைத் தடுக்கும் இளம்பெண்ணும்,
குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வாங்கித்தரும் கையாலேயே
அவர்களை பிச்சை எடுக்க வைக்கும்
முரடனும் இன்றைய சம கால பாத்திரங்களாக நம்முடன் உலவுபவர்கள்.
–
மரங்களிடையே புலரும் சூரியன், சேவல் தனது இறக்கைகளை
விரித்து நெட்டி முறிப்பது, ஊர்ந்தோடும் எறும்பு உள்ளிட்ட பல
காட்சிகள் மனோ ராஜின் ஒளிப்பதிவுக்கு சபாஷ் போட வைக்கின்றன.
வறுமையின் பிடியில் இருந்து மீளத் துடிக்கும் சிறுவனுக்கு இந்த
சமுதாயம் தரும் பரிசை, ‘அடிமை சுதந்திரம்’ என்னும் குறும்படத்தின்
வழியாக புடம்போட்டுக் காட்டுகிறார் இயக்குநர் ஸ்ரீதர் வெங்கடேசன்.
–
————–க.சே. ரமணி பிரபா தேவி
நன்றி- தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அடிமை தேசம்
» உன் அழகால் அடிமை -- முஹம்மத் ஸர்பான்
» நகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
» யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமா?
» உன் அழகால் அடிமை -- முஹம்மத் ஸர்பான்
» நகைச்சுவை - வாட்ஸ் அப் பகிர்வு
» - பல்சுவை- வாட்ஸ் அப் பகிர்வு
» யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்ய வேண்டுமா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|