தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு: சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.

View previous topic View next topic Go down

எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு: சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா. Empty எம்.எஸ். சுப்புலட்சுமி நூற்றாண்டு: சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது ஐ.நா.

Post by rammalar Sat Aug 13, 2016 11:44 am

மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின்
பிறந்த நூற்றாண்டையொட்டி, அடுத்த வாரம் நடைபெற உள்ள
இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு தபால்
தலை வெளியிட ஐ.நா.சபை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா.சபைக்கான இந்தியாவின் நிரந்தரத்
தூதரகத்தின் சார்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி
அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம், வரும் 15-ஆம் தேதி
ஐ.நா. சபையில் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி,
ஐ.நா. சபையின் தூதர்கள், சர்வதேசத் தலைவர்கள் ஆகியோர்
முன்னிலையில் ஆஸ்கார் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர்
ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புக் கச்சேரி நடத்தவுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான், ஐ.நா. சபையின் மைய மண்டபத்தில் கச்சேரி
நடத்தும் இரண்டாவது இந்தியர் ஆவார். முன்னதாக, கடந்த 1966-ஆம்
ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.நா.சபையின் அப்போதைய பொதுச்
செயலர் யூ.தாண்ட் விடுத்த அழைப்பின் பேரில், இந்திய அரசின்
உயரிய விருதான “பாரத ரத்னா’ பெற்ற இசைக் கலைஞர்
எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐ.நா. மைய மண்டபத்தில் கச்சேரி நடத்தினார்.

மேலும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நூற்றாண்டு அடுத்த மாதம்
16-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டும், ஐ.நா.சபையில்
அவர் கச்சேரி நடத்தி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும்
வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை அவரது நினைவைப்
போற்றும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படும்.

மேலும், வரும் 15-ஆம் தேதி ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகத்தில்
இந்தியக் கொடி ஏற்றப்படும். இந்த நிகழ்ச்சிகளை, இந்தியத்
தூதரகமும், இந்தியாவின் பிரபல தொண்டு நிறுவனமான சங்கர
நேத்ராலயாவும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

இந்த ஆண்டில், ஐ.நா.சபையின் 70-ஆவது ஆண்டு விழாவும்
கொண்டாடப்பட உள்ளது. எனவே, தற்காலத்திய சர்வதேச
சிந்தனைகளோடு இந்தியப் பாரம்பரியம் எவ்வாறு ஒத்துப்
போகின்றன என்பதை இந்த நிகழ்ச்சிகள் வலியுறுத்தும் என்று
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

———————————
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடுகிறது அமெரிக்கா
» சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
» கர்நாடக இசை மேதை, எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக, நாணயங்களை வெளியிட
» 10 மந்திரிகள் ஊழல் பட்டியல் வெளியிடுகிறது பன்னீர் அணி?
» 21- ம் நூற்றாண்டு விஞ்ஞானத்திற்க்கு நம்பிக்கையளிக்கும் தமிழ் மெய்ஞ்ஞானம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum