தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பஞ்ச வர்ண கவிதைகள்

View previous topic View next topic Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty பஞ்ச வர்ண கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 17, 2016 12:34 pm

உன்னை பிரிந்தது வலியில்லை....
பிரிய நீ ஆசைப்படுவது வலிக்கிறது ....
மறந்து வாழ்வது வலியில்லை.....
மறக்க வைப்பதுதான் வலி .....
காதல் வலியால் தைத்த ஆடை .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty Re: பஞ்ச வர்ண கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 17, 2016 1:00 pm

நான் எதை பேசினானும் ......
அமைதியாய் இருந்து கேட்டு ....
நான் அமைதியாய் இருக்கும் ....
வேளையில் என் பலவீனத்தை ....
விளங்குபவன் என் நண்பன் .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - நட்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty Re: பஞ்ச வர்ண கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Aug 17, 2016 1:21 pm

எனக்கும் சேர்த்து காற்றை .....
உள்வாங்கி சுவாசிப்பதும் .....
விருப்பம் இல்லாவிட்டாலும் ....
எனக்காக உண்பதும் ...
தாயே உன்னைத்தவிர யார் ...?

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - அம்மா கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty Re: பஞ்ச வர்ண கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 19, 2016 9:06 am

நாம் பிரிந்துவிட்டோம் ....
நீ நினைவுகளை மறந்து ....
நான்நினைவுகளை மறந்து .....
வாழ்கிறோம் என்று நடிக்கிறோம் .....
காதல் சிரிக்கிறது ......!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty Re: பஞ்ச வர்ண கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 19, 2016 9:26 am

நீ இருக்கும் வரை இதயம் துடிக்கட்டும் .....
கண்கள் உன்னைமட்டும் பார்க்கட்டும் .....
உன்னை நோக்கி கால்கள் நடக்கட்டும் .....
நம் காதல் உலகம் வரை இருக்கட்டும் .....
உண்மை காதலின் அடையாளமாய் ......!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty Re: பஞ்ச வர்ண கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 19, 2016 9:39 am

நீ அன்பாய் பேசும் போது......
என் கவிதை அழகாய் இருக்கும் .....
நீ சோகத்தோடு பேசும்போது ....
என் கவிதை கண்ணீர் விடும் ......
என் கவிதையே நீ தான் உயிரே ....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty Re: பஞ்ச வர்ண கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 19, 2016 9:51 am

என்னை நன்றாக காயப்படுத்து .....
உனக்கு அதில் இன்பமென்றால் ....
நன்றாக இன்னும் காயப்படுத்து ......
உன்னை தவிர யார் காயப்படுத்துவர் ...?
உனக்கு இல்லாத இதயம் வேண்டாம் ....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - காதல் தோல்வி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty Re: பஞ்ச வர்ண கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 19, 2016 10:04 am

ஐய்ம்பூதங்களின் கருத்தை ....
ஐவகை நிலத்தை என்னால் ....
ஐந்து வரியில் விளக்கிடுவேன் ....
நண்பா நட்பை பற்றி என்னால் ....
ஜென்மத்தில் முடியாது .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - நட்பு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty Re: பஞ்ச வர்ண கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Oct 11, 2016 8:21 pm

எனக்கு வாழ்க்கையே .....
வெறுத்து விட்டது ......
எனக்கு வாழ்க்கையே .......
பிடிக்கவில்லை ......
என்று வாழ்க்கை வெறுத்து .....
பேசுபவர்கள் .......
வாழ கற்று கொள்ளவில்லை ......
வாழ்க்கையை ஒரு வட்டத்துக்குள் .....
கொண்டுவர துடிக்கிறார்கள் .....!!!

&
பஞ்ச வர்ண கவிதைகள்
வர்ணம் - வாழ்க்கை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

பஞ்ச வர்ண கவிதைகள்  Empty Re: பஞ்ச வர்ண கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum