Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எல்லா பிரச்னைகளுக்கும் காரணம், நம்பிக்கைதான்…!
Page 1 of 1 • Share
எல்லா பிரச்னைகளுக்கும் காரணம், நம்பிக்கைதான்…!
@raajaacs
இதமான குளிரை போர்வையும் ரசிக்கிறது.
–
——————————-
@Sricalifornia
எல்லோருக்கும் ‘பைத்தியம்’ என்ற பட்டம்
ஒரு முறையாவது பொருந்தியிருக்கும்.
–
————————————-
–
@Alexxious
ஒரு பைத்தியக்காரனின் கட்டற்ற சுதந்திரம்
எப்போதும் பொறாமை கொள்ளச் செய்கிறது!!!
–
————————————
–
@ writercsk
உண்மையான அன்பிற்கு ரிமைண்டர்கள்
அவசியமில்லை.
–
————————————-
இதமான குளிரை போர்வையும் ரசிக்கிறது.
–
——————————-
@Sricalifornia
எல்லோருக்கும் ‘பைத்தியம்’ என்ற பட்டம்
ஒரு முறையாவது பொருந்தியிருக்கும்.
–
————————————-
–
@Alexxious
ஒரு பைத்தியக்காரனின் கட்டற்ற சுதந்திரம்
எப்போதும் பொறாமை கொள்ளச் செய்கிறது!!!
–
————————————
–
@ writercsk
உண்மையான அன்பிற்கு ரிமைண்டர்கள்
அவசியமில்லை.
–
————————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: எல்லா பிரச்னைகளுக்கும் காரணம், நம்பிக்கைதான்…!
–
@senthilcp
‘‘டியர்! காதலிக்கும்போது என் மேல பைத்தியமா
இருந்தீங்க… இப்போ அப்படி இல்லை. ஏன்?’’
‘‘ஏன்னா இப்போ நான் தெளிஞ்சுட்டேன்!’’
–
—————————————–
@arattaigirl
குடுவைக்குள் உறை பனி
# தேங்காய் எண்ணெய்
–
———————————-
–
@ kekkepikkàni
யப்பா, ஒரு ஆளுக்கு வசவு கொடுக்கணும்னா,
‘நல்லவன்’னு கூட திட்டுவாங்களாக்கும்.
–
————————————-
–
@ Tottodaing
பக்கத்து வீட்டுக்காரங்களோட ஃபேஸ்புக்,
ட்விட்டர் ஐடி என்னான்னு கண்டுபிடிச்சு,
நட்பை வளர்த்துக்கணும்!
–
————————————-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: எல்லா பிரச்னைகளுக்கும் காரணம், நம்பிக்கைதான்…!
@ GVhere
சொந்தக் கவலைக்கு நடுவுல சமுதாயத்தப்பத்தி
கவலைப்படுறதுக்கும் ஒரு மனசு வேணும்.
# நானெல்லாம் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன்!
–
—————————————–
@Senthilbds
காதலைச் சொல்ல, கடுங்குளிரில் குளிக்கையில்
முதல் குவளை நீரூற்ற… சம அளவு துணிச்சல் வேண்டும்!
–
——————————————-
@ tலீஷீணீttணீ
மனுஷனோட எல்லா பிரச்னைகளுக்கும் காரணம்,
நம்பிக்கைதான்… அதுவும் அடுத்தவன் மேல வைக்கிறது
–
————————————–
@Amuthaa _
கனவு ஒரு கோழை, நான் உறங்கும் நேரமாகப் பார்த்து
வந்து சென்று விட்டது…
–
------------------------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: எல்லா பிரச்னைகளுக்கும் காரணம், நம்பிக்கைதான்…!
–
@barathi _
அடுக்கடுக்காக எத்தனை இருந்தாலும் உறவுகள்
கவசங்கள் அல்ல… வெறும் வெங்காயத் தோல்களே!
–
—————————————–
–
@iamsubramani
மனிதர்களும் பாம்புகள் போலத்தான்…
எவரும் சீண்டாத வரை தத்தமது வேலைகளில்
மும்முரமாய் விரைந்து கொண்டிருக்கின்றனர்!!!
–
————————————-
–
@dhandapanis
சோகம் தேவையான அளவு வாழ்க்கையோடு
கலந்திருக்கிறது…
–
———————————–
–
@naiyandi
மேனேஜர் சிரித்தால் நாமும் சிரிக்க
(எழுதப்படாத) ஆபீஸ் விதி.
–
—————————————
நன்றி- குங்குமம்
@barathi _
அடுக்கடுக்காக எத்தனை இருந்தாலும் உறவுகள்
கவசங்கள் அல்ல… வெறும் வெங்காயத் தோல்களே!
–
—————————————–
–
@iamsubramani
மனிதர்களும் பாம்புகள் போலத்தான்…
எவரும் சீண்டாத வரை தத்தமது வேலைகளில்
மும்முரமாய் விரைந்து கொண்டிருக்கின்றனர்!!!
–
————————————-
–
@dhandapanis
சோகம் தேவையான அளவு வாழ்க்கையோடு
கலந்திருக்கிறது…
–
———————————–
–
@naiyandi
மேனேஜர் சிரித்தால் நாமும் சிரிக்க
(எழுதப்படாத) ஆபீஸ் விதி.
–
—————————————
நன்றி- குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» எதிர்பார்ப்பே எல்லா தலைவலிக்கும் காரணம்
» நம்பிக்கைதான் வாழ்க்கை
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
» நம்பிக்கைதான் வாழ்க்கை
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
» மனிதனின் பலம் நம்பிக்கைதான்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|