Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சத்திய சோதனை.....
Page 1 of 1 • Share
சத்திய சோதனை.....
சத்திய சோதனைன்னு வாழ்ந்த நம்ம காந்திஜி ...சுட்டு கொன்னாங்க....சதியம்ன்னாலே கொஞ்சம் பயமாதாங்க இருக்குது......
"சத்தியத்துக்கு" எப்பவுமே சோதனைகள் அதிகம் தான், அதுல இப்ப "சத்யம்" கம்பனியும் மாட்டிகிட்டது.....
அதே மாதிரி இன்னொரு பொருத்தம் கூட நினைவுக்கு வருது ........"ராமராஜ்" என்றாலும் பிரச்சினைக்குரிய "பெயரு" தான்.....போல .......
இது ரெண்டும் ஒரே இடத்துல இருந்தா.....பிரச்சினை இல்லாமல் போகாது என்பதற்கு "சத்யம்" கம்பனி எடுத்து காட்டு.
இலங்கையிலே எப்படி நம்ம அப்பாவி தமிழர்கள் வேதனையில் சிக்கி விமோசனத்துக்கு காத்து கிடக்குராங்களோ அப்படி ஆகி விட்டது "சத்தியத்தில்" வேலை பார்க்கும் ஒவ்வொருத்தரின் நிலைமையும்.......
"ச்சா.......என்னடா உலகம் இதுன்னு" நினைக்க தோணுதுங்க......
என்னை கேட்டா ஐ.டி. கம்பனிகளை பார்த்து மத்தவுங்க எல்லோரும் விட்ட பெருமூச்சும் பொறாமையும் தான் இப்படி ஒரு சோதனையான கால கட்டத்தை உருவாக்கி விட்டுடுச்சி......
சாமி வரம் குடுத்தாலும் அடுத்த வீட்டு காரனுக்கு ரெண்டு கண்ணும் பொட்டையா போகணம்னு வரம் கேட்குற நல்ல உள்ளங்கள் வாழும் பூமி தானே இது........
அதனால தான் பாவம் இன்னைக்கு "சத்தியத்துக்கே" சோதனை வந்துடுச்சி......
இன்னைக்கு "சத்திய" சோதனை........வரும் நாட்களில் மத்த கம்பனிகளுக்கும் இதே போல சோதனை காலம் வராம கவனத்தில் கொண்டுவராவிட்டால்......எதிர் கால இந்தியா வல்லரசு ஆகுமோ இல்லையோ திவால் ஆகிவிடும் என்பது தெளிவாக தெரிகிறது.......
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்" ...என்று வேதனையாக பாட முடியவில்லை எச்சரிக்கை செய்ய தோன்றுகிறது......
முகநூல்
"சத்தியத்துக்கு" எப்பவுமே சோதனைகள் அதிகம் தான், அதுல இப்ப "சத்யம்" கம்பனியும் மாட்டிகிட்டது.....
அதே மாதிரி இன்னொரு பொருத்தம் கூட நினைவுக்கு வருது ........"ராமராஜ்" என்றாலும் பிரச்சினைக்குரிய "பெயரு" தான்.....போல .......
இது ரெண்டும் ஒரே இடத்துல இருந்தா.....பிரச்சினை இல்லாமல் போகாது என்பதற்கு "சத்யம்" கம்பனி எடுத்து காட்டு.
இலங்கையிலே எப்படி நம்ம அப்பாவி தமிழர்கள் வேதனையில் சிக்கி விமோசனத்துக்கு காத்து கிடக்குராங்களோ அப்படி ஆகி விட்டது "சத்தியத்தில்" வேலை பார்க்கும் ஒவ்வொருத்தரின் நிலைமையும்.......
"ச்சா.......என்னடா உலகம் இதுன்னு" நினைக்க தோணுதுங்க......
என்னை கேட்டா ஐ.டி. கம்பனிகளை பார்த்து மத்தவுங்க எல்லோரும் விட்ட பெருமூச்சும் பொறாமையும் தான் இப்படி ஒரு சோதனையான கால கட்டத்தை உருவாக்கி விட்டுடுச்சி......
சாமி வரம் குடுத்தாலும் அடுத்த வீட்டு காரனுக்கு ரெண்டு கண்ணும் பொட்டையா போகணம்னு வரம் கேட்குற நல்ல உள்ளங்கள் வாழும் பூமி தானே இது........
அதனால தான் பாவம் இன்னைக்கு "சத்தியத்துக்கே" சோதனை வந்துடுச்சி......
இன்னைக்கு "சத்திய" சோதனை........வரும் நாட்களில் மத்த கம்பனிகளுக்கும் இதே போல சோதனை காலம் வராம கவனத்தில் கொண்டுவராவிட்டால்......எதிர் கால இந்தியா வல்லரசு ஆகுமோ இல்லையோ திவால் ஆகிவிடும் என்பது தெளிவாக தெரிகிறது.......
"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்" ...என்று வேதனையாக பாட முடியவில்லை எச்சரிக்கை செய்ய தோன்றுகிறது......
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சத்திய சோதனை - பகுதி 1
» சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!!!
» மகாத்மா காந்தியின் - சத்திய சோதனை - பாகம் 2
» மகாத்மா காந்தியின் - சத்திய சோதனை பாகம் 3
» மகாத்மா காந்தியின் - சத்திய சோதனை பாகம் 4
» சோதனை மேல் சோதனை போதுமடா சாமி!!!
» மகாத்மா காந்தியின் - சத்திய சோதனை - பாகம் 2
» மகாத்மா காந்தியின் - சத்திய சோதனை பாகம் 3
» மகாத்மா காந்தியின் - சத்திய சோதனை பாகம் 4
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|