Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பரிபூரண மனிதன்
Page 1 of 1 • Share
பரிபூரண மனிதன்
ஆண் தனக்கு வரும் மனைவி இப்படி எல்லம் இருக்க வேண்டும் என எண்ணுகிறான்.
அதே போல பெண்ணும் தனக்கு வரும் கணவன் இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என எண்ணுகிறள்.
கற்பனைத் துரிகையால் இவர்கள் தங்கள் துணையை வரைகிறார்கள்.
கற்பனை வேறு, யதார்த்தம் வேறு.
கற்பனையால் குறையற்ற ஒன்றை நாம் உருவாக்க முடியும். ஆனால் யதார்த்தத்தில் குறையற்ற ஒன்றைக் காண முடியாது.
படைப்பு என்பது பரிபூரணமற்றது. பரிபூரணமானவன் இறைவன் ஒருவனே.
ஒருவன் பரிபூரணமான ஒரு பெண்னை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தான்.
அதற்காக ஊரெல்லாம் தேடி அலைந்தான்.
எழுபது வயதில் அவன் நிராசையோடு ஊர் திரும்பினான்.
'இதனை காலமும் தேடியும் உனக்கு பரிபூரணமான ஒரு பெண் கிடைக்கவில்லையா?' என நண்பர்கள் கேட்டார்கள்.
'கிடைத்தாள்' என்றான் அவன்.
'பிறகு ஏன் அவளை திருமணம் செய்து கொள்ளவில்லை?' என்று நண்பர்கள் கேட்டார்கள்.
'அவள் பரிபூரணமான ஒரு கணவனை தேடிக் கொண்டிருக்கிறாள். அதனால் அவளுக்கு என்னை பிடிக்கவில்லை.' என்றான் அவன்.
இது வெறும் நகச்சுவை துணுக்கல்ல. இதில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கின்றன.
குறையற்ற ஒன்றை விரும்பும் நமக்கு அதற்கான தகுதிகள் இருக்க வேண்டும்.
நம்மிடம் குறைகலை வைத்துக் கொண்டு குறையற்றது தான் வேண்டும் என்று கூறுவதில் நியாயம் இல்லை.
அவன் பரிபூரணமான பெண்ணைத் தேடினான். ஆனால், அவன் பரிபூரணமானவனாக இல்லை. அதனால் அந்தப் பெண் அவனை நிராகரித்து விட்டாள். இதில் இன்னொரு உண்மையும் இருக்கிறது
ஒரு வேளை அவன் தன்னை பரிபூரணமானவனாக நினைதிருக்கலாம். ஆனால் அந்தப் பெண்ணின் பார்வையில் அவன் பரிபூரணமானவனாக இல்லை.
அதாவது பரிபூரணம் என்பது அவன் பார்வையில் வேறு. அவள் பார்வையில் வேறு.
ஏன் அப்படி?
மனிதன் குறையுடையவன். பரிபூரணம் பற்றிக் கற்பனை கூட செய்ய முடியாது.
அதனால் தான் மனிதனால் இறைவனை புரிந்துகொள்ள முடிவதில்லை.
படைப்புகள் குறையுடையவை. அந்த படைப்புகளில் இருந்தே நாம் அறிவை பெறுகிறோம்.
எனவே நம் அறிவு குறையுடையதாகவே இருக்கும்.
நாம் குறையுடையவர்கள் என்பதை ஒப்புக் கொள்வதே ஞானத்தின் முதல் படி. நாம் குறையற்றவர்கள் என்று நினைப்பது அகங்காரம். நாம் குறையுடையவர்கள் என்று ஒத்துக் கொண்டாலே நமது அகங்காரம் அழிந்து விடும்.
உலகில் எல்லாம் குறையுடையவையே என்பதை உணர்ந்து கொண்டவன் பிறரிடம் குறைகண்டு வெறுக்க மாட்டான்.
குறைக்காக வெறுப்பதென்றால் உலகில் ஒருவர் கூட மிஞ்ச மாட்டார்கள்.
'குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை' என்பது பொன்மொழி
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பரிபூரண மனிதன்
சிறப்பான கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» இலக்கு இல்லாத மனிதன் அரை மனிதன்
» "பரிபூரண ஆரோக்கியம்"
» ஆரோக்கியமான மனிதன்
» காலங்காலமாகதியாகத்தின் பரிபூரண அங்கிகரிக்கபட்ட சின்னம் கற்பூர ம்
» கந்த புராணம் படியுங்க ... கந்தனின் பரிபூரண அருளை பெறுங்க ...
» "பரிபூரண ஆரோக்கியம்"
» ஆரோக்கியமான மனிதன்
» காலங்காலமாகதியாகத்தின் பரிபூரண அங்கிகரிக்கபட்ட சின்னம் கற்பூர ம்
» கந்த புராணம் படியுங்க ... கந்தனின் பரிபூரண அருளை பெறுங்க ...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|