தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனித மனம்

View previous topic View next topic Go down

மனித மனம்  Empty மனித மனம்

Post by முழுமுதலோன் Thu Sep 22, 2016 2:37 pm

மனிதம் வளர்ப்போம்

மனித மனம் என்பது இன்பத்தை மட்டுமே நாடுகிறது. அதை மட்டுமே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றது. ஒரு குழந்தை பிறந்தபின், அவனது மழலைப்பருவத்தில் காண்பதெல்லாம் இன்பம்தான். ஏனென்றால், அவனது எதிர்பார்ப்பை அவனது சுற்றம் நிறைவேற்றுகின்றது. அவனிடமிருந்து சுற்றமும் சமுதாயமும் எதுவும் எதிர்பார்ப்பதில்லை. ஆனால் அவன் வளர வளர இந்நிலை மாறுபடுகிறது.

அவனது எதிர்பார்ப்புகளும், அவனிடத்து எதிர்பார்ப்புகளும் கூடுகிறது. இது இருமுனைகளிலும் நிறைவேற்றப்படாதால் மிஞ்சுவது, எஞ்சுவது கசப்புதான். தனது குடும்பத்தில் வஞ்சிக்கப்படுவதாக நினைக்கும் அன்பைத்தேடி மற்றொரு மனிதரை நாடுகிறான். அது நண்பனாக இருக்கலாம், அல்லது காதலியா…..

இளைஞர்களே! சற்று சிந்தியுங்கள். துடுக்காக பேசுவதிலும், வேடிக்கையாக பிறரை கிண்டலடிப்பதிலும், நண்பர் குழுமத்துடன் நாகரீக உலகில் வெள்ளித்திரை ஹீரோகள் போல் நட்சத்திரம் மாதிரியாக உடையிலும், அசைவிலும் செயல்படுவதாலும் மட்டும் இன்பம் பெறமுடியாது. இளைய மனம் கட்டுப்பாட்டை விரும்பாதுதான். ஒரு சதுர அறையுள் கல்வி கற்பதை வெறுத்து, ஒரு சதுர பெட்டியுள் இன்பம் கிடைப்பதாக நினைக்கிறோம்.

நாம் நமது சுகத்தையும், இன்பத்தையும் நாடுகிற அளவுக்கு, பிறரது இன்பத்தைப் பேண முயல்கிறோமா? யோசித்துப் பாருங்கள். விவசாயி கலப்பையைக் கொண்டு உழுவது சுகமற்றது என்று எண்ணினால் நம் உடல் உணவு என்ற சுகத்தை அறியாமல் உயிரற்றதாகிவிடும். பல அறிவியல் அறிஞர்களும், அறிவாளர்களும் தாம் வாழ்க்கையை இன்பமாகக்கழிக்க வேண்டும் என்று நினைத்திருந்தால், ஏன் உனது தாய், தந்தையர் அலுவலகப் பணியை மேற்கொள்வதை, தனக்கு சுமையாக நினைத்தால்

அப்படியென்றால் இவர்களெல்லாம் வாழவில் இன்பத்தையே உணரவில்லையா? என்றால், இல்லை. அவர்கள் விரும்பிய இன்பத்தின் தன்மை வேறு. நாம் இன்பமாக வாழ, பிறரது உழைப்பை, அறிவின் செயல்பாட்டை எதிர்பார்ப்பது நியாயமன்று.

பிறரது இன்பத்தில், தனது இன்பத்தைக் கண்டனர் ஞானியர். சாதனையாளர்கள் தமது கடமையை சுமையாக நினைப்பின் எங்ஙனம் பிறர் இன்புற வழிவகுப்பது? அரட்டை அடிக்கும் போது உறும் இன்பத்தைக் காட்டிலும், கடமையை நிறைவேற்றி, சாதனையை நிகழ்த்தும் போது உறும் இன்பம் அளவிடற்கரியது. எந்த சாதனையாளனின் வாழ்க்கைப் படிகட்டுகளும் பூக்களால் அலங்கரிப்பட்டதில்லை. முட்களால் கற்களால் நிரம்பிக்கிடப்பவை. சரித்திரம் படிக்க அயர்வுறும் நாம், சரித்திரம் படைப்பது எங்ஙனம்?

Sakthivel Balasubramanian
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

மனித மனம்  Empty Re: மனித மனம்

Post by ஸ்ரீராம் Fri Sep 23, 2016 10:16 am

சிறப்பான கட்டுரையை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா.
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum