தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இல்லற தர்மம். .

View previous topic View next topic Go down

இல்லற தர்மம். . Empty இல்லற தர்மம். .

Post by முழுமுதலோன் Fri Oct 07, 2016 4:31 pm

இல்லற தர்மம். .
கட்டிய மனைவியை 
கடைசி வரை 
கண் கலங்காமல் 
காப்பவன் 
தவம் செய்ய தேவை இல்லை
இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது
அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்
96 தத்துவங்கள் 
முடிவு பெறுவது 
இருபத்தி ஒரு வயதிலே
அதன் பிறகே 
அவனது 
சொந்த 
ஆன்ம கர்மா 
செயலில் இறங்கும்.
சிவமாக இருந்தால் மட்டும் 
சிரசு ஏற முடியாது 
சக்தியோடு 
துணை சேர வேண்டும். 
சிரசு ஏற பல வழி
தியானம் மூலம் 
பக்தி மூலம் 
ஞான மூலம் 
யோக மூலம் 
தீட்சை மூலம் 
சிவசக்தி மூலம் 
இன்னும் 
எத்தனையோ மூலம் 
வழி உள்ளது 
சிரசு ஏற.
ஆனால் 
சிறந்த மூலம் 
இல்லற தர்மம்.
சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே 
சக்தி பிறந்து விடுகிறது
சக்தி மாறி 
சிவம் சேர்ந்தாலே 
பிறவியே சிக்கலே
மனம் பொறுத்தம்
பூமியிலே ஜெயிப்பது இல்லை
ஆன்ம பொறுத்தமே
பிறவியை ஜெயிக்கும்.
அந்த சக்தி யோடு 
சிவம் சேரும் போதே 
சர்வமும் சாந்தி ஆகும்
சிவ சக்தி இடையே 
ஊடலும் கூடலூம்
உற்சாகம் தானே......!!!
ஆனால் 
சக்தியின் கண்ணீருக்கு 
சிவம் காரணமானால்
அதை விட 
கொடிய கர்மா 
உலகில் இல்லை
ஒருவன் 
வாழ்வை ஜெயிக்க 
ஆயிரம் வழி 
தர்மத்தில் உள்ளது உண்மையே
ஆனால் 
உறவுகளை கொண்டே 
உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்க வும் 
ஒரு வழி உள்ளது 
உலகம் அறியாதது.
சொந்தம் என்பது 
பழைய பாக்கி என 
அறிந்தவணுக்கு 
சொந்தம் சுமை இல்லை.
நட்பு என்பது 
பழைய பகை என்பதை 
பண்போடு அறிந்தவணுக்கு 
பதற்றம் இல்லை
எதிரி என்பவன் 
தனது கர்மாவின் 
தார்மீக கணக்கே என 
தன்மை யோடு உணர்ந்தவனுக்கு
எதிரி 
எதிரி இல்லையே
உனது எதிரியும் நீயே
உனது செயலே 
கர்மா ஆகி 
அந்த கர்மாவே 
நீ எதிரி என நினைக்கும் 
ஒரு உயிருள்ள சடலத்தை 
உனக்கு எதிராக 
பயன்படுத்துகிறது என நீ 
உணரும் போது
உன் எதிரி முகத்தில 
உனது கர்மா 
உனது கண்களுக்கு தெரிய வந்தால்
எதிரி 
உனக்கு எதிரே இருந்தாலும் 
கலக்கம் தேவை படுவதில்லை.
உன்னை 
உடனிருந்தே கொல்லும் 
உறவும் 
உன்னோடு பிறக்கும் 
உனது 
பழைய கணக்காலே
பழைய கணக்கு புரிந்தால் 
பந்த பாசம் 
சகோதரத்துவம் மீது 
பற்று அற்ற பற்று வைத்து 
பிறவி கடமை வெல்லலாம்
கர்மாவின் கணக்கு புரிந்தால் 
உனது பக்கத்தில் 
சரி பாதி அமரும் 
மனைவி 
யார் என்றும் புரியும்
தாய் தந்தையை 
அன்போடு 
பூஜிப்பவன்
தந்தை வழி 
தாய் வழி 
ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்
உறவுகளுக்கு 
அவர்கள் தரும் இன்னல்கள் 
பொறுத்து 
உபகாரமாக உதவி வந்தால் 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் 
உனது 
ஏழு ஜென்ம 
சமூதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.
கோயில் போனாலோ
மகா குலத்தில் 
குளித்தாலோ
ஒன்னும் மாறாது
சிறு இன்பம் மட்டும் 
சிறிது காலம் கிடைக்கும் 
அவ்வளவே
ஆனால் 
ஒரே ஒரு உறவை 
நீ பூஜித்தால்
பிறவி பிணி 
மொத்தமாக தீரும் 
அது 
மனைவியே.
மனைவியை 
மகிழ்ச்சியாக வைப்பது 
உலகிலேயே 
சிரமம் மட்டும் அல்ல 
அது தான் 
உலகிலேயே 
சிறந்த 
தவம்
தவம் என்பது 
சாமாண்யன்களுக்கு சிரமமே
கட்டிய மனைவியை யும் 
உன் மூலம் 
அவள் பெற்ற பிள்ளைகளையும் 
உளமாற நேசித்து 
உன்னதமாக 
உனது வாழ்வை 
ஆனந்தமாக நீ 
அர்ப்பணித்தால்
அதுவே 
உலகின் சிறந்த தர்மம் 
சிறந்த தவம்
தாய் தந்தை யை 
வணங்கினால்
ராமேஸ்வரம் போக தேவை இல்லை 
பித்ரு தோஷம் நீங்க.
உறவுகளை மதித்தால் 
கிரக தோஷம் நீங்க 
திருவண்ணாமலை 
இடைக்காடரை
தேட தேவை இல்லை 
நவ கிரகமும் 
சுற்ற தேவை இல்லை
மனைவியை 
பெற்ற பிள்ளையை நேசித்தால் 
அவர்களை 
ஆனந்தமாக வைத்தால் 
கர்ம விமோஜனம் தேட 
அகத்தீசனை தேடி 
பாபநாசம் 
போக தேவை இல்லை
இதற்கு தான் 
இல்லற வாழ்க்கை அமைத்தான் 
நமது 
முப்பாட்டன் 
ஆதி யோக வம்சம்.
மனைவி அழும் வீடே 
நரகம்.
மனைவி சிரிக்கும் வீடே 
பிரபஞ்ச சொர்க்கம்.
சக்தி உணர்ந்தாலே மட்டுமே 
சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்......!!!
Via : ஹரிஹரன்.


இல்லற தர்மம். . 14370421_1084263214961193_9147528649113276005_n

ஆன்மிகம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum