Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா?
Page 1 of 1 • Share
நவராத்திரி கொலு வைப்பது ஏன் தெரியுமா?
[img][/img]
-
-
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும்,
சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு
வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும்
என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி.
ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா?
பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே,
அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து
வைத்திருக்கிறீர்களா?
தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும்
அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி
என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார்
பாரதியார்.
புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித
உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி.
ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக்
காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.
இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும்
பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே
பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது.
எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது.
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பா
ன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை.
மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன்,
கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன்
குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள்.
அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு
வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.
-
-------------------
தினகரன்
-
-
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும்,
சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு
வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும்
என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி.
ஆனால், ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா?
பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே,
அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து
வைத்திருக்கிறீர்களா?
தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும்
அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி
என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார்
பாரதியார்.
புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித
உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி.
ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக்
காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம்.
இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு என்றும்
பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே
பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது.
எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது.
எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பா
ன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் இந்தப் பண்டிகை.. முழுக்க முழுக்க பெண்கள்
மற்றும் குழந்தைகளுக்கான பண்டிகை.
மாலை வேளையானதும் முருகன், கிருஷ்ணன், ராமன்,
கணபதி, ராதை, அம்மன் போன்ற வேஷங்களுடன்
குழந்தைகளை கொலுவுக்கு அழைத்துச் செல்வார்கள்.
அந்தத் தெய்வங்களே இவர்களின் உருவில் தங்கள் வீட்டுக்கு
வருவதாக எண்ணி மகிழ்வார்கள்.
-
-------------------
தினகரன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நவராத்திரி கொலு வைக்கும் முறை
» நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?
» நவராத்திரி வந்தாச்சு
» சிங்கம்புணரியில் நவராத்திரி விழா
» நவராத்திரி விரதம்
» நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்?
» நவராத்திரி வந்தாச்சு
» சிங்கம்புணரியில் நவராத்திரி விழா
» நவராத்திரி விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|