Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழியாத சுவடுகள் ---முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1 • Share
அழியாத சுவடுகள் ---முஹம்மத் ஸர்பான்
மனிதன் சிந்தித்தால்
முழுமையடைவான்
நினைவில் உள்ளம்
முட்களாய் மலர்கிறது
அன்பை கொடுத்து
அன்பை இழந்தோம்
முதுமை வந்ததால்
கண்ணீர் வந்தாலும்
வியர்வை என்பர்
விதவை வாழ்க்கை
காவிரி நதியில்
செந்நீர் படலம்
இனி யமுனையில்
பிணவாடை வீசும்
பூக்களின் முகப்பில்
முட்களின் சின்னம்
இலையின் நுனியில்
தென்றலின் முகவரி
தண்டின் நிர்வாணத்தை
காக்கும் உடை இலைகள்
இல்லாத வானிலை
இருக்கும் விண்ணில்
தேடுகிறது வையகம்
காந்தியின் அஹிம்சை யாத்திரையில்
மலர்களும் தென்றலோடு போராடுகின்றன
யுத்தங்கள் நிறைந்த உலகில்
விதிகளை வெல்ல முடியாது
வண்டுகள் என் பருக்கள்
பூக்களும் ஆமோதிக்கின்றன
செய்திகளின் விற்பனை
உயிர்கள் தான் முதலீடு
மூங்கில் காடுகளும்
பாலை வனத்தில்
யாத்திரை செல்கிறது
பாயும் நதிகள்
மண்ணுக்கு சீதனம்
எழுதும் கைகள் தளர்ந்தாலும்
எழுதப்படும் மொழிகள் ஓய்வதில்லை
உள்ளம் குணமடையும்
மருத்துவம் ஆன்மிகம்
சிறு பொம்மைகள்
செதுக்கும் சிற்பியும்
சிறிதளவு கண்ணீர்
சிந்தினால் மலடிக்காய்
தோல்வியின் முனையில்
கனவுகளும் நிஜமாகிறது
முத்தங்கள் எழுதும் தொகுப்பும்
காதலின் அகராதியில் ஒரு பாகம்
தண்ணீருக்குள் விழுந்த
காற்றில்லா பந்தை போல்
கனவுகள் மரணிக்கின்றன
மாற வேண்டிய வானிலை
வானவில்லாக ரசிக்கப்படுகிறது
அவலம் நிறைந்த உலகம்
அன்பும் பிணமாய் மனதில்
விடியல் என்ற சொல்லில்
அஸ்தமனம் வாக்குரிமை
மனதில் பதிந்த நினைவுகள்
மரணம் வரை அழிவதில்லை
கஷ்டத்தில் தான் சரித்திரங்கள்
இஷ்டப்பட்டு கருத்தரிக்கின்றன
அனுபவத்தின் வேதனை
எழுத்துக்களின் பிரசவம்
மரணிக்கும் மின்மினிகள்
கனவுகளுடன் புதைகிறது
முழுமையடைவான்
நினைவில் உள்ளம்
முட்களாய் மலர்கிறது
அன்பை கொடுத்து
அன்பை இழந்தோம்
முதுமை வந்ததால்
கண்ணீர் வந்தாலும்
வியர்வை என்பர்
விதவை வாழ்க்கை
காவிரி நதியில்
செந்நீர் படலம்
இனி யமுனையில்
பிணவாடை வீசும்
பூக்களின் முகப்பில்
முட்களின் சின்னம்
இலையின் நுனியில்
தென்றலின் முகவரி
தண்டின் நிர்வாணத்தை
காக்கும் உடை இலைகள்
இல்லாத வானிலை
இருக்கும் விண்ணில்
தேடுகிறது வையகம்
காந்தியின் அஹிம்சை யாத்திரையில்
மலர்களும் தென்றலோடு போராடுகின்றன
யுத்தங்கள் நிறைந்த உலகில்
விதிகளை வெல்ல முடியாது
வண்டுகள் என் பருக்கள்
பூக்களும் ஆமோதிக்கின்றன
செய்திகளின் விற்பனை
உயிர்கள் தான் முதலீடு
மூங்கில் காடுகளும்
பாலை வனத்தில்
யாத்திரை செல்கிறது
பாயும் நதிகள்
மண்ணுக்கு சீதனம்
எழுதும் கைகள் தளர்ந்தாலும்
எழுதப்படும் மொழிகள் ஓய்வதில்லை
உள்ளம் குணமடையும்
மருத்துவம் ஆன்மிகம்
சிறு பொம்மைகள்
செதுக்கும் சிற்பியும்
சிறிதளவு கண்ணீர்
சிந்தினால் மலடிக்காய்
தோல்வியின் முனையில்
கனவுகளும் நிஜமாகிறது
முத்தங்கள் எழுதும் தொகுப்பும்
காதலின் அகராதியில் ஒரு பாகம்
தண்ணீருக்குள் விழுந்த
காற்றில்லா பந்தை போல்
கனவுகள் மரணிக்கின்றன
மாற வேண்டிய வானிலை
வானவில்லாக ரசிக்கப்படுகிறது
அவலம் நிறைந்த உலகம்
அன்பும் பிணமாய் மனதில்
விடியல் என்ற சொல்லில்
அஸ்தமனம் வாக்குரிமை
மனதில் பதிந்த நினைவுகள்
மரணம் வரை அழிவதில்லை
கஷ்டத்தில் தான் சரித்திரங்கள்
இஷ்டப்பட்டு கருத்தரிக்கின்றன
அனுபவத்தின் வேதனை
எழுத்துக்களின் பிரசவம்
மரணிக்கும் மின்மினிகள்
கனவுகளுடன் புதைகிறது
mohammed sarfan- பண்பாளர்
- பதிவுகள் : 297
Similar topics
» மழை -இரண்டுவரிக்கவிதை -முஹம்மத் ஸர்பான்
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» தனிமை--முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
» ஒரு கண்ணாம்பூச்சியும் சில பட்டாம்பூச்சியும்---முஹம்மத் ஸர்பான்
» வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்
» தனிமை--முஹம்மத் ஸர்பான்
» பாடல் -முஹம்மத் ஸர்பான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|