Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆடல் கலையே தேவன் தந்தது
Page 1 of 1 • Share
ஆடல் கலையே தேவன் தந்தது
படம் : ஸ்ரீ இராகவேந்திரா (1985)
பாடியவர் : KJ யேசுதாஸ்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
–
---------------------------------------
ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது…
மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசை போல் மெல்ல சிரித்தாள்
மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசை போல் மெல்ல சிரித்தாள்
வண்ண வண்ண மேலாடை..
வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும்
பைங்கிளி மான்கூட்டம் மயங்க
தாவித்தாவி தான் வந்தாள்
வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும்
பைங்கிளி மான்கூட்டம் மயங்க
தாவித்தாவி தான் வந்தாள்
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது…
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடை தான் கண் பறிக்கும் மின்கொடியோ?
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடை தான் கண் பறிக்கும் மின்கொடியோ?
விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ?
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ?
தலைசிறந்த கலை விளங்க
நடம் புரியும் பதுமையோ? புதுமையோ?
சதங்கைகள் ததும்பிய பதங்களில்
பலவித ஜதிஸ்வரம் வருமோ?
குரல்வழி வரும் அணிமொழி
ஒரு சரச பாஷையோ?
ஸ்வரங்களில் புது சுகங்களை
தரும் சாருகேசியோ?
ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது…
பாடியவர் : KJ யேசுதாஸ்
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : வாலி
–
---------------------------------------
ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது…
மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசை போல் மெல்ல சிரித்தாள்
மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசை போல் மெல்ல சிரித்தாள்
வண்ண வண்ண மேலாடை..
வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும்
பைங்கிளி மான்கூட்டம் மயங்க
தாவித்தாவி தான் வந்தாள்
வண்ண வண்ண மேலாடை புனைந்தாடும்
பைங்கிளி மான்கூட்டம் மயங்க
தாவித்தாவி தான் வந்தாள்
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது…
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடை தான் கண் பறிக்கும் மின்கொடியோ?
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடை தான் கண் பறிக்கும் மின்கொடியோ?
விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ?
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ?
தலைசிறந்த கலை விளங்க
நடம் புரியும் பதுமையோ? புதுமையோ?
சதங்கைகள் ததும்பிய பதங்களில்
பலவித ஜதிஸ்வரம் வருமோ?
குரல்வழி வரும் அணிமொழி
ஒரு சரச பாஷையோ?
ஸ்வரங்களில் புது சுகங்களை
தரும் சாருகேசியோ?
ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
தேவனின் ஆடலில் தான் ஜீவன் வந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது…
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|