தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிஷேகம்

View previous topic View next topic Go down

கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிஷேகம் Empty கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் அன்னாபிஷேகம்

Post by rammalar Tue Nov 15, 2016 9:26 am

பெரம்பலுார்:

அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம்
பிரகதீஸ்வரர் கோவிலில், 3,450 கிலோ அரிசியில்
தயாரிக்கப்பட்ட சாதத்தால், அன்னா பிஷேக விழா
நேற்று கோலாகலமாக நடந்தது.

அரியலுார் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த
கங்கைகொண்ட சோழபுரம் கிராமத்தில்,
ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள்
பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சிவலிங்கம்,
60 அடி சுற்றளவும், பதிமூன்றரை அடி உயரமும் உடையது.
இங்கு, ஆண்டு தோறும் ஐப்பசி பவுர்ணமி நாளில்,
அன்னாபிஷேகம் நடைபெறும்.

இந்தாண்டுக்கான அன்னாபிஷேம் நேற்று நடந்தது.
இதை முன்னிட்டு, 12ம் தேதி காலை, 9:00 மணிக்கு,
கணக்க விநாய கருக்கு மகாபிஷேகமும்;
13ம் தேதி காலை, 9:00 மணிக்கு பிரகதீஸ்வரர், அம்பாள்,
மகிஷாசுரமர்த்தினி, சுப்ரமணியர் மற்றும் நவ கிரகங்கள்
ஆகியவற்றுக்கு மகாபிஷேகமும் தீபாராதனையும் நடந்தது.

முக்கிய நிகழ்வாக நேற்று, 75 கிலோ அளவுள்ள, 46 மூட்டை,
3,450 கிலோ பச்சரிசியால் சாதம் சமைத்து, காலை,
11:00 முதல் மாலை, 4:15 மணி வரை, பிரகதீஸ்வரருக்கு
அன்னாபிஷேகமும், 6 மணியளவில் தீபாராதனையும் நடந்தது.

தொடர்ந்து, நேற்று இரவு, 9:00 மணிக்கு, பக்தர்களுக்கு அன்ன
பிரசாதம் வழங்கப்பட்டது. இதில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட
பக்தர்கள் பங்கேற்றனர். அன்னா பிரசாதத்துக்காக
தயாரிக்கப்பட்டு லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட சாதத்தில்,
70 சதவீதம் மக்களுக்கும்; 20 சதவீதம் கால்நடைகளுக்கும்,
10 சதவீதம் மீன்களுக்கும் வழங்கப்பட்டது.

பிரகதீஸ்வரருக்கு 600 கிலோ அரிசி : தஞ்சை பெரியகோவிலில்,
பிரகதீஸ்வரர் திருமேனிக்கு, 600 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட
அன்னம், 300 கிலோ எடை காய்கறி மற்றும் இனிப்பு வகையால்
படைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து, சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன.
சுவாமி தரிசனம் செய்த பக்தர்களுக்கு, அன்னாபிஷேகம்
செய்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
-
---------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் கழுவன் திருவிழா
» திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
» சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் சித்ரா பெளர்ணமி திருவிழா
» 20 வருடங்களுக்கு பிறகு பாகிஸ்தான் சிவன் கோவிலில் வழிபட இந்துகளுக்கு அனுமதி
» சிதம்பரம் நடராஜர் கோவிலில் மே 1ம் தேதி கும்பாபிஷேகம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum