தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு

View previous topic View next topic Go down

திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு Empty திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு

Post by rammalar Fri Nov 25, 2016 8:21 am

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
-
இசை : ஏ.ஆர்.ரகுமான்
பாடல் :வைரமுத்து
குரல்கள் :
ஜானகி – உன்னிகிருஷ்ணன்
வருடம் : 1999

—————————–

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா – இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
மார்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா – இது
கண்ணன் வரும் பொழுதல்லவா

ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால்
விடை பெறும் உயிரல்லவா
வருவாய் தலைவா வாழ்வே வெறும் கனவா

( மார்கழி திங்கள்…

இதயம் இதயம் எரிகின்றதே
இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே
உள்ளங்கையில் ஒழுகும் நீர்போல்
என்னுயிரும் கரைவதென்ன
இருவரும் ஒரு முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
கலையென்ற ஜோதியில் காதலை எரிப்பது
சரியா பிழையா விடை நீ சொல்லய்யா

( மார்கழி திங்கள்

சூடித் தந்த சுடர்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு
நாளை வரும் மாலையென்று
நம்பிக்கை வளர்த்துவிடு
நம்பிக்கை வளர்த்துவிடு
நம் காதல் ஜோதி கலையும் ஜோதி
கலைமகள் மகளே வா வா
ஆ…ஆ… ஆ…காதல் ஜோதி கலையும் ஜோதி…ஆ..ஆ..ஆ…
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்
ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும் வா….

( மார்கழி திங்கள்…

——————————————–
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு Empty Re: திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு

Post by rammalar Fri Nov 25, 2016 8:21 am

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
-
படம்- காலமெல்லாம் காதல் வாழ்க
இசை : தேவா
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஸ்வர்ணலதா

———————————–


வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு
அந்த பாலாற்றில் நீராட வா..

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா
அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாளம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு
அந்த பாலாற்றில் நீராட வா..

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா

வெள்ளிப் பனி மேகங்கள் செல்லும் ஊர்கோலங்கள்
அவள் பாதத்தில் எனைச் சேருங்கள் (சின்னப்புறா ஒன்று)
அந்த மழை மேகங்கள் எந்தன் எதிர்காலங்கள்
காதல்தீவுக்கு வழிகாட்டுங்கள்
நெஞ்சில் அலைமோதும் கடல் போல ஓசை
வந்து கரையேறும் அலைக்கென்ன ஆசை
இன்ப மயக்கமென்ன சின்னத் தயக்கமென்ன
இந்தக் காலங்கள் தவக்கோலங்கள்

வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா
அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாளம்மா

ஆஹாஹஹா ஆஹாஹஹா
ஓ…ஓ…லாலாலாலால லலலா

ஒரு புல்லாங்குழல் பாடும் தனி ராகங்கள்
உந்தன் தேகத்தில் சுரம் பாடுமா?
அந்தச் சுரம் பாடினால் தொட்டச் சுகம் தேடினால்
கன்னி மாடத்தில் துளிர் நானம்மா
நித்தம் ஒரு கோடி கனவோடு தூக்கம்
புத்தம்புது பார்வை புரியாத ஏக்கம்
ரத்த நாளங்களில் போடும் தாளங்களில்
புது தாலாட்டுத்தான் பாடுமா?

வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா
உன் நினைவில் என் நினைவே கலைந்தது ஏனம்மா
சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு
அந்த பாலாற்றில் நீராட வா..
வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா
அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாளம்மா
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு Empty Re: திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு

Post by rammalar Fri Nov 25, 2016 8:22 am

விழியே விழியே பேசும் விழியே
-
படம்: ஈரம்
இசை: தமன்
பாடியவர்: ரஞ்சித்

———————–

விழியே விழியே பேசும் விழியே
ஒரு பார்வை பார்த்தாய்
மழையே மழையே நெஞ்சில் மழையே
தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே
நான் மண்ணின் மேலே
இனிமே இனிமே நீதான் துணையே

மழையே மழையே தூவும் மழையே
இது காதல் தானா
தனியே தனியே நனைந்தேன் மழையே
உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும்
ஒரு காய்ச்சல் போலே
தவியாய் தவியாய் தவித்தேன் மழையே
(மழையே..)

ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன்
ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய்
உல்லா ஹ உல்லா ஹ ஒ
உல்லா ஹ உல்லா ஹ ஓ

மை மை மழையே

உன் ஆடைப்ட்டாலே ஒரு சாரல் அடிக்கிறது
உன் ஓரப்புன்னகையாய் பெரும் தூரல் வருகிறது
உன் முகத்தில் அசையும் மொழி
இலைத்துளியாய் நனைகிறது
உன் கைகள் தீண்டுவதால் அடை மழையேப் பொழிகிறது
போதும் போ நீப்போ என் கண்கள் வலிக்கிறது
போடிப்போ நீப்போ என் உள்ளம் உணர்கிறது
(விழியே..)

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு Empty Re: திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு

Post by rammalar Fri Nov 25, 2016 8:23 am

யாரோடு யாரோ இந்த சொந்தம் என்ன பேரோ
-
படம்: யோகி
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: சிநேகன்

—————————-

யாரோடு யாரோ
இந்த சொந்தம் என்ன பேரோ
நேற்று வரை நீயும் நானும்
யாரோ யாரோ தானோ

ஒர் ஆளில்லா வானில்
கருமேகங்களின் காதல்
கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ

வஞ்சம் கொண்ட நெஞ்சம்
உருகுது கொஞ்சம்
சிறுகதை தொடர்கதை ஆகுமோ

இது என்ன மாயம்
சூரியனில் ஈரம்
வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ

நதி வந்து கடல்மீது சேரும்போது
புயல் வந்து மலரோடு மோதும்போது
மழை வந்து வெயிலோடு கூடும்போது
யாரோடு யாருமிங்கே

(வஞ்சம் கொண்ட நெஞ்சம்)

இதயங்கள் சேரும்
நொடிக்காக யாரும்
கடிகாரம் பார்ப்பது இல்லையே

நீரோடு வேரும்
வேரோடு பூவும்
தொடர்கின்ற நேசங்கள் வாழ்க்கையே

ஓர் உறவும் இல்லாமல்
உணர்வும் சொல்லாமலே
புது முகவரி தேடுதோ

வாய்மொழியும் இல்லாமல்
வழியும் சொல்லாமல்
பாசக்கலவரம் சேர்க்குதோ

ஒரு மின்மினியே
மின்சாரத்தை தேடிவரும்போது
என்ன நியாயம் கூறு
விதிதானே
பறவைக்கு காற்று
பகையானால் கூட
சிறகுக்கு சேதம் இல்லையே

துளையிட்ட மூங்கில்
தாங்கிய இரணங்கள்
இசைக்கின்றபோதும் இன்பமே

சிறு விதையும் இல்லாமல்
கருவும் கொள்ளாமலே
இங்கு ஜனனமும் ஆனதே

ஒரு முடிவும் இல்லாமல்
முதலும் இல்லாமல்
காலம் புதிர்களைப் போடுதே

அட அருகம்புல்லின் நுனியில் ஏறி
நிற்கும் பனி போலே
எத்தனை நாள் வாழ்க்கை தெரியாதே

(வஞ்சம் கொண்ட நெஞ்சம்)
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு Empty Re: திரைகாணம் - பாடல் வரிகள்- தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum