தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நாளை முதல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கை

View previous topic View next topic Go down

நாளை முதல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கை Empty நாளை முதல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கை

Post by rammalar Wed Nov 30, 2016 9:13 am



தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச.1) முதல் கனமழை
பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு
மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.

கடல் பகுதியில் வேகமான காற்று வீசக்கூடும் என்பதால்
மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத்
தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு
மண்டலாக மாறும் சூழல் உள்ளது.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தென்மேற்கு
திசையை நோக்கி நகரும்போது தமிழகத்தில் மழை
பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக பாலச்சந்திரன், சென்னையில்
செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியுள்ள
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று அதே
இடத்தில் நீடிக்கிறது. இந்த காற்றழுத்தத் தாழ்வு
நிலையானது மேலும் வலுவடைந்து காற்றழுத்தத் தாழ்வு
மண்டலமாக மாறக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது வடதமிழகம், ப
புதுவையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக
வியாழக்கிழமை முதல் தமிழகம், புதுவையில் அநேக
இடங்களில் மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில்
கனமழை பெய்யக்கூடும்.

மீனவர்கள் கரை திரும்ப எச்சரிக்கை:
காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தின் காரணமாக தமிழகம்,
புதுவை கடற்பகுதியில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில்
பலத்த காற்று வீசக்கூடும்.

எனவே, புதன்கிழமை (நவ.30) மாலை முதல் மீனவர்கள்
யாரும் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.
ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்கள்
உடனே கரைக்குத் திரும்ப எச்சரிக்கப்படுகிறார்கள்
என்றார் அவர்.

10 செ.மீ மழை:
வங்கக் கடலில் உருவான "கியாந்த்' புயலின் காரணமாக
வடகிழக்கு பருவமழையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 1 -ஆம் தேதி முதல் இதுவரை,
இயல்பைவிட 70 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது.

தமிழகத்தின் சராசரி ஆண்டு மழை அளவு 32 செ.மீ. ஆகும்.
ஆனால் இந்த ஆண்டு 10 செ.மீ. மழை தான் பெய்துள்ளது.

பனிப்பொழிவு நீடிக்கும்:
வடமாநிலங்களில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில்,
அங்குள்ள குளிர் காற்று தெற்கு நோக்கி நகர்ந்துள்ளதால்,
தமிழகத்தில் குளிர்காற்று வீசக்கூடும். இரவு நேரங்களில்
பனிப்பொழிவும் காணப்படும். இதனால் பகலில் வெயிலின்
தாக்கம் குறைந்து காணப்படும் என்று சென்னை வானிலை
ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
----------------------------------------
தினமணி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum