Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
Page 1 of 1 • Share
எம்.ஜி.ஆர்- அம்மா தீபா பேரவையை தொடங்கி அரசியலில் நுழைந்தார் தீபா
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவருடைய அண்ணன் மகள் தீபா அரசியலுக்கு வர வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்கள் விரும்பினர். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள அவருடைய இல்லத்தில் தினமும் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் தீபாவை சந்தித்து ஆதரவு அளித்தனர். இதையடுத்து தனது ஆதரவாளர்களின் கருத்துக்கிணங்க அரசியல் களத்தை தீபா தேர்ந்தெடுத்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவின்போது தீபா தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபா நேரில் சென்று ஆதரவு அளித்தார். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தீபா அரசியல் பாதையில் பயணிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தனது ஆதரவாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தன்னுடைய முடிவை தீபா திடீரென்று மாற்றிக் கொண்டார்.
இதையடுத்து ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று புதிய பேரவை தொடங்குவேன் என்று தீபா அதிரடியாக அறிவித்தார். மேலும் தனது வீட்டின் கீழ் தளத்தில் பேரவை அலுவலகம் திறக்கப்படும். பேரவையின் பெயர், கொடி அறிமுகம் செய்யப்படும். நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தீபா கூறினார். அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாளான இன்று தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் பேரவை அலுவலகத்தை தீபா திறந்து வைத்தார்.
சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் நேற்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் தன்னுடைய பேரவை பெயர் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைஎன்று அறிவித்தார்.எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கும் உருவங்கள் பொறிக்கப்பட்ட பேரவை கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இரட்டை இலையை மீட்க வேண்டும் அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்பதே இந்த பேரவையின் முக்கிய நோக்கம் என கூறினார்.
பின்னர் பேரவை தீர்மானங்களை வாசித்தார்.
* அம்மாவின் அரசியல் வாரிசாக நான் இருக்க வேண்டும் என தொண்டர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பணிகளை தொடர இருக்கிறேன்.
* எனது தலைமையை ஏற்கும் கோடான கோடி அ.தி.மு.க உண்மையான தொண்டர்களுடன் இரட்டை இலையை மீட்போம்.
* எனது அரசியல் பயணம் தொடங்கி உள்ளது. ஆதரவளித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி
* தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு உள்ளது
-
தினத்தந்தி
கடந்த மாதம் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவின்போது தீபா தனது அரசியல் பிரவேசத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவர் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
இதற்கிடையே சசிகலாவுக்கு எதிராக போர்கொடி தூக்கிய ஓ.பன்னீர்செல்வத்துக்கு தீபா நேரில் சென்று ஆதரவு அளித்தார். இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தீபா அரசியல் பாதையில் பயணிப்பார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தனது ஆதரவாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப தன்னுடைய முடிவை தீபா திடீரென்று மாற்றிக் கொண்டார்.
இதையடுத்து ஜெயலலிதா பிறந்தநாளான நேற்று புதிய பேரவை தொடங்குவேன் என்று தீபா அதிரடியாக அறிவித்தார். மேலும் தனது வீட்டின் கீழ் தளத்தில் பேரவை அலுவலகம் திறக்கப்படும். பேரவையின் பெயர், கொடி அறிமுகம் செய்யப்படும். நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் என்றும் தீபா கூறினார். அதன்படி, ஜெயலலிதா பிறந்தநாளான இன்று தன்னுடைய வீட்டின் கீழ் தளத்தில் பேரவை அலுவலகத்தை தீபா திறந்து வைத்தார்.
சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் உள்ள தன்னுடைய இல்லத்தில் நேற்று மாலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் தன்னுடைய பேரவை பெயர் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவைஎன்று அறிவித்தார்.எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கும் உருவங்கள் பொறிக்கப்பட்ட பேரவை கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.
இரட்டை இலையை மீட்க வேண்டும் அம்மா ஆட்சியை மீண்டும் அமைப்பதே இந்த பேரவையின் முக்கிய நோக்கம் என கூறினார்.
பின்னர் பேரவை தீர்மானங்களை வாசித்தார்.
* அம்மாவின் அரசியல் வாரிசாக நான் இருக்க வேண்டும் என தொண்டர்களின் கோரிக்கைக்கு ஏற்ப பணிகளை தொடர இருக்கிறேன்.
* எனது தலைமையை ஏற்கும் கோடான கோடி அ.தி.மு.க உண்மையான தொண்டர்களுடன் இரட்டை இலையை மீட்போம்.
* எனது அரசியல் பயணம் தொடங்கி உள்ளது. ஆதரவளித்த தொண்டர்களுக்கும், மக்களுக்கும் நன்றி
* தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு உள்ளது
-
தினத்தந்தி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா
» ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச் சுற்றில் தீபா கர்மாகர்
» அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
» வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி
» 1000 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
» ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச் சுற்றில் தீபா கர்மாகர்
» அரசியலில் திடீர் தாவல் : அ.தி.மு.க.,வில் பரிதி -பா.ம.க., பொன்னுச்சாமி
» வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி
» 1000 புதிய பேருந்துகள்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|