தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி

View previous topic View next topic Go down

அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி Empty அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி

Post by rammalar Tue Feb 28, 2017 11:36 am



ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள்
எல்லாம் வருமான வரித் துறையினருக்கு தகவல் அளிக்கப்படும்.

வங்கி கணக்குகளில் இருந்து பணம் எடுத்தல், பங்குச் சந்தையில்
பங்குகள் வாங்குதல், அசையா சொத்துப் பரிவர்த்தனை
விவரங்கள், டெர்ம் டெபாசிட்கள், மியூச்சுவல் ஃபண்டுகள்,
வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனை போன்ற பல விவரங்கள்
இதில் அடங்கும்.

இது போன்ற தகவல்களைப் பெறுவதற்காகவே வருமான வரித்
துறையினர் படிவம் 61ஏ என்பதை அறிமுகப்படுத்தி உள்ளது.
தனி நபர்கள் அதிக மதிப்புடைய பரிவர்த்தனைகள் எல்லாம்
செய்யும் போது அதனைத் தவறாமல் வருமான வரி தாக்கலின்
போது குறிப்பிட வேண்டும்.

ஒருவேலை வரி தாக்கலின் போது பின் வரும் விவரங்களை எல்லாம்
நீங்கள் குறிப்பிட மறந்தால் வருமான வரித் துறையினரிடம் இருந்து
நோட்டிஸ் பெற வாய்ப்புள்ளது.

அசையா சொத்து 30 லட்சத்துக்கும் அதிகமான விலையில் அசையா
சொத்துக்கள் ஏதேனும் வாங்கும் போது இந்தத் தகவல்கள் வருமான
வரித் துறைக்கு அனுப்பப்படும். எனவே வரி தாக்கலின் போது இப்படி
ஏதேனும் பரிவர்த்தனை செய்தால் கண்டிப்பாகக் கணக்கு காண்பிக்க
வேண்டும்.

வல்லுநர்கள் தனிநபர் வல்லுநர்கள் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக
ஏதேனும் பணப் பரிவர்த்தனை, பொருள் வாங்குவது,
சேவைப் பெறும் போது அந்தத் தகவல்களை வரி தாக்கலின் போது
குறிப்பிட வேண்டும்

கேஷ் டெபாசிட் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஒரு நிதி ஆண்டில்
பணப் பரிவர்த்தனை செய்திருந்தால் அவர்கள் விவரங்களை
வங்கிகள் வருமான வரித் துறைக்கு அளித்து விடும்.

நடப்பு கணக்கு டெபாசிட் ஒரு நிதி ஆண்டில் 50 லட்சம் ரூபாய் அல்லது
அதற்கு அதிகமான தொகையைப் பண டெபாசிட்டாகவோ, பணம்
எடுப்பது போன்றவற்றை நடப்புக் கணக்குகளில் செய்யும் போது
அந்தக் கணக்கு விவரங்களும் வருமான வரித் துறைக்குச் சென்றுவிடும்.

வங்கி டிராப்ட்டுகள் 10 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஏதேனும்
பரிவர்த்தனையை வங்கி டிராப்ட்டுகள் மூலம் செய்யும் போது
அந்தப் பரிவர்த்தனை விவரங்களை வங்கிகள் வருமான வரித் துறைக்கு
அனுப்பிவிடும்.

நிதி பத்திரங்கள் தனிநபர் ஒருவர் பங்குச் சந்தை, பத்திரங்கள்,
மியூச்சுவல் ஃபண்டுகளில் 10 லட்சத்திற்கும் அதிகமாக ஒரு நிதி
ஆண்டில் முதலீடு செய்திருந்தால் நிறுவனங்கள் முதலீட்டாளரின்
விவரங்களை வருமான வரித் துறைக்கு அனுப்பப்பட்டுவிடும்.

கிரெடிட் கார்டு பேமெண்ட் எந்த ஒரு கிரெடிட் கார்டு பேமெண்ட்களும்
2 லட்சத்திற்கும் அதிகமாகப் பரிவர்த்தனை செய்யும் போது வருமான
வரித் துறைக்குத் தகவல்கள் அளிக்கப்படும்.

கோல்ட் இடிஎஃப் தங்கம் மீதான ஃபண்டுகளில் 1 லட்சம் ரூபாய்க்கும்
அதிகமான முதலீடுகள் செய்யப்பட்டு இருந்தால் வருமான வரித்
துறைக்குத் தகவல்கள் அளிக்கப்படும்.

மியூச்சுவல் ஃபண்டுகள் முதலீட்டாளர் ஒருவர் 2 லட்சம் ரூபாய்க்கும்
அதிகமாக முதலீடுகள் செய்யும் போது இந்த விவரங்களும் வருமான
வரித் துறைக்குத் தகவல்கள் அளிக்கப்படும்.

பங்குச் சந்தை முதலீடுகள் 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக
முதலீட்டாளர் ஒருவர் முதலீடு செய்யும் போது வருமான வரித்
துறைக்குத் தகவல்கள் அளிக்கப்படும்.
-
----------------------------

நன்றி தட்ஸ்தமிழ்

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum