Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
விழுந்தவர்களின் வரலாறு...!
Page 1 of 1 • Share
விழுந்தவர்களின் வரலாறு...!
ஒரு முறை, என் கணவரை படாதபாடு படுத்தி, என் தூரத்து
உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றேன். உண்மையாகவே
தூ..ரத்து உறவினர் தான்,
சுமார் 15 கிமீ சென்னைக்குள்ளேயே பயணிக்க வேண்டும்.
போனதும், வாங்க, வாங்க என்று அன்போடு அழைத்து
அமரச்செய்து, காபியும் கொடுத்தார்கள். காபியை வாங்கிய
என் கணவர், பாதியாக ஆற்றி, மீதியை தரையில் வைக்க
பக்கவாட்டில் சாய்ந்தார்.
அது வரை தான் பார்த்தேன். அடுத்தக்காட்சியில் கீழே விழுந்து
கிடக்கிறார். மேலே காபி அபிஷேகம். கீழே விழுந்தால்
அடிபடவில்லை என்பதை விடவும், யாரும் கவனிக்கவில்லை
என்பது தானே நிம்மதி?
அந்த நிம்மதி என் கணவருக்கு கிட்டவில்லை, பாவம். உறவினர்
குடும்பமே சூழ்ந்துக்கொண்டு, எப்படி விழுந்தார், உள் காயம் –
வெளி காயம் எதேனும் இருக்க வாய்ப்புள்ளதா, காபியை ஏன்
பக்கவாட்டில் வைக்கக்கூடாது, அப்படியே வைக்க நேர்ந்தாலும்
எத்தனை டிகிரி ஆங்கிளில் சாய்வது வரை உசிதம் என்று
விரிவாக பேசி தீர்த்தார்கள்.
எங்களை சமாதானம் செய்யும் விதமாக, சேர் எப்பவும் உள்ளே
தான் போடறது.. என்பதாக உறவினர் இழுக்கிறார். அதென்ன
உள்ளே போடுவது? உள்ளே மட்டும் விழலாமா என்று அப்போது
கேட்க வசதிப்படவில்லை.
போதாத குறைக்கு, அந்த வீட்டுப்பெரியவர் ஒரு சேரை, அதாவது
நல்ல சேரை போட்டு எதிரில் உட்கார்ந்துக்கொண்டு, அவர் வீட்டில்
இது வரை விழுந்தவர்களின் வரலாற்றை கொட்டித்தீர்த்தார்.
மொகலாயப்பேரரசின் வீழ்ச்சி கதையெல்லாம் தோற்றது.
அத்தனை நெடிய வரலாறு. சுவரில் கோடு போட்டு எண்ணி
வைக்காதது தான் பாக்கி. அத்தனை பேர் விழுந்திருக்கிறார்கள்.
இனி எப்போது அந்த சேர், சேரிடம் அடையுமோ தெரியாது.
திரும்பி வரும் போது, என் கணவர் பரிதாபமாக சொல்கிறார்,
அடுத்த முறை யார் விழுந்தாலும் என் கதையும் சேர்ந்து
சொல்வாங்க இல்ல?
——————————-
-குங்குமம் தோழி
கட்டுரையிலிருந்து
உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றேன். உண்மையாகவே
தூ..ரத்து உறவினர் தான்,
சுமார் 15 கிமீ சென்னைக்குள்ளேயே பயணிக்க வேண்டும்.
போனதும், வாங்க, வாங்க என்று அன்போடு அழைத்து
அமரச்செய்து, காபியும் கொடுத்தார்கள். காபியை வாங்கிய
என் கணவர், பாதியாக ஆற்றி, மீதியை தரையில் வைக்க
பக்கவாட்டில் சாய்ந்தார்.
அது வரை தான் பார்த்தேன். அடுத்தக்காட்சியில் கீழே விழுந்து
கிடக்கிறார். மேலே காபி அபிஷேகம். கீழே விழுந்தால்
அடிபடவில்லை என்பதை விடவும், யாரும் கவனிக்கவில்லை
என்பது தானே நிம்மதி?
அந்த நிம்மதி என் கணவருக்கு கிட்டவில்லை, பாவம். உறவினர்
குடும்பமே சூழ்ந்துக்கொண்டு, எப்படி விழுந்தார், உள் காயம் –
வெளி காயம் எதேனும் இருக்க வாய்ப்புள்ளதா, காபியை ஏன்
பக்கவாட்டில் வைக்கக்கூடாது, அப்படியே வைக்க நேர்ந்தாலும்
எத்தனை டிகிரி ஆங்கிளில் சாய்வது வரை உசிதம் என்று
விரிவாக பேசி தீர்த்தார்கள்.
எங்களை சமாதானம் செய்யும் விதமாக, சேர் எப்பவும் உள்ளே
தான் போடறது.. என்பதாக உறவினர் இழுக்கிறார். அதென்ன
உள்ளே போடுவது? உள்ளே மட்டும் விழலாமா என்று அப்போது
கேட்க வசதிப்படவில்லை.
போதாத குறைக்கு, அந்த வீட்டுப்பெரியவர் ஒரு சேரை, அதாவது
நல்ல சேரை போட்டு எதிரில் உட்கார்ந்துக்கொண்டு, அவர் வீட்டில்
இது வரை விழுந்தவர்களின் வரலாற்றை கொட்டித்தீர்த்தார்.
மொகலாயப்பேரரசின் வீழ்ச்சி கதையெல்லாம் தோற்றது.
அத்தனை நெடிய வரலாறு. சுவரில் கோடு போட்டு எண்ணி
வைக்காதது தான் பாக்கி. அத்தனை பேர் விழுந்திருக்கிறார்கள்.
இனி எப்போது அந்த சேர், சேரிடம் அடையுமோ தெரியாது.
திரும்பி வரும் போது, என் கணவர் பரிதாபமாக சொல்கிறார்,
அடுத்த முறை யார் விழுந்தாலும் என் கதையும் சேர்ந்து
சொல்வாங்க இல்ல?
——————————-
-குங்குமம் தோழி
கட்டுரையிலிருந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» குடைகளின் வரலாறு......
» தமிழர் வரலாறு
» கார்த்திகை தீப வரலாறு
» இப்படியும் ஒரு வரலாறு !
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ..!!
» தமிழர் வரலாறு
» கார்த்திகை தீப வரலாறு
» இப்படியும் ஒரு வரலாறு !
» பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்ட வரலாறு ..!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|