Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தாய் தந்தை கவிதைகள்
Page 1 of 1 • Share
தாய் தந்தை கவிதைகள்
பேசமுடியாத வயதில்.....
அழுகை மூலம் குழந்தையின்.....
நோயையும் பசியையும்.....
கண்டறியும் ஞானி தாய்......!
பொதுவாக.........
வெட்டினால் உறவு பிரியும்....
தொப்பில் கொடியை வெட்டிய.....
பின்னரே உறவு பெருகும்.......!
^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்
அழுகை மூலம் குழந்தையின்.....
நோயையும் பசியையும்.....
கண்டறியும் ஞானி தாய்......!
பொதுவாக.........
வெட்டினால் உறவு பிரியும்....
தொப்பில் கொடியை வெட்டிய.....
பின்னரே உறவு பெருகும்.......!
^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்
Re: தாய் தந்தை கவிதைகள்
தந்தையின் அழகு.....
முதுமையில் தெரியும்.....
ஒவ்வொரு தோல் சுருக்கமும்....
ஒவ்வொரு கடின தியாகத்தை.....
எடுத்து காட்டும்.......!
எனக்கு நினைவுள்ளவரை.....
கோயிலில் அவர் சுவாமி.....
சுமந்ததே இல்லை ஆனால்.....
என்னை தோளில் சுமக்காத.....
நாளே இல்லை.........................!
^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்
முதுமையில் தெரியும்.....
ஒவ்வொரு தோல் சுருக்கமும்....
ஒவ்வொரு கடின தியாகத்தை.....
எடுத்து காட்டும்.......!
எனக்கு நினைவுள்ளவரை.....
கோயிலில் அவர் சுவாமி.....
சுமந்ததே இல்லை ஆனால்.....
என்னை தோளில் சுமக்காத.....
நாளே இல்லை.........................!
^^^
கவிப்புயல் இனியவன்
தாய் தந்தை கவிதைகள்
Re: தாய் தந்தை கவிதைகள்
முதல் ........
காதல் மட்டுமல்ல ...
தந்தையிடம் முதல் அடி
ஆசிரியரிடம் முதல் திட்டும்
மறக்க முடியாதவையே ...!
தந்தையே நீர் திடீர் என
எதற்காக கோபப்பட்டீர் ..?
எதற்காக அந்த அடி அடித்தீர் ..?
என்றெல்லாம் எனக்கு
இன்றுவரை -புரியவில்லை ...!
ஆனால் .....
அந்த அடிதான் எனக்கு.....
கடைசி அடி என்பது.......
வாழ்க்கையில் மறக்க .....
முடியாத அடி ....!
-----------
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்
------------
காதல் மட்டுமல்ல ...
தந்தையிடம் முதல் அடி
ஆசிரியரிடம் முதல் திட்டும்
மறக்க முடியாதவையே ...!
தந்தையே நீர் திடீர் என
எதற்காக கோபப்பட்டீர் ..?
எதற்காக அந்த அடி அடித்தீர் ..?
என்றெல்லாம் எனக்கு
இன்றுவரை -புரியவில்லை ...!
ஆனால் .....
அந்த அடிதான் எனக்கு.....
கடைசி அடி என்பது.......
வாழ்க்கையில் மறக்க .....
முடியாத அடி ....!
-----------
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்
------------
Re: தாய் தந்தை கவிதைகள்
தினமும் அர்சனை ...!
முகம் பார்த்து ......
பேச மாட்டார் ....!
ஒரு சில நேரங்களில் .....
உரத்த குரல் ஆனால் ......
ஒருநாளும் சிறு அடிகூட .....
அடித்த தில்லை ...!
நீங்கள் சொன்ன
அர்ச்சனைதான் எதிர்
கால வாழ்க்கை தத்துவம்
இன்று உணர்ந்தேன்
தந்தையே ....!
-----
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்
------
முகம் பார்த்து ......
பேச மாட்டார் ....!
ஒரு சில நேரங்களில் .....
உரத்த குரல் ஆனால் ......
ஒருநாளும் சிறு அடிகூட .....
அடித்த தில்லை ...!
நீங்கள் சொன்ன
அர்ச்சனைதான் எதிர்
கால வாழ்க்கை தத்துவம்
இன்று உணர்ந்தேன்
தந்தையே ....!
-----
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
கவிப்புயல் இனியவன்
------
Similar topics
» தந்தை....!!!!
» தந்தை கவிதைகள்
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தந்தை
» தந்தை கவிதைகள்
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» டோடோ கவிதைகள் - தீபாவளி சிறப்பு கவிதைகள்
» தந்தை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|