தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்

View previous topic View next topic Go down

கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம் Empty கறி விருந்து இல்லாததால் நின்று போன திருமணம்

Post by rammalar Fri Apr 28, 2017 6:03 am

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் புதிதாக பதவியேற்றுள்ள
முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டவிரோதமாக செயல்பட்டு
வரும் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவிட்டார்.
இதனால், மாநிலம் முழுவதும் இறைச்சி தட்டுப்பாடு நிலவியது.

சில பகுதிகளில் உரிய அனுமதியுடன் செயல்பட்டு வரும்
கடைகளில் இறைச்சி விலை தாறுமாறாக எகிறியது.

இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டத்திலுள்ள குல்ஹெடி
மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற திருமணத்தில் விருந்து
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பகுதியில் திருமணம்
உள்ளிட்ட விசேஷங்களின் போது எருமைக் கறி பறிமாறுவது
வழக்கமான ஒன்று.

ஆனால், தற்போது இறைச்சிக்கு தட்டுப்பாடு நிலவுவதால்
சைவ உணவு மட்டுமே விருந்தில் இடம் பெற்றது.
-
விருந்தில் சைவ உணவு பறிமாறப்பட்டதை கண்டு
ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், மணப்பெண் வீட்டாரிடம்
தகறாறு செய்துள்ளனர். மணப்பெண்ணின் குடும்பத்தினர்
சூழ்நிலையை விளக்கி கூறியும் அதை மாப்பிள்ளை வீட்டார்
ஏற்காததால், அந்த மாப்பிள்ளையுடன் திருமணம் வேண்டாம்
என மணப்பெண் முடிவெடுத்தார்.

மணப்பெண்ணின் முடிவால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைய,
திருமண விழாவிற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் அதே
பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளார்.

அந்த இளைஞனின் விண்ணப்பத்தை அப்பெண்ணும்,
ஊராரும் ஏற்றுக் கொண்டதால் சைவ விருந்துடன் இனிதே
திருமணம் நடைபெற்றது.
-
-----------------------------
தி இந்து

_________________
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» வேலையில் மூழ்கி திருமணத்தேதியை மறந்ததால் நின்று போன திருமணம் - சீனாவில் நடந்த வேடிக்கை
» மதிப்பிழந்த ரூ.4 லட்சத்துடன் வாழ்க்கை நடத்திய மூதாட்டி: விழிப்புணர்வு இல்லாததால் பரிதாபம்
» குழிக்குள் நின்று நீ சிரிக்கிறாய் ...!
» காதல் திருமணம் சிறந்ததா? பேச்சுத் திருமணம் சிறந்ததா?
» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'

Permissions in this forum:
You cannot reply to topics in this forum