Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
Page 1 of 1 • Share
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாண பத்திரம்
சென்னை -
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை
என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாணபத்திரம்
தாக்கல் செய்து உள்ளது.
நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக
விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 70 நாட்கள்
பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினர்.
விவசாயிகள் பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழக
அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதற்கு பதிலளித்து தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில்
வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து
கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அரசு தாக்கல்
செய்துள்ள அந்த பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை
செய்து கொள்ள வில்லை.
82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு
காரணங்களால் இறந்துள்ளார்கள். உடல்நலக்குறைவு,
வயது முதிர்வு, மாரடைப்பு, போன்ற காரணங்களால் மரணம்
அடைந்துள்ளார்கள்.
30 பேர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை
செய்துள்ளார்கள்.மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும்
மனிதாபிமான உணர்வோடு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி
வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு
ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினபூமி
வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை
என சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பிரமாணபத்திரம்
தாக்கல் செய்து உள்ளது.
நதிகள் இணைப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல்
உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக
விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் 70 நாட்கள்
பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தினர்.
விவசாயிகள் பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழக
அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதற்கு பதிலளித்து தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில்
வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து
கொள்ளவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.அரசு தாக்கல்
செய்துள்ள அந்த பத்திரத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை
செய்து கொள்ள வில்லை.
82 விவசாயிகள் மரணம் அடைந்துள்ளனர். அவர்கள் பல்வேறு
காரணங்களால் இறந்துள்ளார்கள். உடல்நலக்குறைவு,
வயது முதிர்வு, மாரடைப்பு, போன்ற காரணங்களால் மரணம்
அடைந்துள்ளார்கள்.
30 பேர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை
செய்துள்ளார்கள்.மரணம் அடைந்த 82 விவசாயிகள் குடும்பத்துக்கும்
மனிதாபிமான உணர்வோடு தலா ரூ. 3 லட்சம் நிதி உதவி
வழங்கப்பட்டுள்ளது.
தேசிய விவசாய காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு
ரூ.623 கோடி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
----------------------------------
தினபூமி
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» ஆதார்' இணைப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» 8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்:சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» ரூ.113 கோடியில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு
» தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
» 8 ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாயம்:சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு
» நெடுஞ் சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட உத்திரவு - சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» ரூ.113 கோடியில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு
» தேர்தலில் ஓட்டுப்போட 18 வயது – தேர்தலில் நிற்க 25 வயதா? பெண் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|