தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்

View previous topic View next topic Go down

கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண் Empty கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண்

Post by rammalar Mon May 29, 2017 6:21 am

கடத்தல்காரர்களிடமிருந்து மாணவனை மீட்ட துப்பாக்கி பெண் Tamil_26
-

-
புதுடில்லி:

டில்லியில் கடத்தல்காரர்களை துப்பாக்கியால் சுட்டு
மாணவனை மீட்டுள்ளார் ஒரு பெண். டில்லி
பல்கலைக்கழக மாணவர் ஆசிப். 21 வயதான இவரை
முகமது ரபி, ஆகாஷ் ஆகியோர் காரில் கடத்தி சென்றனர்.

போனில் மிரட்டல்

ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் தான் ஆசிப்பை உயிரோடு
விடுவோம் என்று கடத்தல்காரர்கள் மாணவனின் பெற்றோருக்கு
போன் செய்து மிரட்டி உள்ளனர். இந்நிலையில், அவர்கள்
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கடத்தல் குறித்து தகவல்
கொடுத்தனர்.

போலீசாரும் கடத்தல் காரர்கள் சொன்ன பஜ்ரங்புரா என்ற
இடத்துக்கு பணத்தை கொண்டு செல்லுமாறும், தாங்கள் பின்
தொடர்ந்து வருவதாகவும் கூறினர்.

இதை தொடர்ந்து ஆசிப்பின் சகோதரர் பலக் ஆலமும், அவரது
மனைவி ஆயிஷாவும் பணத்துடன் சென்றனர். அத்துடன்
ஆயிஷா பிஸ்டல் வகை துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்துச்
சென்றார்.

இந்நிலையில் திடீரென ஆயிஷா தன் கையில் இருந்த
துப்பாக்கியால் கடத்தல்காரர்கள் இருவரையும் சரமாரியாக
சுட்டார்.இதில் ஒருவனுக்கு இடுப்பு பகுதியிலும் மற்றொருவனுக்கு
தலையிலும் காயம் ஏற்பட்டது.

கடத்தல்காரர்களை சுட்டு மாணவனை ஆயிஷா மீட்டார்.குண்டு
காயம் அடைந்த கடத்தல்காரர்கள் அங்கிருந்து தப்பி ஓட
முடியவில்லை. பின்னால் வந்த போலீசார் அவர்களை பிடித்தனர்.

துப்பாக்கி பயிற்சியாளர்

ஆயிஷா தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில்
பங்கேற்றவர். தற்போது பயிற்சியாளராகவும் இருக்கிறார்.
அவர் துணிச்சலாக செயல்பட்டு தனது உறவினரை
கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்டு உள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் இணை கமிஷனர் ரவிந்திர யாதவ்
கூறும் போது இது தொடர்பாக விசாரணை நடக்கிறது.
தற்காப்புக்காகவும், ஆசிப் உயிரை காப்பாற்றவும் துப்பாக்கியால்
சுட்டுள்ளார். அவர் தைரியமாக செயல்பட்டு தனது உறவினரை
மீட்டுள்ளார் என்றார்.
-
---------------------------------
தினமலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum