தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

View previous topic View next topic Go down

அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா Empty அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

Post by rammalar Wed Jun 07, 2017 4:34 am

அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா 20170613
-
சென்னை,

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். உள்ளிட்ட 24 வகையான
உயர் பணிகளுக்கு வருடந்தோறும் சிவில் சர்வீசஸ் தேர்வை
யு.பி.எஸ்.இ. நடத்தி வருகிறது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் நிலை தேர்வு நடத்தப்பட்டு
அதில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்
படுவார்கள். இதிலும் தேர்ச்சி பெறுவோர் நிறைவாக
நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவது வழக்கம்.

நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்கள் சிவில் சர்வீசஸ்
பணிகளுக்கு தேர்வானவர்களாக கருதப்படுவார்கள். அவர்கள்
பெற்ற ரேங்க் பட்டியல்படி இடஒதுக்கீட்டு அடிப்படையில்
பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டுக்கான நேர்முகத்தேர்வு சமீபத்தில் நடந்தது.

நேர்முகத்தேர்வில் ஹேமலதா முதலிடம்
-
இந்த தேர்வில் 2 ஆயிரத்து 961 பேர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில்
பயிற்சி பெற்ற 145 பேருக்கு டெல்லியிலும், சென்னையிலும்
நேர்முகத்தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

1,099 பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் சைதை துரைசாமியின்
மனித நேய மையத்தில் படித்த 17 பெண்கள் உள்பட 49 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதில், அகில இந்திய அளவில் நேர்முகத்தேர்வில் முதல் இடம்
பெற்ற மாணவி ஹேமலதா மனிதநேய மையத்தில்
நேர்முகத்தேர்வுக்கு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது ஊர் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுகா, நெரிஞ்சிப்பேட்டை
ஆகும். இவர் எம்.இ. படித்தவர்.
பெற்றோர் முருகேசன்–ஜோதிலிங்கம்.

நேர்முகத் தேர்வில் முதலிடம் பிடித்தது பற்றி மாணவி ஹேமலதா
நிருபரிடம் கூறியதாவது:–

மனிதநேய பயிற்சி மையமே காரணம்
மனிதநேய பயிற்சி மையத்தால் தான் சிவில் சர்வீசஸ் தேர்வில்
நான் வெற்றி பெற்று இருக்கிறேன். பி.இ. வேளாண்மை மற்றும்
நீர்பாசனம் தொடர்பான படிப்பை சென்னை கிண்டி என்ஜினீயரிங்
கல்லூரியில் படித்தேன். படிக்கும்போதே மனிதநேய பயிற்சி
மையம் சார்பில் தினசரி கல்லூரிக்கு தேடிவந்து மாலை நேரத்தில்
சிவில் சர்வீசஸ் தேர்வு குறித்து பயிற்சி அளித்தனர்.

அந்த வகுப்பில் தினமும் பயிற்சி பெற்றேன். பிறகு அதே
கல்லூரியில் எம்.இ. நீர்வளம் குறித்து படித்தேன். அப்போதும்
கல்லூரியில் மாலை நேரத்தில் மனிதநேய மையம் கொடுக்கும்
பயிற்சியில் சேர்ந்து படித்தேன்.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா Empty Re: அகில இந்திய அளவில் சிவில் சர்வீசஸ் நேர்முக தேர்வில் முதலிடம் பெற்ற மாணவி ஹேமலதா

Post by rammalar Wed Jun 07, 2017 4:34 am



முதல் முறையே வெற்றி

மனிதநேய மையம் அளித்த பயிற்சி காரணமாக சிவில் சர்வீசஸ்
தேர்வுக்கு விண்ணப்பித்தேன். முதல் கட்டமாக முதல்நிலை
தேர்விலும் தேர்ச்சி பெற்று, மெயின் தேர்வு எழுதினேன்.

அதில் தேர்ச்சி பெற்றதால் சைதை துரைசாமியின் மனிதநேய
மையம் நடத்திய நேர்முகத்தேர்வின் பயிற்சியிலும் சேர்ந்தேன்.
அந்த பயிற்சி நல்ல பயன் உள்ளதாக இருந்தது.

யு.பி.எஸ்.இ. நடத்திய நேர்முகத்தேர்வுக்கு டெல்லிக்கு விமானத்தில்
சென்று வந்தேன். நேர்முகத்தேர்வை நன்றாக செய்தேன்.
அதில் திருப்தி இருந்தது. டெல்லி பயணத்துக்கான அனைத்து
செலவு மற்றும் ஏற்பாடுகளும் மனிதநேய மையம்தான் செய்தது.

சிவில் சர்வீசஸ் தேர்வில் முதல் முறையாக தேர்வு எழுதி
அதில் வெற்றி பெற்று இருப்பது மகிழ்ச்சிக்கு உரியது. அதற்கு
காரணம் நேர்முகத்தேர்வுக்கு பலமுறை மனிதநேய மையம் பயிற்சி
அளித்தது. இவ்வாறு ஹேமலதா தெரிவித்தார்.

சைதை துரைசாமியின் மனிதநேய பயிற்சி மையத்தில்
படித்தவர்கள் ஏற்கனவே சிவில் சர்வீசஸ் தேர்வில் 5 முறை முதல்
இடத்தை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
--------------------------------
தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» என்.சி.சி பயிற்சி பெற்ற பெண்கள் நேரடியாக விமானப் படையில் சேர நேர்முக தேர்வில் பங்கேற்கலாம்
» 10ம் வகுப்பு தேர்வில் 85 சதவீத மதிப்பெண் பெற்ற லட்சுமி மேனன்
» ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
» இந்திய அணியின் தோல்வியால் வேதனை… பி.டெக் மாணவி தூக்கிட்டு தற்கொலை
» இந்திய புகழ் பெற்ற எழுத்தாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum