தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்!

View previous topic View next topic Go down

நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Empty நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்!

Post by rammalar Wed Jun 07, 2017 4:35 am


நீதிகூறும் ஈசாப் கதைகளும்,
பண்பாடு காக்கும் பஞ்சதந்திரக் கதைகளும்,
பழம் பாட்டிமார் கதைகளும் படிப்பினை போதிக்கும்
சிறுவர் சிறுமியருக்கான கதைகள் என்பது நமக்குத்
தெரிந்த விஷயம்.

ஆனால், அந்தப் பழங்கதைகளை முதலாளி
தொழிலாளிகளுக்கிடையில் நல்லுறவை உருவாக்கவும்
உயர்த்தவும் பல தொழில் நிறுவனங்களும் பயிற்சி
வகுப்புகள் மூலம் சிறப்புறுத்துகின்றன.

முயல்போல் தூங்காமல், ஆமைபோல் வேகமாக
முயல் எனப் படிப்பினை தரும் ஆமை முயல் கதை.

மோரில் விழுந்து விட்ட தவளை அதையே தன்
கால்களினால் கலக்கி, வெண்ணெயாகத் திரள வைத்து,
அந்த வெண்ணை சப்போர்ட்டினாலேயே அந்த மோர்க்
கலையத்திலிருந்து தப்பும் கதை.

தடங்களையே வெற்றிக்குத் தளமாகப் பயன்படுத்திக்
கொள்ளும் இவை போன்றவற்றின் மூலம்
சாமர்த்தியங்களையும் சமயோசித அறிவையும்
போதிக்கின்றன.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்! Empty Re: நிர்வாக உயர்வுக்கு ஈசாப் பஞ்சதந்திர கதைகள்!

Post by rammalar Wed Jun 07, 2017 4:35 am



தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல. நிர்வாகிகளுக்கு
கடைதிறக்கிறது! உயர்நிர்வாகிகளும் இந்த முயற்சியில்
பயிற்சியளிக்கப்படுகின்றனர். அதாவது, கிராஃப்ட்கள்,
சார்ட்டுகள் மூலம், டேட்டாக்களை மிகச் சிறபபாகக் காட்டும்
தகுதி பெறுவதில் பயிற்சி.டேட்டாவை மட்டும் கொடுத்துக்
கொண்டிருக்கும் முறை சலிப்பூட்டுவது அல்லவா?

அந்தச் சலிப்பு கதை மூலம் தெரிவிக்கும் இந்தப் புதிய
முறையில் இருக்காது. உலகளவில் இயங்கும் ஆலோசனை
நிறுவனம் KPMG கூட அதனால் இந்த மாதிரிக் கதை
சொல்லும் வழியில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.

டேட்டாக்களினால் குழம்பிச் சொதசொதத்துத் தெரிவிப்பதனால்
சலிப்பே ஏற்படுகின்றது. ஆனால் உணர்ச்சி எழும் வண்ணம்
டேட்டாக்களை விவரிப்பது கேட்பவர்க்கு ஒரு கருத்தை
ஏற்படுத்தும் என்கிறார் அமீன் உல்ஹக், த ஸ்டோரி வாலா
அமைப்பின் நிறுவனர் அவர்.

ஒர பெரிய பன்னாட்டு நிறுவனம் தனது இரண்டு கிளைகளை
ஒரே தலைமையின் கீழ் இணைத்தபோது தனது
ஊழியர்களிடையில் அமைதியின்மை, விசாரம் ஆகியவை
ஏற்பட்டதைக் கவனித்தது. அப்போது அவர்களுக்குக் கதை
சொல்வதே உதவியது.

ஆக, மேனேஜர்களும், சீனியர் மேனேஜர்களும் கதை பின்னி
விவரிக்கும் கலையில் பயிற்சியளிக்கப்படுகின்றனர்.

முருகப்பா குரூப்புக்குக் கதை சொல்வது பலகாலம். ஒரு
மரபாகவே இருந்து வந்திருக்கின்றது. இந்த நிறுவனத்தின்
தர மதிப்பீட்டு வாசகம் ஐந்து விளக்கங்கள் என்பது.

இது ஊழியர்கள் சொல்லும் கதைகளைக் கொண்ட புதிய
நடவடிக்கைகளில் புத்துணர்ச்சியூட்டுவதாக நடக்கின்றது!

இந்த நிறுவனத்தின் கடந்த ஆண்டு நிகழ்ச்சியான சக்திநேரம்
உமது கதை என்ற கருத்து அடிப்படையில் நடந்தது.

இளைஞர்களை பொருத்த வரையில் இது அவர்களுக்கு
உந்துதலுக்கு மன எழுச்சியும், தங்கள் நிறுவனம் என்ற உரிமை
உணர்ச்சியும் ஏற்படுத்தவல்ல ஒரு கருவியாகும் தங்கள்
வழியைக் குறிப்பிட்ட வகையில் அமைத்துக் கொள்ள விரும்பும்
வாய்ப்பை இது அவர்களுக்கு அளிக்கின்றது.

தலைமையைப் பொருத்த வரையில் அதைச் சேர்ந்தவர்களுக்கு
இது அவர்கள் தங்கள் உரிமையையும் அடையாளத்தையும்
வளர்த்துக் கொள்ளும் விருப்பத்தைப் பற்றியதாயிருக்கின்றது
எனவும் நம்பப்படுகின்றது.

- டி.ஆர். கதிர்வேல்
நன்றி- மஞ்சரி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» 7 லட்சத்து 70 ஆயிரம் பேர் எழுதிய 813 கிராம நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வு முடிவு வெளியீடு
» டீசல் விலை உயர்வுக்கு பல்வேறு கட்சிகள் கண்டனம்
» அமர்க்களம் நிர்வாக குழுவில் உறுப்பினரானார் முஹைதீன்
» முதல் முறையாக சொந்தமாக தொழில் செய்பவர்களுக்கான பண நிர்வாக முறைகள்
» கிராம நிர்வாக அலுவலர் தேர்வுக்கான கேள்வி பதில்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum