Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
Page 1 of 1 • Share
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
எழுத்துலகில் சம்பாதிப்பவர்கள் அபூர்வம்.
அதிலும் நல்ல சம்பாத்தியத்தை அடைபவர்கள் மிக அபூர்வம்.
அதிலும் விற்பனையிலும், சம்பாதித்தியத்திலும்
பில்லியனைத் தொடுபவர்கள் மிக மிக அபூர்வம்.
இந்த வகையில் அபூர்வ எழுத்தாளர் காலஞ்சென்ற
சிட்னி ஷெல்டன்! இவருடைய 100வது ஆண்டு சமீபத்தில்
(பிப்.11) கொண்டாடப்பட்டது. இத்தனைக்கும் இவர்
காலமானது 2007ல் தான்!
சிகாகோவில் சியிச்டெல் என்ற இடத்தில் பிறந்தவர்.
இவர் காலத்தில் அமெரிக்காவே தொழில் மந்தத்தில்
திணறியதால், 3வது கிரேடுடன் படிப்பு நிறுத்தப்பட்டார்!
இதனால் இளம் வயதிலேயே தொழிலக ஊழியர்..
ஷூ சேல்ஸ்மென்… ரயில் நிலைய கிளாக் ரூம் உதவியாளர்
மற்றும் ரேடியோ அறிவிப்பாளர் எனப் பல சின்ன
வேலைகளைச் செய்ய வேண்டிய வந்தது!
17 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். யுனிவர்சல்
ஸ்டூடியோவில் கதை வசனத்தை சினிமா
நட்சத்திரங்களுக்குப் படித்துக் காட்டும் வேலையைச்
செய்தார்.
இதற்கு வாரச் சம்பளம் 17 டாலர்!
அடுத்து, பிராட்வே தியேட்டருக்கான பாடல்களை எழுதித்தர
ஆரம்பித்தார். மேலும் எம்.ஜி.எம். ஸ்டூடியோவிலும், மற்றும்
பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காகக் கதை வசனமும் எழுத
ஆரம்பித்தார்!
சிட்னி ஷெல்டன் எழுதிய
The Bachelor and the Bobbysoker என்ற படத்திற்கு
1947ல் ஒரிஜினல் கதை-வசனகர்த்தா என்ற கோதாவில்
ஃபெஸ்ட் என ஆஸ்கர் விருது கிடைத்தது.
–
அதிலும் நல்ல சம்பாத்தியத்தை அடைபவர்கள் மிக அபூர்வம்.
அதிலும் விற்பனையிலும், சம்பாதித்தியத்திலும்
பில்லியனைத் தொடுபவர்கள் மிக மிக அபூர்வம்.
இந்த வகையில் அபூர்வ எழுத்தாளர் காலஞ்சென்ற
சிட்னி ஷெல்டன்! இவருடைய 100வது ஆண்டு சமீபத்தில்
(பிப்.11) கொண்டாடப்பட்டது. இத்தனைக்கும் இவர்
காலமானது 2007ல் தான்!
சிகாகோவில் சியிச்டெல் என்ற இடத்தில் பிறந்தவர்.
இவர் காலத்தில் அமெரிக்காவே தொழில் மந்தத்தில்
திணறியதால், 3வது கிரேடுடன் படிப்பு நிறுத்தப்பட்டார்!
இதனால் இளம் வயதிலேயே தொழிலக ஊழியர்..
ஷூ சேல்ஸ்மென்… ரயில் நிலைய கிளாக் ரூம் உதவியாளர்
மற்றும் ரேடியோ அறிவிப்பாளர் எனப் பல சின்ன
வேலைகளைச் செய்ய வேண்டிய வந்தது!
17 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். யுனிவர்சல்
ஸ்டூடியோவில் கதை வசனத்தை சினிமா
நட்சத்திரங்களுக்குப் படித்துக் காட்டும் வேலையைச்
செய்தார்.
இதற்கு வாரச் சம்பளம் 17 டாலர்!
அடுத்து, பிராட்வே தியேட்டருக்கான பாடல்களை எழுதித்தர
ஆரம்பித்தார். மேலும் எம்.ஜி.எம். ஸ்டூடியோவிலும், மற்றும்
பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காகக் கதை வசனமும் எழுத
ஆரம்பித்தார்!
சிட்னி ஷெல்டன் எழுதிய
The Bachelor and the Bobbysoker என்ற படத்திற்கு
1947ல் ஒரிஜினல் கதை-வசனகர்த்தா என்ற கோதாவில்
ஃபெஸ்ட் என ஆஸ்கர் விருது கிடைத்தது.
–
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்
இவர் 200 டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கு கையெழுத்துப்
படிவங்கள் 25 திரைப்பட வசனங்கள்…
பிராட்வே மியூசிகல்கள்…
18 நாவல்கள்….
என நிறைய நிறைய எழுதிக் குவித்தார்!
ஆனால் இலக்கியம் சார்ந்து எழுதத் துவங்கியது;
இவருடைய 50 வயதில்தான்!
இவருடைய டி.வீ ஷோக்களான
01. The Party Duke Show
02. I dream of Jeannie
03. Nancy
04. Heart to ஹார்ட்
ஆகியவை மிகவும் பிரபலமானவை! இவற்றின் எழுத்து
வடிவமும் இவருடையதே!
இவருடைய சுயசரிதம், The Other side of Me.
இதில் இவர் சொல்கிறார்:
இளமைக் காலங்கள் மிகுந்த கஷ்டமானவை!
ஒரு கட்டத்தில் அப்ரிமோவ் என்ற மருந்துக் கடையில்
வேலை பார்த்தேன். அங்கு தூக்கமாத்திரைகளைப்
போதுமான அளவு. எடுத்துத் தற்கொலை செய்து
கொள்ளவும் எண்ணியது உண்டு என்கிறார்.
இவருடைய முதல் கதையை ஐந்து பதிப்பகங்கள்
ஏற்காமல் திருப்பி விட்டன.
The Naked Face என்ற நாவலை வில்லயம் மாரோ
என்பவருக்கு 1970ல் 1000 டாலருக்கு விற்றார்!
இவரது சிறந்த விற்பனையான நூல்களில் கீழ்கண்ட
புத்தகங்களை நிச்சயம் கூறலாம்.
01. The Naked Face
02. The Other Side of Midnight
03. A Stranger in the Mirror
04. If Tomorrow Comes
05. Tell me your ட்றேஅம்ஸ்
இவருடைய பிற்காலப் புத்தகங்கள் அனைத்துமே
சூப்பர் ஹிட்…
தற்போது சிட்னி ஷெல்டனைப் பின்பற்றி அவர்
பாணியிலேயே டில் பக்சாவி என்பவர் எழுதத்
துவங்கியுள்ளார். இதற்கு உதாரணமாக,
Changing Tomorrow
Tides of Memory
Angel of the Dark
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் ஒரு பெண்மணி!
–
—————————————-
– ராஜி ராதா
மஞ்சரி
நன்றி- தினமலர்
படிவங்கள் 25 திரைப்பட வசனங்கள்…
பிராட்வே மியூசிகல்கள்…
18 நாவல்கள்….
என நிறைய நிறைய எழுதிக் குவித்தார்!
ஆனால் இலக்கியம் சார்ந்து எழுதத் துவங்கியது;
இவருடைய 50 வயதில்தான்!
இவருடைய டி.வீ ஷோக்களான
01. The Party Duke Show
02. I dream of Jeannie
03. Nancy
04. Heart to ஹார்ட்
ஆகியவை மிகவும் பிரபலமானவை! இவற்றின் எழுத்து
வடிவமும் இவருடையதே!
இவருடைய சுயசரிதம், The Other side of Me.
இதில் இவர் சொல்கிறார்:
இளமைக் காலங்கள் மிகுந்த கஷ்டமானவை!
ஒரு கட்டத்தில் அப்ரிமோவ் என்ற மருந்துக் கடையில்
வேலை பார்த்தேன். அங்கு தூக்கமாத்திரைகளைப்
போதுமான அளவு. எடுத்துத் தற்கொலை செய்து
கொள்ளவும் எண்ணியது உண்டு என்கிறார்.
இவருடைய முதல் கதையை ஐந்து பதிப்பகங்கள்
ஏற்காமல் திருப்பி விட்டன.
The Naked Face என்ற நாவலை வில்லயம் மாரோ
என்பவருக்கு 1970ல் 1000 டாலருக்கு விற்றார்!
இவரது சிறந்த விற்பனையான நூல்களில் கீழ்கண்ட
புத்தகங்களை நிச்சயம் கூறலாம்.
01. The Naked Face
02. The Other Side of Midnight
03. A Stranger in the Mirror
04. If Tomorrow Comes
05. Tell me your ட்றேஅம்ஸ்
இவருடைய பிற்காலப் புத்தகங்கள் அனைத்துமே
சூப்பர் ஹிட்…
தற்போது சிட்னி ஷெல்டனைப் பின்பற்றி அவர்
பாணியிலேயே டில் பக்சாவி என்பவர் எழுதத்
துவங்கியுள்ளார். இதற்கு உதாரணமாக,
Changing Tomorrow
Tides of Memory
Angel of the Dark
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் ஒரு பெண்மணி!
–
—————————————-
– ராஜி ராதா
மஞ்சரி
நன்றி- தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» இலங்கையை ஆண்ட மன்னன்
» அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
» மாஜிக் மன்னன் டைனமோ!
» மங்குனி மன்னன்
» புத்திசாலி மன்னன்
» அசத்துமா சென்னை கிங்ஸ்! *இன்று சிட்னி அணியுடன் மோதல்
» மாஜிக் மன்னன் டைனமோ!
» மங்குனி மன்னன்
» புத்திசாலி மன்னன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|