Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
Page 1 of 1 • Share
மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
மதுரா:உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில், ஆதரவற்ற, நோய்களால்
பாதிக்கப்பட்ட, 1,200 பசுக்களை, ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண்
பராமரித்து வருகிறார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான,
பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மதுராவில், ஜெர்மனியை
சேர்ந்த, பெடரிக் இரினா பிரன்னிங், 59, கோ சாலையை நடத்தி
வருகிறார். 1978ல் சுற்றுலா வந்த அவர், ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட
நாட்டத்தில், ஒரு பசுவை வளர்க்கத் துவங்கினார்.
அதன்பின், ஆதரவற்ற, நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பால்
சுரப்பதை நிறுத்திய பசுக்களை பராமரிக்கத் துவங்கினார்.
சுதேவி மாதாஜி என, மதுரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும்
பிரன்னிங், தன் சிறிய கோ சாலையில், 1,200 பசுக்களை பராமரித்து
வருகிறார்.
அவரது தந்தை, நம் நாட்டில் உள்ள ஜெர்மன் துாதரகத்தில்
பணியாற்றியவர். ஜெர்மனியில் உள்ள சொத்துக்களில் இருந்து
கிடைக்கும் வாடகையை பயன்படுத்தி, கோ சாலையை நிர்வகித்து
வருகிறார்,
சுதேவி மாதாஜி. அந்த வருமானத்தை இழக்கக் கூடாது என்பதற்காக
இதுவரை, இந்தியக் குடியுரிமையை அவர் கோரவில்லை.
இது குறித்து அவர் கூறியதாவது:
இந்த சிறிய இடத்தில் அதிக
மாடுகளை பராமரிக்க முடியவில்லை. இருப்பினும் சமாளித்து
வருகிறேன். மருந்து, உணவு, ஊழியர் சம்பளம் என, மாடுகள்
பராமரிப்புக்கு, மாதத்துக்கு, 22 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
இதுவரை சொந்த செலவில் செய்து வருகிறேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-தினமலர்
பாதிக்கப்பட்ட, 1,200 பசுக்களை, ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண்
பராமரித்து வருகிறார்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான,
பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள மதுராவில், ஜெர்மனியை
சேர்ந்த, பெடரிக் இரினா பிரன்னிங், 59, கோ சாலையை நடத்தி
வருகிறார். 1978ல் சுற்றுலா வந்த அவர், ஆன்மிகத்தின் மீது ஏற்பட்ட
நாட்டத்தில், ஒரு பசுவை வளர்க்கத் துவங்கினார்.
அதன்பின், ஆதரவற்ற, நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் பால்
சுரப்பதை நிறுத்திய பசுக்களை பராமரிக்கத் துவங்கினார்.
சுதேவி மாதாஜி என, மதுரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும்
பிரன்னிங், தன் சிறிய கோ சாலையில், 1,200 பசுக்களை பராமரித்து
வருகிறார்.
அவரது தந்தை, நம் நாட்டில் உள்ள ஜெர்மன் துாதரகத்தில்
பணியாற்றியவர். ஜெர்மனியில் உள்ள சொத்துக்களில் இருந்து
கிடைக்கும் வாடகையை பயன்படுத்தி, கோ சாலையை நிர்வகித்து
வருகிறார்,
சுதேவி மாதாஜி. அந்த வருமானத்தை இழக்கக் கூடாது என்பதற்காக
இதுவரை, இந்தியக் குடியுரிமையை அவர் கோரவில்லை.
இது குறித்து அவர் கூறியதாவது:
இந்த சிறிய இடத்தில் அதிக
மாடுகளை பராமரிக்க முடியவில்லை. இருப்பினும் சமாளித்து
வருகிறேன். மருந்து, உணவு, ஊழியர் சம்பளம் என, மாடுகள்
பராமரிப்புக்கு, மாதத்துக்கு, 22 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது.
இதுவரை சொந்த செலவில் செய்து வருகிறேன்.இவ்வாறு அவர்
கூறினார்.
-தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» 'பசுக்களை கொலை செய்தால் கை, கால்களை உடைப்பேன்!'
» 100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி
» கண்களை பராமரிக்கும் முறை.
» தலைமுடி பராமரிக்கும் முறை
» வாட்ச் பராமரிக்கும் முறைகள்
» 100 ஆண்டுகளில் இல்லாத மழை: வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ், ஜெர்மனி
» கண்களை பராமரிக்கும் முறை.
» தலைமுடி பராமரிக்கும் முறை
» வாட்ச் பராமரிக்கும் முறைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|