தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்

View previous topic View next topic Go down

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள் Empty ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்

Post by rammalar Fri Sep 22, 2017 2:44 pm


ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
-
சுற்றுலா விசா மூலம் இந்தியாவுக்கு வரும் அரபு நாட்டு ‘ஷேக்’ குகள்,
ஹைதராபாத்தில் வசிக்கும் ஏழை, இஸ்லாமிய சிறுமிகளை போலி
திருமணம் செய்துகொள்வதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக 8 ஷேக்குகள் உட்பட 20 பேரை போலீஸார் கைது
செய்துள்ளனர்.

ரெஹனா என்ற இளம்பெண்ணுக்கு மட்டுமே இதுவரை 17 முறை
போலி திருமணம் நடந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரெஹனா
தற்கொலை செய்துகொண்டார். பாத்த பஸ்தியைச் சேர்ந்த
ருபீனா என்ற இளம்பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அரபு
நாட்டைச் சேர்ந்த 76 வயது முதியவரை திருமணம் செய்து கொண்டார்.

அதன் பின்னர் அந்த முதியவர் ருபீனாவை அரபு நாட்டுக்கு அழைத்து
சென்றுள்ளார். அங்கு சென்ற பிறகுதான் தனது கணவருக்கு ஏற்கெனவே
3 மனைவிகள் உள்ளனர் என்பது ரூபீனாவுக்கு தெரிய வந்தது.

அதன் பின்னர் ருபீனா அந்த வீட்டுக்கு வேலைக்காரியானார்.
ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயன்றதால், ருபீனாவை
இந்தியாவுக்கு அனுப்பிவிட்டனர்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஓமன் நாட்டைச் சேர்ந்த 5 ஷேக்குகள்
ஹைதராபாத் பாத்த பஸ்திக்கு வந்துள்ளனர். அங்குள்ள சில
லாட்ஜ்களில் தங்கி திருமணம் செய்துகொள்ள இளம் பெண்கள் தேவை
என லாட்ஜ் உரிமையாளர்களிடம் கூறியுள்ளனர்.

அவர்கள், இடைத்தரகர்கள் உதவியுடன் பெண்களை ஏற்பாடு செய்தனர்.
இதற்காக ரூ.3 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளது.

இந்த திருமணத்தை விரும்பாத ஒரு பெண், போலீஸாரிடம் புகார்
செய்யவே துணை ஆணையர் சத்யநாராயணா தலைமையில்
3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு மும்பையில் உள்ள
முக்கிய மத போதகரை கைது செய்தது. மேலும் ஹைதராபாத்தில்
திருமணம் செய்துகொண்ட 5 ஷேக்குகளை கைது செய்தனர்.

மேலும் 4 மத போதகர்கள், 5 இடைத்தரகர்கள் என் மொத்தம் 20 பேரை
கைது செய்த போலீஸார், 12 சிறுமிகளை மீட்டுள்ளனர். மும்பை, டெல்லி
ஆகிய நகரங்களிலும் 35 சிறுமிகளை திருமணம் செய்துகொள்ள
ஷேக்குகள் திட்டமிட்டுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
-
----------------------------
தி இந்து
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum