Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ரயில்வேயில் வி.ஐ.பி., கலாசாரம் ஒழிப்பு: மத்திய அரசு அதிரடி
Page 1 of 1 • Share
ரயில்வேயில் வி.ஐ.பி., கலாசாரம் ஒழிப்பு: மத்திய அரசு அதிரடி
புதுடில்லி:
ரயில்வே துறையில் வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் வகையில்,
ரயில்வே வாரிய தலைவர் வரும் போது பூங்கொத்து
கொடுப்பதற்கும், ஊழியர்களை அதிகாரிகள் வீட்டில் பணி
புரிவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உத்தரவு
மத்திய அரசு விஐபி கலாசாரத்தை ஒழிக்கும் வகையில்
பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக
சமீபத்தில் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற
பியூஸ் கோயலும் ரயில்வே துறையில் விஐபி கலாசாரத்தை
ஒழிக்கும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து கடந்த செப்டம்பர் 28 ம் தேதி அனுப்பப்பட்ட
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில்வே வாரிய தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் ஆய்வுக்காக
வரும் போது, ரயில் நிலைய மேலாளர், உயர் அதிகாரிகள்
பூங்கொத்துகள், பரிசு வழங்கக்கூடாது.
உயர் அதிகாரிகள் வீட்டில் ரயில்வே ஊழியர்கள் பணிபுரிய தடை
விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், தங்கள் வீட்டில் பணிபுரியும்
ரயில்வே ஊழியர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்.
உயர் அதிகாரிகள் அதிக கட்டணம் மற்றும் சொகுசு வகுப்பு
பெட்டிகளில் பயணம் செய்வதை விட்டுவிட்டு, 3 அடுக்கு,
படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய வேண்டும்.
பயணிகளுடன் கலந்து அவர்களின் பிரச்னைகளை அறிய வேண்டும்
என்பன உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
-
தற்போது 30 ஆயிரம் தண்டவாள பராமரிப்பாளர்கள் உயர் அதிகாரிகள்
வீட்டில் பணிபுரிந்து வருவதாக கூறிய அதிகாரிகள், கடந்த ஒரு மாதத்தில்,
மட்டும் உயர் அதிகாரிகள் வீட்டில் பணிபுரிந்தவர்களில்
6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் யாருக்கும் விலக்கு கிடையாது என அதிகாரிகள் கூறினர்.
----------------------
தினமலர்
ரயில்வே துறையில் வி.ஐ.பி., கலாசாரத்தை ஒழிக்கும் வகையில்,
ரயில்வே வாரிய தலைவர் வரும் போது பூங்கொத்து
கொடுப்பதற்கும், ஊழியர்களை அதிகாரிகள் வீட்டில் பணி
புரிவதற்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
உத்தரவு
மத்திய அரசு விஐபி கலாசாரத்தை ஒழிக்கும் வகையில்
பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக
சமீபத்தில் ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற
பியூஸ் கோயலும் ரயில்வே துறையில் விஐபி கலாசாரத்தை
ஒழிக்கும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
இது குறித்து கடந்த செப்டம்பர் 28 ம் தேதி அனுப்பப்பட்ட
சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில்வே வாரிய தலைவர் மற்றும் வாரிய உறுப்பினர்கள் ஆய்வுக்காக
வரும் போது, ரயில் நிலைய மேலாளர், உயர் அதிகாரிகள்
பூங்கொத்துகள், பரிசு வழங்கக்கூடாது.
உயர் அதிகாரிகள் வீட்டில் ரயில்வே ஊழியர்கள் பணிபுரிய தடை
விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள், தங்கள் வீட்டில் பணிபுரியும்
ரயில்வே ஊழியர்களை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்.
உயர் அதிகாரிகள் அதிக கட்டணம் மற்றும் சொகுசு வகுப்பு
பெட்டிகளில் பயணம் செய்வதை விட்டுவிட்டு, 3 அடுக்கு,
படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் பயணம் செய்ய வேண்டும்.
பயணிகளுடன் கலந்து அவர்களின் பிரச்னைகளை அறிய வேண்டும்
என்பன உள்ளிட்ட பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
-
தற்போது 30 ஆயிரம் தண்டவாள பராமரிப்பாளர்கள் உயர் அதிகாரிகள்
வீட்டில் பணிபுரிந்து வருவதாக கூறிய அதிகாரிகள், கடந்த ஒரு மாதத்தில்,
மட்டும் உயர் அதிகாரிகள் வீட்டில் பணிபுரிந்தவர்களில்
6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பேர் வரை திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.
இதில் யாருக்கும் விலக்கு கிடையாது என அதிகாரிகள் கூறினர்.
----------------------
தினமலர்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» அனைத்து செல்போன்களிலும் இந்தி மொழி கட்டாயம்: மத்திய அரசு அதிரடி!
» தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்
» தகவல் தொழில்நுட்ப கல்வியை மேம்படுத்த கேரள அரசு அதிரடி
» வீட்டில் வைத்திருக்கும் தங்கத்திற்கு வருகிறது கட்டுப்பாடு? மத்திய அரசு அடுத்த அதிரடி
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள முன்பணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|