தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை

View previous topic View next topic Go down

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை Empty மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை

Post by rammalar Thu Oct 19, 2017 10:33 pm

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை 201710190121559842_In-Mumbai-for-the-first-time-Public-place-Thiruvalluvar_SECVPF
-
மும்பை,

மும்பை தமிழ் தொழில் வர்த்தக சபை, நேஷனல் எஜூகேசன் சொசைட்டி மற்றும் சரஸ்வதி வித்யா பவன் குழுமங்களின் நிறுவன தலைவர் ஆர்.வரதராஜன் மும்பையில் முதல் முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் சிலையை திறப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதற்காக 11 அடி கொண்ட திருவள்ளுவரின் முழு உருவச்சிலை கன்னியாகுமரியில் உருவாக்கப்பட்டு மும்பை கொண்டு வரப்பட்டு, முல்லுண்டு கிழக்கு மகாடா காலனியில் உள்ள கிழக்கு விரைவு சாலையில் நிறுவப்பட்டது.

திருவள்ளுவரின் இந்த சிலை ஓலைச்சுவடியை கையில் ஏந்தி நிமிர்ந்து நின்று கம்பீரமாக காட்சி அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அதே இடத்தில் முல்லுண்டு எம்.எல்.ஏ. சர்தார் தாராசிங் ஏற்பாட்டில் புத்தர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

திருவள்ளுவர், புத்தர் சிலைகளின் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு எம்.எல்.ஏ. சர்தார் தாராசிங், கிரித் சோமையா எம்.பி. ஆகியோர் தலைமை தாங்கினர். கவுரவ அழைப்பாளராக மாநில வீட்டுவசதித்துறை மந்திரி பிரகாஷ் மேத்தா கலந்துகொண்டார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கலந்துகொண்டு திருவள்ளுவர் சிலையையும், புத்தர் சிலையையும் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாழ்க்கையின் அடிப்படை தத்துவத்தை தமிழ்புலவர் திருவள்ளுவர் அந்த காலத்திலேயே திருக்குறள் மூலமாக நமக்கு தெரிவித்துவிட்டார். இதேபோல மராட்டியத்தை சேர்ந்த துக்காராம், ஞானேஸ்வர் உள்பட பல ஞானிகளும் நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். நான் மேற்கொண்ட பாரத யாத்திரையை கன்னியாகுமரியில் இருந்து தான் தொடங்கினேன்.

அப்போது அங்கு நிறுவப்பட்டு இருக்கும் 133 அடி உயர திருவள்ளுவரின் சிலையை கண்டு வியப்புற்றேன். இங்கு திருவள்ளுவரின் சிலையும், புத்தரின் சிலையும் அருகருகே நிறுவப்பட்டு உள்ளது. இதன்மூலம் இரு மகான்களையும் ஒரே இடத்தில் தரிசிக்கும் வாய்ப்பு மக்களுக்கு கிடைத்து இருக்கிறது.
இதற்கான முயற்சி எடுத்த டாக்டர் வரதராஜன், சர்தார் தாராசிங் எம்.எல்.ஏ. ஆகியோருக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சிறப்பு விருந்தினர்களை ஆர்.வரதராஜன் சால்வை அணிவித்து கவுரவித்தார். விழாவில் சிவசேனா தாராவி தாலுகா துணைத் தலைவர் பி.எஸ்.கே.முத்துராமலிங்கம், கவுன்சிலர் மாரியம்மாள், தமிழ் லெமுரியா அறக்கட்டளை தலைவர் குமணராசன், ராமச்சந்திரன், பா.ஜனதா பிரமுகர் கே.ராஜ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினத்தந்தி
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum